Saturday, August 11, 2018

ஆதிமருத்துவம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*ஆதிமருத்துவம்*

[முழுமையான இயற்கை
வாழ்வியல் நூல்]

*இயற்கை மருத்துவக் கோட்பாடு
*உடலியல் செயல்பாடுகள்
*உடல் சுத்திகரிப்பு முறைகள்
*முக்கிய யோகா நுட்பங்கள்
*இயற்கை குளியல் முறைகள்
*உணவு மற்றும் விரதங்களின் மூலம் நோய்களை
குணப்படுத்தும் முறை
*இயற்கை சுகப்பிரசவம் விளக்கம்
*கர்ப்பகால பராமரிப்பு முறைகள்
குழந்தைகளுக்கான மூலிகை வைத்தியம்
*ஆபத்து கால நிவாரணங்கள்
*எளிய மூலிகை மருந்துகள்
தயாரிக்கும் முறை
*வர்மசிகிட்சை நுட்பங்கள்
*பிராணசிகிட்சை முறை
*காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை நோய் நீக்கும் இயற்கை
மருத்துவ பயிற்சி முறைகள்
*இயற்கை வாழ்வியல் அனுபவங்கள்
*தடுப்பூசிகள் மற்றும் இரசாயண மருந்துகளின் ஆபத்துகள்
*தற்கால வாழ்க்கை முறையில்
உள்ள சிக்கல்கள்

என்று உலக மக்கள்  அனைவரும் படித்து,பயின்று தங்கள் வாழ்வை ஆரோக்கியமாக்கிக் கொள்ள உதவும் அற்புதமான  இயற்கை மருத்துவ வழிகாட்டி நூல்.

ஆசிரியர்:ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
[இயற்கை வாழ்வியல் நிபுணர்]

பக்கம்: 384
நன்கொடை: 360 ரூ.
📚📚📚📚📚📚📚📚📚இயற்கையின்இரகசியங்களை
#உணர்த்தும்நூல்கள்

1. #ஆதிமருத்துவம்

இயற்கை மருத்துவக் கோட்பாடு முதல் உடல் சுத்திகரிப்பு முறைகள், யோகா,மூலிகை மருத்துவ குறிப்புகள்,இயற்கை குளியல் முறைகள்,வர்மசிகிட்சை,பிராணசிகிட்சை நுட்பங்கள் வரை அனைத்து இயற்கை வாழ்வியல் முறைகளும்  அடங்கிய  384 பக்க நூல்

நன்கொடை: 360 ரூபாய்

2.#மஹாயோகா

யோகமந்திரம்,யோகாசனம், மூச்சிப்பயிற்சி,உடல் சுத்திகரிப்பு  கிரியைகள், நோய் தீர்க்கும் முக்கிய யோகாசனங்கள், தியான நுட்பங்கள் நிறைந்த ஹடயோகம் ராஜயோகம் இணைந்த முழுமையான யோகாநூல்.

268 பக்கங்கள்
நன்கொடை: 150 ரூபாய்.!

இரண்டு நூல்களுமே

இயற்கை வாழ்வியல் நிபுணரும் யோகாசன சாதனையாளருமான

#ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
அவர்களால் இயற்றப்பட்டு

பல்வேறு பத்திரிகைகளாலும் எழுத்தாளர்களாலும் பாராட்டப் பெற்றதோடு பல இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களையும் உருவாக்கிய அற்புத நூல்கள்.!
*நூல் விற்பனையாளர்*
சின்னசேலம் சரவணன்
ஓலைச்சுவடி பாரம்பரிய இயற்கை விற்பனையகம்
நயினார் பாளையம் சாலை
விற்பனையகம்
சின்னசேலம்
9994768761
9942557631

விழுப்புரம் மாவட்டம்
📚📚📚📚📚📚📚📚📚
*வங்கி தகவல்*
S.KUMARAN.
ACCOUNT NUMBER :
1689153000000960
IFSC CODE : KVBL0001689
KARUR VYSYA BANK
ULUNTURPETTAI
VILLUPURAM
✒✒✒✒✒✒✒✒
இந்தியா முழுவதும் தபால் கட்டணம் குறைந்த செலவில் செலுத்தி இந்த புத்தகத்தை தபால் மூலமாக பெற்று வாசித்து உங்களின் உடல் நலம் பேணுங்கள்.
உங்கள் தலைமுறைக்கும் இயற்கை வாழ்வியலின் நோக்கத்தை கற்று கொடுங்கள்.
ஆரோக்கியம் மேம்பட அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்புற புத்தகத்தை பரிசாக அளியுங்கள்.
தமிழகம் முழுவதும் தபால் செலவு 30 உரூவா மட்டுமே.

*ஆதிமருத்துவம் நூல் விற்பனையில் ஒவ்வெரு நூலிற்கும் நூறு ரூபாய் விதம் ஒகிப்புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
இனிமா பலன்கள்

நலம் பெருகட்டும் …இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா

★மனிதன் நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு நோய் காரணமாக அமைகிறது. மனிதனுக்கு வரும் முக்கால் பங்கு நோய்களில் மல கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் அடக்கி வைப்பதே காரணம் இந்த நவீன காலத்தில் மனிதன் விதவிதமாக சமைத்து உண்கிறான். அதுவும் எண்ணை பொருளால் சமைத்த உணவுகளை அதிகம் உண்கிறான்

★இதனால் ஜீரண மண்டலத்தில் அரைக்கப்பட்ட உணவானது அடிவயிற்றில் கழிவாக தேங்கிவிடும்.உதாரணமாக ஒரு எண்ணெய் பாத்திரத்தை உள்ள எண்ணெய் பசையை தேய்த்தாலும் போகவே போகாது. சோப்பு போட்டால் தான் போகும். அது போல மனிதனுக்கும் எண்ணெய் பொருளால் சமைத்த உணவை நாம் உண்ணும் போது அடிவயிற்றில் மல கழிவானது தேங்கி இருக்கும். மல கழிவை வெளியேற்றுவது கடினமாக இருக்கலாம்.

★அந்த காலத்தில் சித்தர்கள் தவம் செய்வதற்கு முன்பாக மல கழிவை வெளியேற்ற ஒரு யுக்தியை பயன்படுத்துபவர்கள். ஒரு ஆறு இருக்கும் பகுதியில் இடுப்பு அளவு நீரில் நின்று கொண்டு மூச்சு பயிற்சி( நவுலி,ஒட்டியானா பயிற்சி) மூலமாக ஆற்று நீரானது ஆசனவாய் மூலமாக அடிவயிற்று பகுதிக்கு இழுப்பார்கள். நவுலி, ஒட்டியானா பயிற்சி செய்யும் போது அடிவயிற்றில் இருக்கும் நீரானது மல கழிவுடன் கலந்து இருக்கும்.அதை மூச்சு காற்றை வேகமாக வெளியே விடுவார்கள்.

★ அப்போது அடிவயிற்றில் நீரும் , மலமும் ஆற்றில் கலந்து சென்றுவிடும்.சித்தர்கள் இந்த முறையை பயன்படுத்தினார்கள். இப்போது நவீன காலம் என்பதனால் சித்தர்கள் பின்பற்றிய வழிமுறையை கடைபிடிப்பது கடினம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் இனிமா கேன் என்னும் கருவி. இதை பயன்படுத்தி கழிவுகளை நீக்கலாம். தினமும் காலை , மாலை என இருவேலையும் கழிவுகளை வெளி நீக்கிவிட்டால் மனிதனுக்கு நோய் என்ன பிணியில் இருந்து விடுபடலாம். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதம் ஒருமுறை இனிமா எடுக்கலாம்.
குடலில் ஏற்படும் அனைத்து நோயிலிருந்தும் முழுமையாக விடுபடலாம்.

★இதை யோகம் செய்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது சித்தர்கள் கண்டுபிடித்த easy technology.
இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர். சித்தர்கள் கண்டுபிடித்து பயன் இல்லாமல் போகுமா என்ன!!!!!!
◆இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா◆

*இனிமா எடுக்கும் முறை:*

★தலை உயரத்தில் (அதிகபட்ச உயரத்தில் ) எனிமா கேனை மாட்டி கொள்ளவும்.

★நாசிலின் மீது எண்ணெய் தடவவும். சுத்தமான குடிநீரைத் தேவையான அளவு கேனில் ஊற்றவும் .

★குனிந்து நின்று கொண்டு ஆசன வாயில் நாசிலை செருகவும். உள்ளே சுமார் 2 அங்குலம் ஆழம் இருக்கும்படியாக இழுத்து வைக்கவும்.

★அப்போது நீர் உள்ளே செல்லும். செல்லாவிட்டால் நாசிலை வெவ்வேறு கோணங்களில் சாய்த்து பிடித்தால் நீர் உட் செல்லும். மூன்று நிமிடங்களில் நீர் சென்றுவிடும் .

★தேவையான நீர் உட் சென்றவுடன் நாசிலை எடுத்து விடலாம். நீரை உடனே கழித்து விட கூடாது. இதனால் பயன் குறைவு.

★சில நிமிடங்கள் நீரை உள்ளே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். முடியாவிட்டால் கழித்து விடலாம்.

★எனிமா எடுத்து கொண்டவுடன் குத்துக்கால் வைத்து படுத்துக் கொண்டால் தான் நீரை வைத்திருக்க எளிதாய் இருக்கும்.

★நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தால் சிரமம். தேவையான நேரம் வைத்திருந்து விட்டு நீரை கழித்து விடலாம்.

★மோட்டார் சைக்கிள் , கார் போன்ற வாகனங்களில் புகையை வெளியேற்றும் குழாய் ( exhaust pipe ) அடைத்து கொண்டால் எஞ்சின் இயக்கம் நின்றுவிடும்.

★அதேபோல் கழிவை வெளியேற்றும் மலக்குடலில் இருக்கும் ஜென்மாந்திர அடைப்பே நம்முடைய பல நோய்களுக்கு காரணம்.
இந்த இனிமா கேனில்
ஆசணவாய் குவளை என்ற ஒன்றை தான் தற்பொழுது கூறி வருகிறேன்.
அடுத்து மூக்கு குவளை என்ற ஒன்றும் ,கண் குவளை என்ற ஒன்றும் உள்ளது. இவை இரண்டை பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.
இவை மூன்றையும் சேர்த்தே நாங்கள் தருகிறோம்.
அதன் விலை : 150 உரூவா
எல்லா ஊர்,மாநிலங்களுக்கும் அனுப்ப இயலும்.
*தொடர்புக்கு*
சின்னசேலம் சரவணன்
9994768761
9942557631
🌞🌞🌞🌞🌞🌞🌞
S.KUMARAN.
ACCOUNT NUMBER :
1689153000000960
IFSC CODE : KVBL0001689
KARUR VYSYA BANK
ULUNTURPETTAI
VILLUPURAM

🌞🌞🌞🌞🌞🌞🌞
தொகை செலுத்திய ரசீதுடன் உறுதி படுத்தவும்.
நன்றி

சின்னசேலம் சரவணன்
9994768761
என்ற முகவரியில்
கிடைக்கும்.

★நெற்றியில் வெள்ளை மலமும்( சளி ) அடிவயிற்றில் மஞ்சள் மலமும் சேரகூடாது என்று வள்ளலார் கூறியுள்ளார். மனிதனுக்கு பல நோய்கள் வருவதற்கு காரணம் கழிவுகளை வெளியேற்றாமல் தேக்கி வைப்பதே காரணம்.

★இனிமா கேன் யை பயன்படுத்தினால் மனிதனுக்கு நோய் வரவே வராது.
அடி வயிற்றில் உள்ள கழிவை வெளியேற்றி விட்டால் குண்டலினி சக்தி முதுகு தண்டு வழியாக எளிமையாக புருவமத்திக்கு செல்லும். முதுகுதண்டில் தடையோ தேக்கமோ இருக்காது.

★எந்த பாம்பிற்காவது எனக்கு பல் வலி என்று சொல்லி கொண்டு டாக்டர் கிட்ட போயிருக்கா!!. அல்லது எந்த கிளி யாவது எனக்கு ஜலதோஷம் புடிச்சிருக்கு கீச்சி கிச்சி னு கத்த முடியல னு சொல்லி இருக்குமா !!!. மனிதனுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு நோய்கள் வருகிறது ??. அதுவும் ஆறு அறிவு என்று நம்மை நாமே சொல்லி கொள்கிறோம்.

★பசி, பிணி , முப்பு , மரணம் இதை வெல்வதே யோகம். மனிதனாக பிறந்துவிட்டால் மரணம் அடைய தேவையில்லை. மரணத்தை வெல்ல பயிற்சி முறை உள்ளது 

★ மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நோயை குணப்படுத்த லச்சம் லச்சமாக மருத்துவ மனையில் செலவு செய்கிறார்கள். நோய் வந்த மருத்துவமனை செல்வதை விட நோயே வராமல் இருக்க வழிமுறையை பின்பற்றினால் பிணி என்ற நோயிலிருந்து விடுபடலாம் .

*தொடர்புக்கு-*
சின்னசேலம் சரவணன்
9994768761
9942557631
இயற்க்கைக்கு நெருக்கமானவர்களை அன்பை பகிரவும், அனுபவங்களை பகிரவும் அன்புடன் அழைக்கிறோம் ..

வாங்க பேசலாம்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...