Saturday, May 27, 2017

☝பூந்திக்கொட்டை.

விரை வீக்கத்திற்கு அருமையான மருந்து.  இரவில் நான்கு அல்லது ஐந்து  பூந்திக் கொட்டையை நைத்து தட்டையாக்கி அப்படியே விரையில் வைத்து துணியால் கட்டித் தூங்கவும். காலையில் உடை நீராய் நனைந்திருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் கட்டிவர வீக்கம் சரியாகும். -Dr, siddhan.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...