ஆட்டிசம் எனும் நோய் ஏற்படக்காரணம் என்ன?
தமிழகம் மட்டுமல்ல உலக அளவில், தற்போது பேசப்படும் ஒரு நோய் ஆட்டிசம் எனும் வளர்ச்சி குறைவு நோய். இந்நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் செயல்படும் விதம், மூளையின் செயல்பாடுகள் சற்றே மற்ற குழந்தைகளை விட குறைவாகவே இருக்கிறது என்று நவீன அறிவியல் மருத்துவம் கூறுகிறது.
இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதாகவும், அதை தொடர்ந்து உலக அளவில் ஒவ்வொரு நாடுகளிலும் லட்சக்கணக்காண குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
முன்பு எங்கோ ஒன்று என இருந்த இந்த குறைபாடு தற்போது அதிகரித்திருப்பதின் காரணம் என்னவென அறிய முடிகிறதா?
ஆம்.தடுப்பூசி எனும் பெயரில் நாம் குழந்தைகளுக்குள் செலுத்திக்கொண்டிருக்கும் வகை,வகையான விஷசங்கள் தான் இவை அனைத்திற்கும் காரணம்.தடுப்பு மருந்துகளுக்குள் இருப்பவை நோயிலிருந்து குணப்படுத்தும் மருந்துகள் அல்ல.எந்த நோய்க்கான தடுப்பு மருந்து போடப்படுகிறதோ, அந்த நோயினை உருவாக்குவதாக சொல்லப்படும் (நன்றாக கவனியுங்கள், நோயினை உருவாக்குவதாக சொல்லப்பட்டது தான், உண்மை அதுவல்ல) நோய் கிருமி(இறந்த அல்லது உறைந்த நிலையில்) , அந்த நோய்கிருமியின் தன்மையை அல்லது திறனை பாதுகாக்க பதப்படுத்தும் இரசாயனங்கள் (Preservatives), அலுமினியம்,அம்மோனியம் சல்பேட், பார்மால்டிஹைடு, நியோமைசின் சல்பேட், கார்பாலிக் ஆசிட், எத்திலின் கிளைக்கால், போராக்ஸ், ஜெந்தா மைசின் சல்பேட், ஜெலடின், பாதரசம் போன்ற இரசாயனங்களும்,மேலும் அந்த நோய் தாக்கத்தினால் இறந்த விலங்குகளின் உள்உறுப்புகளின் சிதைக்கப்பட்ட பகுதிகள் போன்றவையே இருக்கின்றன.(ஜெலட்டின் வெடிமருந்து உற்பத்திக்கு பயன்படும் இரசாயனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.!)
மேற்கண்ட இரசாயனங்கள், அந்த பிஞ்சு குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொருமுறை தடுப்பூசி அல்லது மருந்து செலுத்தியவுடன் உங்களிடம் சொல்லப்படும் வேதவாக்கு குழந்தைக்கு காய்ச்சல் வரும்,மருந்து எதுவும் எடுத்துக்காதிங்க என்பதே.!
எத்தனைபேர் யோசித்து பார்த்திருக்கிறோம் தடுப்புமருந்து செலுத்தியபிறகு எதற்காக காய்ச்சல் வருகிறது என்பதை.? உண்மையில் காய்ச்சல் என்பதே நோயெதிர்ப்பு தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடே ஆகும்.உடலில் செலுத்திய அத்தனை இரசாயன விசங்களையும் எதிர்த்து குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி போராட ஆரம்பிக்கும்,உடலின் அனைத்து முக்கிய வேலைகளையும் நிறுத்திவிட்டு,உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும், நோயெதிர்ப்பு ஆற்றலாக மாற்றி, இரசாயன மருந்துகளுக்கு எதிராக போராடுகிறது. இந்நிலையில் தடுப்புமருந்து போடாதவரை சுறுசுறுப்பாகவும்,நன்றாகவும் இயங்கி கொண்டிருந்த குழந்தை சோர்ந்துபோய் முடங்கத்துவங்குகிறது.
இதை நாம் கவனித்து பார்த்தால் புரியும்.உடலின் ஆற்றல் முழுவதும், உள்ளே செலுத்தப்பட்ட இரசாயனத்தை முறியடிக்கும் வேலையை செய்வதால் மற்ற இயக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. (இயக்கம் என்பது கை, கால்களின் இயக்கம் துவங்கி, உள்உறுப்புகளின் இயக்கம் வரை) நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த குழந்தையாக இருக்கும் பட்சத்தில்,அது வீணடிக்கப்பட்டு கை, கால்கள் நிரந்தரமாக இயங்காத தன்மையிருந்து, உள் உறுப்புகள் முறையாக இயங்காமல் போவது,இல்லை ஒட்டு மொத்த இயக்கமே நிற்பது (இறப்பு) வரை நிகழ்கிறது.
செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் நீங்கள் கேள்விபட்டதில்லையா? தடுப்பூசி / அல்லது மருந்து போட்டுக்கொண்ட குழந்தைகள் மரணம் என்பதை.? மரணம் என்பதை முன்னிலைப்படுத்தும் ஊடகங்கள்,கை, கால் செயலிலப்பு, உள்உறுப்பு செயலிலப்பு போன்றவற்றை ஏனோ மறைத்து விடுகின்றன, அல்லது மறந்து விடுகின்றன. அவ்வாறு தடுப்பு மருந்துகளால் ஏற்பட்ட மரணங்களும், நிரந்தர ஊனங்களும் மிக அதிக அளவில் இருக்கிறது.
டாக்டர் வில்லியம் ட்ரெட்டிங் ஆய்வு செய்து எழுதிய (மனசாட்சியுள்ள மருத்துவர் போல) Good Bye Gem theory என்னும் தடுப்பு மருந்து ஆய்வு நூலில், ஆட்டிசம் குறைபாடு அமெரிக்க குழந்தைகளுக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு பிறகே ஏற்படுகிறது என்றும், தடுப்பூசி போட்டுகொண்ட பிறகே 3000 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும் அமெரிக்காவில் உள்ள மொத்த குழந்தைகளில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தடுப்பூசி/மருந்து எடுத்துக் கொண்டவர்களே எனும் தனது ஆய்வறிக்கையையும் அந்நூலில் வெளியிட்டு இருக்கிறார்.
நமது அரசாங்கமும் வளர்ந்த நாடுகளை பின்பற்றுகின்றோம்,எனும் பெயரில் மறைமுகமாக,(தெரியாமல்) அமெரிக்கவின் நடை முறைகளை பின்பற்றி வருகிறது.அங்கே போடப்படும் தடுப்பு மருந்துகளை தழுவியே இங்கும் செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இனிமேலாவது தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை தவிர்ப்போம், எதிர்கால சந்ததிகளை காப்போம்..!