Thursday, November 29, 2018

நிலக்கடலை மருத்துவ பயன்கள்*

*நிலக்கடலை மருத்துவ பயன்கள்*

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல் படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாததுமட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

*பித்தப் பை கல்லைக் கரைக்கும்:*

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கமுடியும்.

*இதயம் காக்கும்:*

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம்.

இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

*இளமையை பராமரிக்கும்*

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.

நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

*ஞாபக சக்தி அதிகரிக்கும்:*

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.

ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

கடலை மிட்டாய் 9488909136

*மன அழுத்தம் போக்கும்:*

மூளையை உற்சாகப்படுத்தும்.

மூளை நரம்புகளை தூண்டுகிறது.

மன அழுத்தத்தை போக்குகிறது.

*கொழுப்பை குறைக்கும்:*

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புசத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்குநன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.

நமது உடலின் நோய்எதிர்ப்பு சக்தி மற்றும் ஆண்மையை அதிகரிக்கிறது.

*கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:*

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில்குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள்,நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:*

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியைஉருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...