*சரும நோய்கள் குறைய*
🌿பூங்காவியை பசும் பாலில் கலந்து, சிறிது நேரம் அசையாமல் வைத்து இருந்தால், மண் முழுவதும் அடியில் தங்கிவிடும். மேலாக உள்ள பாலை வடித்து விட்டுச் செம்மண்ணை மட்டும் பாத்திரத்தில் போட்டு, வெயிலில் நன்றாகக் காயவைத்துப் பின் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் *சரும நோய்கள் குறையும்.*
*Dr. S. Pratheeswaran B.S.M.S*
( Department of Siddha )👨🏻⚕