தி
**எண்ணங்கள்**
🌻எண்ணங்களின் வலிமை🌻
🌲சூரிய கதிர்களை ஒருமுகப்படுத்தினால் அது தீயாக உருபெறுகின்றது
🌲எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் அவை வலிமை பெறுகிறது
🌲ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது
🌲காரணம் காரியத்தில் முடிகிறது
🌲எண்ணம் ஒரு காரணம். .. பலன் காரியம்
🌲எண்ணங்கள் தான் உணர்ச்சியாக, சக்தியாக உடலில் மாறுகின்றன.
🌲எண்ணங்கள் நமது உடலின் ரசாயன அமைப்பையே மாற்றும் வல்லமை படைத்தவை
🌲மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர்விடும் போது அசாதாரண சக்தி பெறுகிறது.
🌲அந்த சக்தி எதைச் சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்கின்றது..
🌲எண்ணம்தான் நம்பிக்கையாய், சக்தியாய், உடலில் மாற்றத்தை தோற்றுவிக்கின்றது
🌲நமக்கு நாமே எண்ணங்களை சொல்லிக் கொள்வதன் மூலம்(auto suggestions ) நாம் வளர முடியும், முன்னேற முடியும்
🌲எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்க்கை மலர்கிறது
🌲நம் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் நாம் ஆகிறோம்
நாம் எப்படியோ அப்படியேயான எண்ண அலைகள் நம்மிடமிருந்து உற்பத்தி ஆகின்றன
🌲ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும் முன்
""நான் எல்லா வகையிலும் முன்னைவிட சிறந்து வருவதை உணர்கிறேன் ""
என்று நம் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்த வல்லது
🌲எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை நன்றி நினைத்ததை முடிப்பவை
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Tuesday, November 20, 2018
எண்ணங்கள் மகத்தான சக்தி
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...