தேன் எப்படி சாப்பிடக்கூடாது??
தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது.
வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.
பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம். எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.
கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.
கலப்படம் எதுவுமில்லாத தேன் விற்பனைக்கு உள்ளது தேன் சேகரிக்கும் நண்பர்களிடம் இருந்து நேரடியாக பெற்று தேன் விற்பனை செய்து வருகிறோம். தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம். உங்களுடைய தேவைக்கு வாங்கி பயன்பெறவும்..
Courier available all over Tamilnadu other State
1 .தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
2. மாதுளம் பழச்சாறுடன் (Pomegranate fruit) தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.
3.எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
4. இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.
5.ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
6. ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.
7. நெல்லிக்காயுடன் (Indiangosseberry) தேன் கலந்து சாப்பிட 'இன்சுலின்' சுரக்கும்.
8. கேரட்டுடன் தேன்(Honey) கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.
தேன் பூக்களுக்கு ஏற்ப நிறம், சுவை, மணம் மாறுபடும்.
நாவல் தேனின் பயன்கள்:
1.இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.
2.நோய் எதிர்ப்பு சக்தி! உடல் சூட்டை தணிக்கும்!
3சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் காலை மாலை இந்த வகை தேனை உண்டு வந்தால் விரைவில் இரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
4.மூன்று மாதம் தொடர்ந்து நாவல் தேனை உண்டு வந்தால் மூட்டு வலி குணமாகும், மற்றும் சிறுநீரக நோய், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
ஒருமுறை வாங்கி பாருங்கள்! மாற்றத்தை உணர்வீர்கள்!
முருங்கைத் தேனின் பயன்கள்:-
1. இல்லற வாழ்வு சிறக்க முருங்கைதேன் முக்கிய பங்கு ஆற்றுகிறது....
2.ஆண்களுக்கு நீண்ட பலத்தை அளிக்கிறது,
3.விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது,
4.பெண்களின் கர்ப்பபை யை பலபடுத்தி குழந்தை பேறு அளிக்கிறது...
சாப்பிடும் முறை:
தினமும் காலை மாலை 1 ஸ்பூன் தேன், பாலுடன் கலந்து உணவிற்கு முன் சாப்பிடுவது சிறந்தது..
இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு உலகில் இன்னும் இல்லை.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் விழிப்புணர்வு செய்யுங்கள்..!