Thursday, November 8, 2018

Thyroid kku no medicine needed

*தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...*

*தேங்காய் பூ*

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

*நோய் எதிர்ப்பு சக்தி :*

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்

*சக்தி தரும் :*

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.

*ஜீரண சக்திக்கு :*

உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது

*சர்க்கரை வியாதிக்கு :*

தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

*இதயம் :*

இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

*தைராய்டு :*

நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

*புற்று நோய் :*

ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

*உடல் எடை :*

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.

*சிறு நீரகம் :*

சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.

*முதுமை :*

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா?

சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா?

விஞ்ஞான வளர்ச்சியை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், முழுவதுமாக அதை மட்டுமே சார்ந்திருப்பது மிகப்பெரிய தவறு.

உதாரணத்துக்கு ஃப்ரிட்ஜ். இன்று ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால், அதை எத்தனைபேர் முறையாகப் பயன்படுத்துகிறார்கள்?

பிரிட்ஜ் உணவு

’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்பது நோய் அணுகாமல் இருப்பதற்காக எழுதப்பட்ட சித்தர் பாடல். ஆனால், இன்று, முந்தைய நாள் சமைத்த உணவுகள், நாள்கள் பல கடந்தும் ஃப்ரிட்ஜ் உதவியுடன், நமக்கு அமுதமாகத் தெரிகின்றன. உண்மை என்னவென்றால், நாள் கணக்கில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துச் சாப்பிடும் உணவு, அமுதல்ல, விஷம்!

மீந்த உணவுகள் அனைத்தும் ஃப்ரிட்ஜுக்குள் இடம்பிடித்துக்கொள்கின்றன. `அது குளிர்பதனப் பெட்டியா’ அல்லது, ’மீந்த உணவுப் பெட்டியா’ எனத் தெரியாத அளவுக்கு பழைய உணவுகளின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.

சிலநாள்களுக்குமுன் சமைத்த சட்னி, நேற்று ருசித்த கோழிக் குழம்பு, நாளை சமைப்பதற்கான இறைச்சித் துண்டுகள், வெட்டப்பட்ட பழங்கள், பூஞ்சை படர்ந்த பிரெட் துண்டுகள், காலை முதல் இரவு வரை நம் உணவில் தஞ்சமடையக் காத்துக்கிடக்கும் சாம்பார், வருடக்கணக்கில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைந்திருக்கும் ஊறுகாய் ரகங்கள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

’அவசர உலகில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறும் விஷயங்கள்தானே… இதில் என்ன தவறு இருக்கிறது. குறைந்த வெப்பநிலையில், உணவுப் பொருள்கள் கெடாமல் அப்படியே நீண்ட நாள்களுக்கு இருக்கப்போகிறது…

டெக்னாலஜியைப் பயன்படுத்தலாமே’ என்று ஆதங்கப்படுவோருக்கான பதில்…. 

உணவுகள்

நம்மையறியாமல் நமக்கு அடிக்கடி உண்டாகும் நோய்களுக்கு, இதுபோன்ற தவறான உணவு சேமிப்பு முறைகளும் முக்கியக் காரணம். ஃப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்படும் காலத்துக்கு முன்பு, உணவின் இயற்கைத்தன்மை மாறியதும் அதை அப்புறப்படுத்திவிடுவதே நமது உணவியல் அடிப்படையாக இருந்தது. ஆனால் இன்று, சமைத்த உணவுகளை நீண்ட நாள்களுக்குப் பதப்படுத்தி, அதற்குள் புதுப்புது பெளதீக மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். மாற்றமடைந்த உணவுகள், நமது உடலின் இயங்கியலைப் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன. அழையா விருந்தாளியாக இருந்த நோய்களை, நாமே வலுக்கட்டாயமாகப் பந்திபோட்டு அழைக்கத் தொடங்கிவிட்டோம்!

விடாப்பிடியாக பழைய உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுபவர்களுக்கு, வாந்தி, பேதி, செரிமானத் தொந்தரவுகள் எனத் தொடங்கி, ஆயுளைக் குறைக்கும் நோய்கள் வரை கூட கொண்டு செல்லலாம்.

ஃப்ரிட்ஜின் அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பன்னாட்டுக் குளிர்பானங்களை, நீண்ட நாள்களுக்குக் குளிர்வித்து `சில்லென்று’ பருகும்போது, சளி, இருமல் போன்றவை உடனடியாக நம்மைப் பற்றிக்கொள்ளும். `ஸ்கூல்ல இருந்து வந்ததும், ஃப்ரிட்ஜுல இருக்குற தண்ணி பாட்டிலை எடுத்துக் குடிச்சா தான், என் பிள்ளைக்கு தாகமே அடங்கும்’ என தாகக் குறிப்பு கொடுக்கும் பெற்றோர்கள் கவனத்துக்கு... நுரையீரல் பாதைத் தொற்று உங்கள் பிள்ளைக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் பிள்ளை எவ்வளவுதான் ‘ஐஸ்’ வைத்தாலும், 'ஐஸ் வாட்டரு'க்குத் தடைப்போடுங்கள்!.

உணவுப் பொருள்களை எத்தனை நாள்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்துப் பயன்படுத்தலாம் என்பதற்கான முறையான வரையறை நம்மிடம் இல்லை. சமீபத்திய ஆய்வு சொல்லும் உண்மை என்னவென்றால், ஐம்பது சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள்தான், ஃப்ரிட்ஜில் வைத்த காய்கள், பழங்கள் போன்றவற்றில் உருவாகும் நிறமாற்றங்கள், பூஞ்சைத் தொற்றுகள் போன்றவற்றைப் பார்த்து அப்புறப்படுத்துகிறார்களாம். மீதமிருக்கும் ஐம்பது சதவிகிதம் பேரின் நிலை?

சில பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்தாலும்கூட குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பொருள்களின் தன்மை, மணம், சுவை, குணம் எல்லாமே மாறத்தொடங்கிடும். பூஞ்சைகளும் பரவத் தொடங்கிவிடும்.

பழங்களை அறை வெப்பநிலையில் வைத்து, ஃப்ரெஷ்ஷாகப் பயன்படுத்துவதே நல்லது. அப்படி வைத்தால்தான் அதிலிருக்கும் நுண்சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். வெட்டிய பழங்கள், சாலட்டுகளை ஃப்ரிட்ஜில் நீண்டநேரம் வைத்துப் பயன்படுத்தினால், அதில் இருக்கும் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. 

தர்பூசணிப் பழத்தை ஃப்ரிட்ஜுல் அதிகநேரம் வைத்திருந்தால் அதன் தன்மை வறண்டு அதிலுள்ள சத்துகள் கிடைக்காமல் போய்விடும். அதுமட்டுமல்ல...சுவையும் மாறிவிடும்.

ஆப்பிள்

ஆப்பிளை  வெட்டி ப்ரிட்ஜில் வைத்தால் அதிலிருந்து வெளியேறும் ஒருவித வாயு மற்ற பழங்கள், காய்கறிகளின் தன்மையை மாற்றிவிடும். உதாரணத்துக்கு, வெட்டிய ஆப்பிளுக்கு அருகே கேரட்டை வைத்திருந்தால் கேரட்டின் சுவை கசப்புத்தன்மை மிக்கதாக மாறிவிடும்.

வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. காற்றோட்டமாக அறை வெப்பநிலையில் வைத்துச் சாப்பிடுவதே நல்லது. உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிலுள்ள  மாவுப்பொருளின் தன்மை மாறிவிடும். மேலும், பூஞ்சை உண்டாகி நோயை வரவழைக்கும்.

தேன் எத்தனை வருஷம் ஆனாலும் கெட்டுப்போகாது. ஆனால், அந்த உண்மை தெரிந்தும்கூட பலர் ஃப்ரிட்ஜுல் வைக்கிறார்கள். அதனால் தன்மை மாறுவதோடு சுவையும், மருத்துவக் குணமும் மாறிவிடும்.

வெங்காயத்தையும் பூண்டையும் ஃப்ரிட்ஜுல் வைக்கக்கூடாது. வெட்டிவைத்த வெங்காயத்தையும், உரித்த பூண்டையும் எங்கே எங்கே என்று தேடி பாக்டீரியாக்களும் கிருமிகளும் வரும். இதனால் ஃப்ரிட்ஜின் தன்மையே கெட்டுப்போய்விடும்.  எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் வெட்டிப் பயன்படுத்த வேண்டும்.

கீரை

சமைத்த கீரைகளை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துத் திரும்பவும்  சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். இது நல்லதல்ல. அதிக குளிர்ச்சியை உண்டாக்கி சளி, இருமலை வரவழைக்கும். சத்துகளையும் கெடுத்து விடும்.

சமைத்த உணவுகளை, தொடர்ந்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால், அது அறிவியல் நமக்களித்த சாபம்! சமைப்பதற்குத் தேவையான சில பொருள்களைக் குறைந்த காலத்துக்கு மட்டும் ஃப்ரிட்ஜுக்குள் வைத்துப் பயன்படுத்தினால், அது வரம்! வரமும் சாபமும் நம் கையில்தான்!                               

🚶🏽‍♂HAROON SB

Pudina

தூக்கமின்மை சரியாக...

புதினா கிராம்பு குடிநீர்

சிறிது புதினா இலைகளை தண்ணிரில் போட்டு  கொதிக்க வைத்து  இறக்கி வடிகட்டி வைக்கவும்

சிறிது கிராம்பு  வை தண்ணிரில் போட்டு கொஞ்ச நேரம் ஊறிய பின் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும்

இரண்டு நீரையும் ஒன்றாகக் கலந்து 
அத்துடன் தேவையான அளவு தேன் கலந்து
இரவு படுக்கப் போகுமுன் குடிக்க நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்

சர்க்கரை நோய் இருப்பவர்கள்
தேன் கலக்காமல் குடிக்கலாம்
அல்லது சிறிது அதிமதுரம் தூள் கலந்து குடிக்கலாம்.

🚶🏽‍♂HAROON SB

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.

கேன்சருக்கான புதிய இயற்கை மருந்து

Please spread it out.
Prof Chen Hui Ren from the Beijing Army General Hospital confirmed that if everyone who gets this info then distributes to 10 other people, make sure there is at least one life that will be saved .. I have done the part I have to do, hope you also help do your part.  Tks!

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும்  குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.

热的苦瓜水可以救你一辈子再忙也要看,然后告诉别人,把爱传出去! 

Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others.  Spread the love.

பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.

热苦瓜~只杀癌细胞!

Hot bitter gourd can kill cancer cells!

சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.

切2~3薄苦瓜片放在杯子里,      加入热水,它会变成「碱性水」,每天饮用,对任何人都有益。

Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline).  Drink every day. For anyone, it will be useful.

பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.

热 苦瓜水能释放一种抗癌物质,这是在医药领域有效治疗癌症的最新进展 。
  
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.

பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக  கருதப்படுகிறது.

热苦瓜汁对囊肿及肿瘤产生影响。 被证明能够补救所有类型的癌症。

Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.

இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.

用苦瓜萃取物这种类型的治疗,只会破坏恶性肿瘤细胞,它不影响健康的细胞。

Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.

நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.

另外苦瓜汁内的胺基酸和苦瓜多酚, 能调整高血压,有效预防深静脉栓塞,调整血液回圈,减低血液凝块。

In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.

இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும், நாளத்தில் உள்ள இரத்த  அடைப்புகளையும் சீர்செய்கிறது.

看完,告诉别人,家人,朋友,把爱传出去!要照顾好自已的健康。🙏🏻💖
After you hv read this, send it out to family n friends.  Spread love! Must take good care of your health.

எல்லா காய்கறியையும் விட மேலானது : *அரசாணிக்காய்*

*சைவம் Vs அசைவம்*

🐐    ஆட்டுக்கறியை விட :
          மேலானது
         *வெண்பூசணிக்காய்*

🐤    கோழிக்கறியை விட :
          மேலானது
         *கோவைக்காய்*
                   
🐷    பன்றிக்கறியை விட :
          மேலானது
         *முருங்கைக்காய்*

🐟    மீன்கறியை விட :
          மேலானது
         *வாழைக்காய்*

🐫    ஒட்டகக்கறியை விட :
          மேலானது
         *கொத்தவரங்காய்*

🐞    நண்டுக்கறியை விட  :
          மேலானது
         *புடலங்காய்*

🐢    ஆமைக்கறியை விட :
          மேலானது
         *வெண்டைக்காய்*

🐍    பாம்புக்கறியை விட :
          மேலானது
         *பீர்கங்காய்*

🐔    புறாக்கறியை விட :
          மேலானது
         *சுரைக்காய்*

🐂    மாட்டுக்கறியை விட :
          மேலானது
         *தேங்காய்*

🐣    முட்டையை விட :
          மேலானது
         *கத்திரிக்காய்*

எல்லா காய்கறியையும் விட
மேலானது : *அரசாணிக்காய்*

சுவைக்காக தான் மனிதன் ஒரு உயிரைக் கொன்று உண்கிறானே தவிர ஆரோக்கியத்திற்காக அசைவம் என்பது உண்மையில்லை 🍉🍉🍌🍋🍊🍐🍒🍑🍍🍅 உறவுகள் நலம் பெற வாழ்த்தும்🙏🙏🙏🙏🙏🙏🙏            🍍🌽உணவே நலம்🥕🍑.

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தைலத்தை பயன்படுத்தி மூட்டுவலி, தலைவலி, சளி, காய்ச்சல் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுங்கள்...

*இயற்கை தைலம்*

💯%  இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தைலத்தை பயன்படுத்தி
மூட்டுவலி, தலைவலி, சளி, காய்ச்சல் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுங்கள்...

*உட்பொருட்கள்*
தேன் மெழுகு, புதினா உப்பு , ஓமஉப்பு, பச்சை கற்பூரம், யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் சில...

*பெரியவர் தேன் மெழுகு தைலம்- 60ரூ (10கிராம்)*
*சிறுவர் தேன் மெழுகு தைலம்- 60ரூ (10கிராம்)*
*தண்ணீர் தைலம்- 70ரூ (10கிராம்)*

*பலன்கள்*

*தேன் மெழுகு கலந்த தைலம்* மூட்டுவலி கை, கால் வலி, வீக்கங்களை நீக்கும் குணம் கொண்டது.

*தண்ணீர் தைலத்தின் பிற பலன்கள்*
# காய்ச்சல் உள்ளவர்கள் காபி டீ போன்ற வற்றில் மூன்று சொட்டு விட்டு குடிக்க காய்ச்சல் பறந்தோடும்.

#நீங்கள் பயன்படுத்தும் பல்பொடி பேஸ்ட் எதுவானாலும் அதில் பத்து சொட்டு விட்டு இதனை கலந்து  விட்டால் ஆயுளுக்கும் பல் சம்பந்தமான தொந்தரவுகள் மற்றும்
பல்லரணை, பற்குத்து, ஈறு வீக்கம், ஈறுகளில் சீழ் வடிதல், வாய் துர்நாற்றம், போன்றவை வராது.

*இயற்கை வேளாண்மை செய்த 150க்கு மேற்பட்ட உணவு பொருட்கள் மருத்துவம் சார்ந்த பொருட்கள் வாங்க குழுவில் இணையவும்*

https://chat.whatsapp.com/8DgVUtSIQZn9DlriNvAOvQ

*தொடர்புக்கு- 9445903067*

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை,
என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.
நம் கண்ணாடி அணிகிறோம்.

இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா?அல்லது குறைகிறதா?கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா?
இது என்ன மருத்துவம்?

கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?நோயை அதிகப்படுத்து
வதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம்.

இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.

மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது.
நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது.

ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான கண்ணில் கிடையாது.இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.
எனவே நாம் புரிந்து கொள்ள அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம்.
இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

#கண்_பார்வை_குறைபாடு_நீங்க...

1-முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்;
கண் பார்வை குறைபாடு நீங்கும்.
2-கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.
கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
3-முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
4-இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
5-வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
6-முதுமைக் காலத்தில் கண்டிப்பாகதலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
7-இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும. இது கிராமங்களில் முன்பு செய்து வந்த வீட்டு வைத்தியம்,

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது.இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து ,
மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உச்சி வெயிலில் அலையக் கூடாது.
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.
இது குணமாக:

#முருங்கை_விதை – 100 கிராம்
#மிளகு – 100 கிராம் இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத் தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும்.
அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை.
இதை ஆங்கிலத்தில், “#காட்டிராக்ட்” என்பர்.
கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது.
கண் புரை நோய், 40 வயது முதல்துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும்.

கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும்.
இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம்.
வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஓன்று.

நாம் நம் வீட்டு அறையில் தினமும் அகழ்விளக்கு ஏற்ற வேண்டும்.அந்த ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.
அந்த ஒளியில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும்.
எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மை யாகும்.நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும்...

1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம்.
தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

*ஆரோக்கியமான தகவல்கள் என்றும் ...*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...