Tuesday, August 17, 2021

கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும்.

 

கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும். 
nagarajan my best wishes to you!
to me
Dec 20, 2018
Details
கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும். 



27 நாட்களுக்கு மருந்து விலை 400 ரூபாய் மட்டும்.
நோயாளிகள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து யார் வேண்டும் என்றாலும் போகலாம்.
Address.

Vaidya Narayanamurthy
Narasipura Village
Sagar Taluk.
Shivamogga District
Karnataka India
காஞ்சிபுரத்தில் இருந்து 690 கிலோமீட்டர்
காரில் செல்பவர்கள் வழி
Hosur. Bengaluru Tumakuru Chitradurga Harihar Narasipura
பஸ் மற்றும் ரயிலில் செல்பவர்கள்
Hosur Bangalore Shivamogga Ananthapuram Narasipura
வேலை நாட்கள். வியாழன் ஞாயிறு காலை 6
குறிப்பு.
தயவு செய்து இதை அனைவருக்கும்  தெரியபடுத்தவும்
மேலும் விவரம் அறிய
Mahalakshmi Travels Kanchipuram
9944228213

Sunday, August 15, 2021

Vettiver soap வெட்டி வேர் சோப்

 Any one need

Pl cal

9443249468

7904600019


Vettiver soap


Mini order..6 soap

Weight..110 gms

Cost..480

Courier..40

Total..520.00


உங்களின் ஆரோக்கியம் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது நீங்கள் எதை தேடுகின்றீர்களோ அது உங்களை தேடிக் கொண்டிருக்கிறது இப்படிக்கு உங்களின் ஆரோக்கியம்**       வெட்டிவேர் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது. இது நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே இந்த நோய் தொற்று காலத்தில்  பாதுகாப்பு அளிக்கும். உறுப்புகளையும், திசுக்களையும்  பாதுகாக்கும்

வெட்டிவேர்  பழமையான மூலிகை ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. வெட்டிவேரின் நறுமணம் மன அமைதியை  தரக்கூடியது  இதை உணர்வுபூர்வமாக அனுபவித்து ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு கூறியுள்ளார் வெட்டிவேர்  தழும்புகளை மறைக்க கூடிய ஆற்றல் பெற்றது வெட்டிவேரில் 300க்கும் மேற்பட்ட என்சைம்கள் செயல்பாட்டிற்கு காரணமான துத்தநாக சத்து காணப்படுகிறது துத்தநாகம் நம் இயற்கை   செல் வளர்ச்சி மற்றும் காயத்தை குணப்படுத்துவதற்கு உதவுகிறது முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கவும் அதன்  மூலம் ஏற்பட்ட வடுக்களை  நீக்கும் வல்லமை பெற்றது இந்த வெட்டி வேருடன் வாகை மர தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் சோப்பு  உங்களுக்கு இன்னும் அளப்பறிய நன்மைகள் தரக்கூடியது தொடர்பிற்கு இயற்கை வழலை

Saturday, August 14, 2021

அல்சைமர் வருவதைக் குறைக்க நாக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்,

 அமெரிக்காவிலிருந்து வந்த செய்தி, ஸ்ரீ.சதிரெட்டி கரு, அவருடைய மகன் ஒரு டாக்டராக இருக்கிறார்:


 50 வயதிற்குப் பிறகு

 ஒருவர் 

 பல வகையான நோய்கள் அனுபவிக்கலாம். 

  ஆனால் நான் மிகவும் கவலைப்படுவது அல்சைமர் தான்.

 என்னை நானே கவனிக்க முடியாது என்பது மட்டுமல்ல,

 ஆனால் அது

 குடும்ப உறுப்பினர்களுக்கு நிறைய அசகரியங்கள் ஏற்படுத்தும் ...


 ஒரு நாள், என் மகன் ராகுல்

 வீட்டிற்கு வந்து என்னிடம் கூறினார்

 ஒரு மருத்துவர் நண்பர்

 நாக்கைப் பயன்படுத்தி அவருக்கு ஒரு பயிற்சியைக் கற்றுக் கொடுத்தார்.


 அல்சைமர் வருவதைக் குறைக்க நாக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும், மேலும் குறைக்க / மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்


 *1* உடல் எடை

 *2* உயர் இரத்த அழுத்தம்

 *3* மூளையில் இரத்த-உறைவு

 *4* ஆஸ்துமா

 *5* தொலைதூர பார்வை

 *6* காது ஒ(வ)லி

 *7* தொண்டை தொற்று

 *8* தோள்பட்டை / கழுத்து தொற்று

 *9* தூக்கமின்மை


 நகர்வுகள் மிகவும் எளிமையானவை மற்றும் கற்றுக்கொள்வது எளிது ....


 ஒவ்வொரு காலையிலும், உங்கள் முகத்தை கழுவும்போது, ​​கண்ணாடியின் முன், கீழே உள்ள உடற்பயிற்சியைச் செய்யுங்கள்:

 

 * உங்கள் நாக்கை நீட்டி வலதுபுறமாக பின் இடதுபுறமாக 10 முறை நகர்த்தவும் *


 நான் தினமும் என் நாக்கை உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து, எனது மூளைத் தக்கவைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது.


 என் மனம் தெளிவாகவும் புதியதாகவும் இருந்தது, மேலும் பிற மேம்பாடுகளும் இருந்தன ...


    1 தொலைநோக்கு பார்வை

         குறைவாக

    2 முட்டாள்தனம் இல்லை

    3. மேம்பட்ட ஆரோக்கியம்

    4. சிறந்த செரிமானம்

    5. குறைந்த காய்ச்சல் / சளி


 நான் வலிமையானவன், சுறுசுறுப்பானவன்.


  *குறிப்புகள்*


 நாக்கு உடற்பயிற்சி அல்சைமர்ஸைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது ...

 நாக்குக்கு பெரிய மூளையுடன் தொடர்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.  நம் உடல் பழையதாகவும் பலவீனமாகவும் மாறும்போது, ​​தோன்றுவதற்கான முதல் அறிகுறி என்னவென்றால், நம் நாக்கு விறைப்பாகி விடுகிறது, பெரும்பாலும் நாம் நம்மைக் கடிக்க முனைகிறோம்.


 உங்கள் நாக்கை அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்

 மூளையைத் தூண்டும்,

 நம் எண்ணங்களை சுருங்குவதைக் குறைக்க உதவுகிறது, இதனால் ஆரோக்கியமான உடலை அடையலாம்.

 🙏

 👨👨👨👨‍🔬 மூத்த குடிமக்களுக்கு 👨👨👨👨‍  தயவுசெய்து இதை அனுப்பவும் :

 🗣🗣🗣🗣🗣🗣👉

 "இந்த செய்திமடலைப் பெறும் ஒவ்வொரு நபரும் அதை இன்னும் பத்து பேருக்கு அனுப்புமாறு நான் ஊக்குவிக்கிறேன், நிச்சயமாக குறைந்தது ஒரு உயிர் காப்பாற்றப்படும் ... நான் என் பங்கைச் செய்திருக்கிறேன், உங்கள் பங்கைச் செய்ய நீங்கள் உதவ முடியும் என்று நம்புகிறேன். நன்றி!

Saturday, July 31, 2021

நோய்கள் 4448 வகைகள் சித்தர் பாடலாய்

 நோய்கள் 4448 வகைகள் சித்தர் பாடலாய்


சூரணம் நான்கும் அகத்தே நாடி
வாரண முகத்தோன் வளர்பாதம் போற்றி
நோய்கள் நாலாயிரத்துடனே
ஏய்ந்த நானூற்று நாற்பத்தெட்டும்
நாதமுடன் அவற்றின் வகைதனைக் கூறக்கேள்
வாதமது எண்பத்தி நான்கு வகைசேர்
போதம் கெடு பித்தம் நாற்பத்தெட்டு
சிலேத்துமங்கள் தொண்ணூற்றாறு
உலவுதனுர் வாய்வு முன்னூறு சயம் ஏழு
பெருவயிறு எட்டதாகும் பெருசூலை இருநூறு
பெரிய பாண்டு பத்து நேத்திரநோய்
தொண்ணூற்றாகும் சிலந்தி அறுபதே
எண்ணும் குன்மம் எட்டு சன்னிவகை
எழுபத்தாறு கலை தொண்ணூற்றைந்து
எழும் சுரமது எண்பத்தைந்து
மகோதரம் ஏழு மண்டை வீக்கமைந்து
உடலதில் வீக்கம் உலவிடும் பதினாறு
பிளவை பத்து படுவன் பதினொன்று
குமுனி ஏழுக்கும் பீலி எட்டே
பீலியுடன் உறுவசியம் அஞ்சதாகும்
காறுகொள் கரப்பான் தொண்ணூறதாகும்
கெண்டை பத்து குட்டமது இருபது
மண்டு கதிர்வீச்சு மூன்று திட்டையஞ்சு
சோபம் பதினாறு சொல்லிசுவு ஆறு
பாபமாம் மூர்ச்சை பகர்ந்திடும் ஏழு
வேலிநோய் படுவதிலே விரவி நாற்பத்தாறு
மூலமொன்று கழல்நோய் பத்தே
பீனிசம் கடிவிடம் எழுபத்தாறு
சத்தான கண்ணுடை மாலை இருபதாம்
மெத்தா காதுமூக்கு நோய்வகை பத்து
சத்தாகு கிராணியது இருபத்தைந்து
கொத்தான அதிசாரம் அதுவும் அப்படியே
கொள்கட்டி பண்ணிரண்டு கிருமியாறு
முதிர்ந்த கல்படைப்பு எண்பதாகும்
அதிர்வாய்வு தொண்ணூறு திமிர்நோய் பத்து
முன்னாகும் முட்டுநோய் முப்பதினோடு
மஞ்சாகும் விப்புருதி பதினெட்டுக்கும்
பஞ்சாக்கி வளர்மேகம் இருபத்தோர் நீரோவைந்து
துஞ்சாகும் அரோசியங்கள் அஞ்சதாகும்
விடபாகம் பதினாறு விக்கல்பத்து
கடிதோசம் ஐந்நூறு குத்துவெட்டு எழுநூறு
முடுகிய கிரந்தி நாற்பத்தெட்டு
பொறிவிடம் எண்ணூறு பிற நீர்க்கோவை
முதிரவே இருநூறு துடிநோய் நூறு
அதிரும் பிள்ளை நோய் நூறதாகும்
முதிரறிவால் கூறினேன் நோய்கள் தானே.

எட்டு போடுகிறவனுக்கு "நோய்" எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

 888888888888888

♻♻எட்டு போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.♻♻

♻மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்♻

♻நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.♻

♻சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை  தருகிறது.♻

♻சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.♻

♻நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.♻

♻இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.♻

♻காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.♻

♻காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்
இதை செய்வதால் என்ன நடக்கும் ♻

♻1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.♻

♻சரி இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.♻

♻8 வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி,               சமநிலை படுத்துகிறது.♻

♻இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்♻

♻மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் ♻

♻உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் ,♻

♻ நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கனும்♻

♻காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம.....் 42 நிமிடம்♻

♻1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் ♻

♻2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்னை குறையும் ,♻

♻3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ♻

♻4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறை பாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ♻

♻5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்♻

♻6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஷ்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் ♻

♻7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது♻

♻8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும் , இதை செய்ய வயது வரம்பு இல்லை , இப்பயிற்சி நீங்கள் வாசி யோகத்திற்கு இணையானது ,அதை செய்த செய்த தவப்பயனை பெறுவீர்கள் ♻

♻இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான் .உங்க♻

♻மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது ♻

♻நலமுடன் வாழ்க வளமுடன்வாழ்க ♻

.

.

 

 

 


♻த.சக்கரவா்த்தி புதுச்சோி♻

NAGARAJAN
9543806174
7667323766

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...