Tuesday, November 6, 2018

மூளைக்கு ஒரு கவசம்*

*மூளைக்கு ஒரு கவசம்*
        -   SLAME naturals
     தலைமைச் செயலகம் என்று நமது உடலில் மூளையைக் குறிப்பிடுவது அவ்வளவு பொருத்தமானது,
     ஒரு மனிதன் சமூகத்தில் எப்படி நடந்து கொண்டு உள்ளானோ அதைப் பொருத்து அவன் மதிப்பீடு செய்யப்படுகிறான்,அறிவாளியா,முட்டாளா என்பதும் அவனுடைய மூளை செயல்பாடே தீர்மானம் செய்கிறது ,இதனோடு ஆரோக்கியத்தையும் இணைத்துக் கொள்ளலாம் ,
     ஆம் !
திடீரென ஏற்படும் கடுமையான காய்ச்சல் ,தாங்க முடியாத தலைவலி ,அடிக்கடி குமட்டல்,வாந்தி ,மூளைதண்டுவட பிரச்சினைகள் ,தண்டுவட சவ்வு வீக்கம் ,அடிக்கடி மயக்கம் ,கழுத்தை பக்க வாட்டில் திருப்ப,அசைக்க சிரமமாக இருத்தல் ,கழுத்து தசை வீக்கம் ,மனகுழப்பம்,மனநோயாளி போல நடந்து கொள்ளல்,தசை இறுக்கம்,மூளைகட்டி,பக்க வாதம், என நீண்ட பட்டியல் இதில் தொடர்கிறது ,
    அகத்திலும்,புறத்திலும் ஆரோக்கியம் நிறைந்த மனித வாழ்விற்கு பின் பற்றவேண்டியது ஏராளம் ,குறிப்பாக மூளை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகள் மருந்து ,மாத்திரைகள் இன்றி,எவ்வித மருத்துவ செலவும் இன்றி விரைந்து குணப்படுத்தலாம்,
     மூளையின் பாதிப்புக்கு சில காரணங்களை நவீன அறிவியல் குறிப்பிடுகிறது ,
1,septicaemia[இரத்தத்தில் நச்சுப் படிவம் ]
2.haemopilus--b  எனும் பாக்டிரியா தாக்கல்
3.meninges fever எனும் மூளை உறைகளைப் பாதிக்கும் காய்ச்சல்
       இவற்றை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த சிகிச்சை முறைகள் உள்ளன ,
எனினும் மிக எளிதாக சில மூலிகைகளைக் கொண்டு தூபம் இடுவதால் மூளை சார்ந்த பாதிப்புகளில் இருந்தது காத்துக் கொள்ள முடியும் ,
நாம்  அன்றாடம் இந்த மூலிகைகளை பொடி செய்து தூபம் இட்டு  புகைகையை சுவாசித்து வரும்போது மூளையினை தாக்கும் பிரச்சினைகளில் இருந்து காத்துக் கொள்ள முடியும் ,இதன் பலன்கள் அளப்பரியது,
   மூளை நோயை குணப்படுத்துவதுடன் நேர்மறை ஆற்றலை நீங்கள் இருக்கும் இடத்தில் பரவச்செய்கிறது,  இந்த மூலிகைகளால் மேலும் என்ன நன்மைகள் என்று கொடுக்கப்பட்டுள்ள link  -ல் காணலாம் ,
காற்றில் பரவியிருக்கும்   நச்சுக்களை அகற்றி நமது சுவாசமாக உள்ளே செல்லும் தூப புகை பல மருத்துவ பலன்களை அளிக்கிறது ,
      குறிப்பாக மேலே குறிப்பிட்ட அனைத்து நோய்களிலிருந்தும் காக்கிறது,  இத்துடன் நேர் மறை ஆற்றல் ,செல்வம் ,வளமை,புகழ் யாவும் தரும் அந்த மூலிகைகளின் பட்டியல் இது ,
1*மருதாணிவிதை
2*வெண்கடுகு
3*நாய்கடுகு
4*அருகம்புல்
5*வில்வஇலை
6*வேப்ப இலை
7*வெண்குங்கிலியம்
   இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ,
இவற்றை பொடியாக செய்து காலை,மாலை வேளைகளில் சாம்பிராணி புகை போன்று தூபமிட மூளைக்கும்.உடல் நலனுக்கும் ஒரு கவசமாக செயல்புரியும்,
மேலும் விபரங்களுக்கு
SLAME naturals
*available ---மூலிகை தூபபொடி*
cont--
9865287123(whats apponly)
இந்த   link ல் மேலும் விபரங்கள் காணலாம் https://www.facebook.com/commerce/products/1899854156756343/?notif_id=1522236313193537&notif_t=commerce_product_review&ref=notif

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...