Monday, September 10, 2018

ஆண்மை தரும் அமுக்கரா*

*✍இயற்கை* *வாழ்வியல்* *முறை*🍇🍇🍉🍉🥑🥑

*ஆண்மை தரும் அமுக்கரா*
*✍இயற்கை* *வாழ்வியல்* *முறை*🍇🍇🍉🍉🥑🥑

*ஆண்மை தரும் அமுக்கரா*

                     *அமுக்கராவை பாலில் வேகவைத்து, பிறகு காயவைத்து பொடி செய்துகொள்ளவும், இதில், ஐந்து கிராம் பொடியை தினமும் காலை மற்றும் இரவு  உணவுக்குப்பின் இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடுகள் தீரும்*.

                *அமுக்கரா, பாதாம், பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரகாரம் தலா 100 கிராம் எடுத்துபொடி செய்து கொள்ளவும் இதில், தினமும் இரவு உணவுக்குப்பின் ஐந்து கிராம் அளவுக்குசாப்பிட்டுவந்தால் உடலுறவில்  ஈடுபாடு அதிகரிக்கும்*

                *அமுக்கராவை பொடி செய்து தினமும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்*

                   *அமுக்கரா, சுக்கு ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து  அரைத்து ,தினமும் இரவு உணவுக்குப்பின் பாலுடன் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால் கை, கால், வலி குணமாகும்*
*அமுக்கரா, நெருஞ்சில், கோரைக்கிழங்கு தலா 100 கிராம் எடுத்து  அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப்பின் பாலில் கலந்து* *குடித்துவந்தால் விந்தில்உயிரணுக்கள்  எண்ணிக்கை அதிகரிக்கும்*.🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* ** *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦 *செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*

                     *அமுக்கராவை பாலில் வேகவைத்து, பிறகு காயவைத்து பொடி செய்துகொள்ளவும், இதில், ஐந்து கிராம் பொடியை தினமும் காலை மற்றும் இரவு  உணவுக்குப்பின் இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடுகள் தீரும்*.

                *அமுக்கரா, பாதாம், பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரகாரம் தலா 100 கிராம் எடுத்துபொடி செய்து கொள்ளவும் இதில், தினமும் இரவு உணவுக்குப்பின் ஐந்து கிராம் அளவுக்குசாப்பிட்டுவந்தால் உடலுறவில்  ஈடுபாடு அதிகரிக்கும்*

                *அமுக்கராவை பொடி செய்து தினமும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்*

                   *அமுக்கரா, சுக்கு ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து  அரைத்து ,தினமும் இரவு உணவுக்குப்பின் பாலுடன் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால் கை, கால், வலி குணமாகும்*
*அமுக்கரா, நெருஞ்சில், கோரைக்கிழங்கு தலா 100 கிராம் எடுத்து  அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப்பின் பாலில் கலந்து* *குடித்துவந்தால் விந்தில்உயிரணுக்கள்  எண்ணிக்கை அதிகரிக்கும்*.🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* ** *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦 *செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...