Tuesday, June 13, 2017

*ஆண்மையை பெருக்கும் அருமருந்துகள்*

*ஆண்மையை பெருக்கும் அருமருந்துகள்*

அக்ரூட்

அக்ரூட் பருப்பு (10) , வேர்க்கடலை (10) இவை இரண்டையும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து , அதிகாலையில் பருப்புகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

அக்ரூட் பருப்பு , சாரப் பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து , சூடான பாலில் கலந்து குடித்துவந்தால் நரம்புத் தளர்ச்சி , கை கால் நடுக்கம் போன்றவை குணமாகும்.

அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது நேரம் சொருகிவைத்துக் கொண்டால் மூல வேதனை , வலி தீரும்.

அக்ரூட் எண்ணெய்யை தினமும் 5 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலப்புழுக்கள் சாகும்.

அக்ரூட் பருப்பு , முந்திரிப் பருப்பு , பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு , உளுந்து இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்துக் கோள்ளவும். இதில் காலை மாலை என இரண்டு வேளையும்  ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

அக்ரூட் பருப்பு , பேரீச்சம்பழம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக நசித்து தேனில்  ஊறவைக்கவும். பின்பு இவற்றில் தினமும் பத்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும்.

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...