https://www.facebook.com/1911957129069543/posts/2193236364274950/
உடலின் நச்சுக்களை வெளியேற்றி எடையை வேகமாக குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி பயன்படுத்துங்க.
👉அனைவரும் பகிருங்கள்
http://daily1tips.com/doc-1st/archives/11202
.
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
https://www.facebook.com/1911957129069543/posts/2193236364274950/
உடலின் நச்சுக்களை வெளியேற்றி எடையை வேகமாக குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி பயன்படுத்துங்க.
👉அனைவரும் பகிருங்கள்
http://daily1tips.com/doc-1st/archives/11202
.
https://www.facebook.com/1911957129069543/posts/2193236220941631/
இன்சுலின் எடுக்காமல் சர்க்கரை நோயில் இருந்து முற்றிலும் விடுபட இத குடிங்க.
👉அனைவரும் பகிருங்கள்
http://daily1tips.com/doc-1st/archives/11205
.
இன்சுலின் எடுக்காமல் சர்க்கரை நோயில் இருந்து முற்றிலும் விடுபட இத குடிங்க
SEARCH
Daily one tips Tamil
TIPSஇன்சுலின் எடுக்காமல் சர்க்கரை நோயில் இருந்து முற்றிலும் விடுபட இத குடிங்க.
முதலில் விரிவாக என்ன என்று பார்பதுக்கு முன் இந்த பானம் செய்முறையை பார்ப்போம். பதிவை கடைசி வரை பொறுமையாக வாசியுங்கள்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 5
ஆப்பிள் – 2
கிவி – 2
கேல் – 1 கையளவு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த ஜூஸை காலையில் பாதியைக் குடித்துவிட்டு, பின் எஞ்சியதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள்.
உலகில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர்
SEARCH
Daily one tips Tamil
TIPSஇன்சுலின் எடுக்காமல் சர்க்கரை நோயில் இருந்து முற்றிலும் விடுபட இத குடிங்க.
முதலில் விரிவாக என்ன என்று பார்பதுக்கு முன் இந்த பானம் செய்முறையை பார்ப்போம். பதிவை கடைசி வரை பொறுமையாக வாசியுங்கள்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 5ஆப்பிள் – 2கிவி – 2கேல் – 1 கையளவு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த ஜூஸை காலையில் பாதியைக் குடித்துவிட்டு, பின் எஞ்சியதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள்.
உலகில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன் ஒருவர் தனக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதை சோதனையின் மூலம் அறிந்து கொண்டார். இதிலிருந்து விடுபட தினமும் எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டார். இருப்பினும் எவ்வித பலனும் தெரியவில்லை.
ஆகவே, அவர் இயற்கை வழியில் அதனை சரிசெய்ய முடிவெடுத்தார். இதற்காக பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உட்கொண்டு வந்தார். ஆரம்பத்தில், இந்த பழக்கத்தால் எந்நேரமும் கடுமையான தாகத்தை உணர்ந்த அவர், மருத்துவரை சந்தித்து தனக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என சோதித்துக் கொண்டார்.
சோதனையில் அவரது சர்க்கரையின் அளவு 29 ஆகவும், நீண்ட நாட்களாக அவரது கணையம் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இனி இவர் உயிர் வாழ வேண்டுமானால், தினமும் இன்சுலின் எடுக்க வேண்டியதாயிருந்தது. வேறு வழி இல்லாமல், இவரும் மருத்துவர் பரிந்துரைத்த தெரபியை பின்பற்ற ஆரம்பித்தார்.
SEARCH
Daily one tips Tamil
TIPSஇன்சுலின் எடுக்காமல் சர்க்கரை நோயில் இருந்து முற்றிலும் விடுபட இத குடிங்க.
முதலில் விரிவாக என்ன என்று பார்பதுக்கு முன் இந்த பானம் செய்முறையை பார்ப்போம். பதிவை கடைசி வரை பொறுமையாக வாசியுங்கள்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 5ஆப்பிள் – 2கிவி – 2கேல் – 1 கையளவு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த ஜூஸை காலையில் பாதியைக் குடித்துவிட்டு, பின் எஞ்சியதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள்.
உலகில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன் ஒருவர் தனக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதை சோதனையின் மூலம் அறிந்து கொண்டார். இதிலிருந்து விடுபட தினமும் எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டார். இருப்பினும் எவ்வித பலனும் தெரியவில்லை.
ஆகவே, அவர் இயற்கை வழியில் அதனை சரிசெய்ய முடிவெடுத்தார். இதற்காக பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உட்கொண்டு வந்தார். ஆரம்பத்தில், இந்த பழக்கத்தால் எந்நேரமும் கடுமையான தாகத்தை உணர்ந்த அவர், மருத்துவரை சந்தித்து தனக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என சோதித்துக் கொண்டார்.
சோதனையில் அவரது சர்க்கரையின் அளவு 29 ஆகவும், நீண்ட நாட்களாக அவரது கணையம் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இனி இவர் உயிர் வாழ வேண்டுமானால், தினமும் இன்சுலின் எடுக்க வேண்டியதாயிருந்தது. வேறு வழி இல்லாமல், இவரும் மருத்துவர் பரிந்துரைத்த தெரபியை பின்பற்ற ஆரம்பித்தார்.
சில காலம் கழித்துஇன்சுலினை தொடர்ச்சியாக எடுத்து வந்ததில், அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். சில காலம் கழித்து, அவரது நிலைமை மோசமானது மற்றும் வேறு பல உடல் நல பிரச்சனைகளையும் சந்தித்தார்.
ஒரு நாள் இவர் 12 வருடங்களாக பச்சை உணவுகளை மட்டும் உட்கொண்டு வந்த டாக்டர் ஜான் ஜிர்டம்மின் டிவி இன்டர்வியூ நிகழ்ச்சியைப் பார்த்தார். நிகழ்ச்சி முடித்ததும், டாக்டர் ஜானைப் போலவே பச்சை உணவுகளை உட்கொள்ள முடிவெடுத்தார். தனது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கத்தையே முற்றிலும் மாற்றிக் கொண்டார்.
முதல் வாரத்தில் இவருக்கு குறிப்பிட்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்தது. இருப்பினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இதனால் இவரது இரத்த சர்க்கரை அளவில் 5 குறைந்திருப்பது தெரிய வந்தது. இந்த முன்னேற்றத்தால் ஒரு கட்டத்தில் இன்சுலின் எடுப்பதையும் முற்றிலும் நிறுத்திக் கொண்டார். ஒருவேளை தேவைப்பட்டால் இன்சுலினை எடுக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது இரத்த சர்க்கரை அளவு நிலையாகவே இருந்தது மற்றும் உடல்
SEARCH
Daily one tips Tamil
TIPSஇன்சுலின் எடுக்காமல் சர்க்கரை நோயில் இருந்து முற்றிலும் விடுபட இத குடிங்க.
முதலில் விரிவாக என்ன என்று பார்பதுக்கு முன் இந்த பானம் செய்முறையை பார்ப்போம். பதிவை கடைசி வரை பொறுமையாக வாசியுங்கள்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 5ஆப்பிள் – 2கிவி – 2கேல் – 1 கையளவு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த ஜூஸை காலையில் பாதியைக் குடித்துவிட்டு, பின் எஞ்சியதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள்.
உலகில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன் ஒருவர் தனக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதை சோதனையின் மூலம் அறிந்து கொண்டார். இதிலிருந்து விடுபட தினமும் எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டார். இருப்பினும் எவ்வித பலனும் தெரியவில்லை.
ஆகவே, அவர் இயற்கை வழியில் அதனை சரிசெய்ய முடிவெடுத்தார். இதற்காக பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உட்கொண்டு வந்தார். ஆரம்பத்தில், இந்த பழக்கத்தால் எந்நேரமும் கடுமையான தாகத்தை உணர்ந்த அவர், மருத்துவரை சந்தித்து தனக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என சோதித்துக் கொண்டார்.
சோதனையில் அவரது சர்க்கரையின் அளவு 29 ஆகவும், நீண்ட நாட்களாக அவரது கணையம் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இனி இவர் உயிர் வாழ வேண்டுமானால், தினமும் இன்சுலின் எடுக்க வேண்டியதாயிருந்தது. வேறு வழி இல்லாமல், இவரும் மருத்துவர் பரிந்துரைத்த தெரபியை பின்பற்ற ஆரம்பித்தார்.
சில காலம் கழித்துஇன்சுலினை தொடர்ச்சியாக எடுத்து வந்ததில், அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். சில காலம் கழித்து, அவரது நிலைமை மோசமானது மற்றும் வேறு பல உடல் நல பிரச்சனைகளையும் சந்தித்தார்.
ஒரு நாள் இவர் 12 வருடங்களாக பச்சை உணவுகளை மட்டும் உட்கொண்டு வந்த டாக்டர் ஜான் ஜிர்டம்மின் டிவி இன்டர்வியூ நிகழ்ச்சியைப் பார்த்தார். நிகழ்ச்சி முடித்ததும், டாக்டர் ஜானைப் போலவே பச்சை உணவுகளை உட்கொள்ள முடிவெடுத்தார். தனது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கத்தையே முற்றிலும் மாற்றிக் கொண்டார்.
முதல் வாரத்தில் இவருக்கு குறிப்பிட்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்தது. இருப்பினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இதனால் இவரது இரத்த சர்க்கரை அளவில் 5 குறைந்திருப்பது தெரிய வந்தது. இந்த முன்னேற்றத்தால் ஒரு கட்டத்தில் இன்சுலின் எடுப்பதையும் முற்றிலும் நிறுத்திக் கொண்டார். ஒருவேளை தேவைப்பட்டால் இன்சுலினை எடுக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது இரத்த சர்க்கரை அளவு நிலையாகவே இருந்தது மற்றும் உடல் எடையும் குறைய ஆரம்பித்தது.
புதிய உணவுப் பழக்கத்தால் 25 நாட்களில் 11 கிலோ உடல் எடை குறைந்திருந்தது மற்றும் இதை அப்படியே தொடர்ந்தார். 4 மாதங்கள் கழித்து, 20 கிலோ எடை குறைந்திருந்தது மற்றும் இவர் இன்சுலின் எதுவும் எடுப்பதில்லை. இவரது இரத்த அழுத்த அளவு 120/70 ஆகவும், ட்ரைகிளிசரைடு அளவு 1.4 ஆகவும் இருந்தது.
இந்த ஜூஸைக் குடித்து வந்தால், நிச்சயம் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
மேலும் சில டிப்ஸ்…
நீங்களும் இந்த டயட்டை பின்பற்ற நினைத்தால், இந்த ஜூஸ் உடன் நாள் முழுவதும் நற்பதமான பழங்கள் மற்றும் ஃபுரூட் சாலட், டூனா மீன் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
சிறுநீரில் நல்லெண்ணெய் விட்டு ப்பாருங்கள்
http://morningpaper.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92/
சிறுநீரில் நல்லெண்ணெய் விட்டு ப்பாருங்கள்
http://morningpaper.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92/
https://m.facebook.com/story.php?story_fbid=1690521517724987&id=308859246306221
👉வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது இப்படித்தான்.
👉அனைவரும் பகிருங்கள்
https://www.facebook.com/100002206598579/posts/2045820482168152/
ஒரு கிளாஸ் பாலில் இத கொஞ்சம் கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம்.
.
.
http://daily1tips.com/doc-1st/archives/11075
.
ஒரு கிளாஸ் பாலில் இத கொஞ்சம் கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம்.
.
.
http://daily1tips.com/doc-1st/archives/11075
.
இரவு படுத்த 2வது நிமிடத்தில் ஆழமான உறக்கம் பெற முதலில் இதை செய்ங்க.
👉அனைவரும் பகிருங்கள்
.
https://www.facebook.com/1911957129069543/posts/2192389037693016/
.
http://daily1tips.com/doc-1st/archives/10925
.
இரவு படுத்த 2வது நிமிடத்தில் ஆழமான உறக்கம் பெற முதலில் இதை செய்ங்க.
👉அனைவரும் பகிருங்கள்
.
https://www.facebook.com/1911957129069543/posts/2192389037693016/
.
http://daily1tips.com/doc-1st/archives/10925
.
இனி மறந்தும் தும்மல் வரும் போது இத செய்யாதீங்க தொண்டை குதியில் முறிவு ஏற்படும்.
👉அனைவரும் பகிருங்கள்
.
https://www.facebook.com/1911957129069543/posts/2193235434275043/
.
http://daily1tips.com/doc-1st/archives/11233
ஹை சுகர் இருப்பவர்களுக்கு ‘கிட்னி பாதிப்பை’ தடுத்து சர்க்கரை அளவை உடனே குறைக்க இதைச் சாப்பிடுங்க!
👉அனைவரும் பகிருங்கள்
..
https://www.facebook.com/1911957129069543/posts/2193235710941682/
..
http://daily1tips.com/doc-1st/archives/11234
..
*பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?*
அற்புதமான பதிவு ...
பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்.. தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்…
பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்தனை எத்தனை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும்.
அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..??
பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.
ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.
கம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.
ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும்.
இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.
ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.
இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதிகளே... தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
படித்ததில் பிடித்தது...
*பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?*
அற்புதமான பதிவு ...
பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்.. தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்…
பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்தனை எத்தனை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும்.
அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..??
பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.
ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.
கம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.
ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும்.
இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.
ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.
இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதிகளே... தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
படித்ததில் பிடித்தது...
https://www.facebook.com/groups/tamilnaattumarunthu/permalink/1950977118544743/
.
http://morningpaper.news/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF/
..
வினீத் (9840980224):
அந்தக் காலகட்டத்தில் குழந்தை பிறந்தது என்றால் உரைமருந்து ஊற்றியாச்சா? என்று கேட்பார்கள்.
இந்த உரைமருந்து என்ன என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், வால்மிளகு, வெள்ளை மிளகு இதனுடன் மூலிகைச்சாறு, கற்பூரவல்லிச் சாறு, வெற்றிலைச்சாறு, துளசிச்சாறு, திருநீற்றுபச்சிலைச்சாறு இவற்றையெல்லாம் சேர்த்து அரைத்து சாக்பீஸ் மாதிரி உருட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள்.
குழந்தைக்கு உண்டாகக் கூடிய முதல் நோய் மாந்தம். தாய்ப்பாலே குழந்தைக்கு மாந்தமாக மாறும்.
குழந்தை பிறந்த பிறகு தசையை கட்டுவது அதாவது அந்தக் குழந்தைக்கு தினசரி நல்லெண்ணெய் தேய்த்து தலைக் குளிக்கவைத்து, குழகுழ வென்று இருக்கக்கூடிய அந்தக் குழந்தையை நல்ல வலுவாக கொண்டுவருவது. முதல் பதினைந்து நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் வலிமை கொடுக்கக்கூடிய தன்மை எல்லாம் இருந்தது.
உரைமருந்து என்று சொன்னோமே அந்த உரைமருந்தை தாய்ப்பாலில் மெதுவாக இளைத்து, அந்தத் தாய்ப்பாலை சங்கில் அரைசங்கு ஊற்றும் பொழுது அந்தக்குழந்தைக்கு முதன்முதலில் உண்டாகக்கூடிய மாந்தம் என்பது சரியாகும்.
கிராமங்களில் ஒரு குழந்தையை நன்றாக அழவைத்து பாலைக்குடு என்று சொல்லுவார்கள். நன்றாக அழட்டும், நன்றாக கத்தட்டும் அதன் பிறகு பால் கொடுத்தால் செரித்துவிடும் என்பதற்கு காரணம் என்னவென்றால் அப்பொழுதுதான் ஒழுங்கான பசியாக இருக்கும். இல்லையென்றால் பழக்கத்தின் அடிப்படையில் குடுப்பதால் நிறைய மாந்தம் உண்டாவதற்கு வாய்ப்பு உண்டு.
நன்றி - சித்த மருத்துவர் அருண் சின்னையா
❇ _விழிப்புணர்வு பதிவு_
🔘 *பெரும்பாலானவர்களுக்கு நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை.*
💢 *உதாரணமாக,*
🔘 *இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.*
▪ *ஆனால்*
🔘 *அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உபயோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.*
▫ *அதுபோல*
🔘 *40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.*
🔘 *750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.*
🔘 *150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.*
🔘 *2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப் படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.*
🔘 *அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும்.*
🔘 *75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்.*
🔘 *400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.*
🔘 *500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும், 300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.*
🔘 *200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.*
🔘 *7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.*
🔘 *இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது’’*
========================
📌மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
====================
வயிற்றுப்புண்களை ஆற்றும் வெள்ளைப் பூசணி மற்றும் வெந்தயக்கீரை மோர்
தேவையானவை: துருவிய வெள்ளைப் பூசணி - 50 கிராம், வெந்தயக்கீரை - 50 கிராம், மோர் - 1 டம்ளர், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய வெள்ளைப் பூசணி மற்றும் வெந்தயக் கீரையைத் தண்ணீர் விடாமல் அரைத்து, மோருடன் கலந்து, இந்துப்பு போட்டு, வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
பலன்கள்: ‘வெள்ளைப் பூசணிக்காய், பாசிட்டிவ் எனர்ஜி தரக்கூடிய காய்’ என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களும் வயிற்றுப்புண்களைக் குணமாக்கும். அடிக்கடி வரும் ஏப்பம், சாப்பிட்டவுடன் மலம் கழித்தல் போன்ற பிரச்னைகள் சரியாகும். வயிறு தொடர்பான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். வயிற்றில் சுரக்கும் அமிலம் (HCL) தொடர்பான பிரச்னைகள் சரியாகும். செரிமானம் சீராக நடைபெறும்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...