Friday, April 29, 2016


ஈடு மருந்து முறிய          
                          
 
  :ஒருவரை வசிய கலையின் முலம் வசியம் செய்து அவர்களை நம்மிஷ்டப்படி நடந்து கொளச்ச செய்வதற்கென்று சில ஈடு மருந்து நமக்கு கொடுத்து அவர்கள் இஷ்டபடி நம்மை ஆட்டி படைக்கிறார்கள்
   
இதற்கு முறிவு முறை
           
                              :கடுகுரோகினி, சாடமாஞ்சில்,ஒரே அளவாக சேர்த்து இடித்து தூள் செய்து,ஒரு வேளைக்கு சுண்டைகாய்அளவு நிறைய தேங்காய் பாலுடன் சேர்த்து காலை மாலை என முன்று நாட்கள் கொடுத்து வர ஈடு மருந்தின் தன்மை முறிந்து போகும் நமக்கு வசியம் செய்தவரின் பிடியில் இருந்து நாம் சுயநினைவு பெறுவோம் (உப்பு சேர்க்காமல் கஞ்சி கொடுக்கவும்) இதையே குளிகை கூட செய்யலாம் நன்றி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...