*✍இயற்கை வாழ்வியல் முறை*
🍏🍏🍓🍓🍋🍋
🌿🌿🌿🌿🌿
*கரிசலாங்கண்ணி*
*தைலம் செய்யும்* *முறை விளக்கம்*
☘☘☘☘☘
*ஒரு லிட்டர்* *தேங்காய்* *எண்ணெய்*
*கரிசலாங்கண்ணிச்சாறு* *அரை லிட்டர்*
*பொன்னாங்கண்ணிசாறு* *அரை லிட்டர்*
*எருமை* *பால்* *ஒரு லிட்டர்*
*மிளகு 25 கிராம்*
*செங்கிழங்க நீர்* *பொடி 25 கிராம்*
*அதிமதுரம் பொடி* *25 கிராம்*
*நெல்லிக்காய்* *பொடி 25 கிராம்*
*தான்றிக்காய்* *பொடி 25 கிராம்*
*கடுக்காய் பொடி* *25 கிராம்*
*கட்டக் காம்பு 25 கிராம்*
*செம்பருத்தி பூ 25 கிராம்*
*கருவேப்பிலை 25 கிராம்*
*அவுரி இலை 25 கிராம்*
*மருதாணி 25 கிராம்*💞💞
🌷🌷🌷🌷 *எருமைப்பாலில் அனைத்து பொடிகளையும் விழுதுகளையும் கொட்டி நன்றாக கலக்க வேண்டும் அதில் தேங்காய் எண்ணெயும் ஒரு லிட்டர் கலக்க வேண்டும் இதனுடன் பொன்னாங்கண்ணிச் சாறு கரிசலாங்கண்ணிச்சாறு கலக்கவும் பின்பு எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும் கருமை நிறம் வராமல் கலக்கிக்கொண்டே இருக்கவும் பாகு போன்ற பதத்தில் கையில் எடுத்து தொட்டுப் பார்க்கவும் கையில் ஒட்டாமல் இருந்தால் சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம் அடுப்பிலிருந்து இறக்கி துணியால் வேடுகட்டி வடித்துக் கொள்ளவும் மீண்டும் சூடுபடுத்திக் கொள்ளவும் மறுநாள் இதை பயன்படுத்தலாம்*☘☘☘☘
*இந்த எண்ணெயின் மருத்துவ பயன் முடி உதிர்வது மூன்று நாட்களில்* *நின்றுவிடும் கண் எரிச்சல் தீரும் கண்பார்வை தெளிவு பெறும்*
*பொடுகு தொந்தரவு தீரும்*
*நன்றாக தூக்கம் வரும் உடல்சூடு சமநிலைப்படும் மலச்சிக்கல் தீரும்*
🌿🌿🌿🌿
*தேவைப்படுவோருக்கு கொரியரில் அனுப்பி வைக்கப்படும் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் மூலிகை* *ஆலோசகர்* *இயற்கை வாழ்வியல் முறைகள்*
*பெருசங்கர்*
*7598258480*
👫👫👫👫👫👫
🍋🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*
*பவானி*
*ஈரோடு மாவட்டம்*
*செல் நம்பர்*
*6383487768*
*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻