Friday, September 21, 2018

உருளைக்கிழங்கைத் தோல் நீக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்....

உருளைக்கிழங்கைத் தோல் நீக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்....


உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் அந்த நார்ச்சத்தானது உருளைக்கிழங்கின் தோலில் இருக்கிறது. அதனால் உருளைக்கிழங்கின் தோலை நீக்காமல் அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

★ உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து அதிகமாக உள்ளது.

★ தோலில் உள்ள நார்ச்சத்தானது நம் குடலில் ஏற்படும் செரிமான கோளாறுகளை நீக்கும்.

★ உருளைக்கிழக்கு சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.

★ உருளைக்கிழங்கானது சோர்ந்து போன உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

★ உருளைக்கிழங்கில் உள்ள லெக்டின் எனும் பொருளானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

★ தினமும் உருளைக்கிழங்கை உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

★ உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

★ வைட்டமின் பி சத்து நரம்புக்கடத்திகளின் உற்பத்திக்கு உதவிப்புரிகிறது.

★ உருளைக்கிழக்கு சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள நரம்பு செல்களும், மூளையும் சுமூகமாகத் தொடர்பு கொள்ள உதவி செய்கிறது.

★ உருளைக்கிழங்கை தினமும் உட்கொண்டு வருபவரின் உடலில், உயர் இரத்த அழுத்தம் குறையும்.

★ உருளைக்கிழங்கின் சாற்றை தினமும் உணவு உண்பதற்கு முன் 2 டீஸ்பூன் குடித்து வந்தால் வாத நோய் குணமாகும்.

பொது நலம் கருதி என்றென்றும் அன்புடன்

"சத்யம் இளைஞர் நற்பணி மன்றம்"

கூனிச்சம்பட்டு எங்கள் ஒரே குறிக்கோள் சேவை மட்டுமே மட்டுமே மட்டுமேஎன்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...