ஸ்ரீ அங்காள ஈஸ்வரி நாட்டு வைத்தியம்
வணக்கம், மூலம், பெளத்திரம் தொடர்பான பிரச்சனையா? கவலை வேண்டாம். ஆப்பரேஷன் செய்யாமலேயே பூரண குணம்..உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம்,நாள்பட்ட மூலத்திற்கு , மற்றும் நாள்பட்ட பெளத்திரத்திற்கு நாட்டு மருந்து கொடுக்கப்படும். இந்த நாட்டு மருந்தை நாங்கள் பாரம்பரியமாக எனது பூட்டன் காலத்திலிருந்தே சுமார் 110 வருடங்களாக கொடுத்து வருகிறோம். மருந்து 6 நாட்கள் சாப்பிட வேண்டும். ஐந்து நாட்களிலேயே பூரணமாக குணம் ஆகிவிடும். மேலும் 100% ஆயுட்கால உத்திரவாதமும் கொடுக்கிறோம். ஒருமுறை மருந்து சாப்பிட்டால் மீண்டும் இந்த நோய் வராது. இது முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளாலும் மற்றும் சில இயற்கை காய்கள்,வித்துக்களில் இருந்தும் இயற்கையான முறையில் எனது தாயார் மருந்து தயார் செய்து தருகிறார்.எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது. மருந்து உடம்புக்கு மிக நல்லது. இந்த மருந்தானது உணவுக்கு சமம். இந்த மருந்து அனைத்து வயதினருக்கும் ஏற்றது . மேலும் இந்த மருந்தை சாப்பிட நாம் உடம்பை எந்த வித பரிசோதனையும் செய்ய வேண்டாம். இந்த மருந்து சாப்பிடுவதால் சுகர், பி பி , தைராய்டு போன்றநோய்க்கும் சம்பந்தம் இல்லை. இரண்டு விதமான மருந்து உண்டு. ஒன்று சாப்பிட இன்னொன்று ஆசனவாயில் போட்டுக்கொள்ள வேண்டும்.இந்தியாவின் எந்த பகுதிக்கும் மருந்து அனுப்பி வைக்கப்படும்.நோய் குணமாகி நலம்பெற தொடர்புகொள்ளலாம்....
பால குரு
கோவில்பட்டி
9003450694
masaniammangod@gmail.com
இதை நீங்கள் சேர் செய்தால் பலர் பயன் பெறுவார்கள்.... நன்றி