Thursday, August 16, 2018

ஆறு_வழிகளை_நீங்கள் #கடைப்பிடித்தால் #உங்களுக்கு_உள்ள #பிரச்சனை_தீர்வதுடன் #வாழ்நாள்_முழுவதும் #எந்த_நோய்களும்_வராது.

#ஆறு_வழிகளை_நீங்கள் #கடைப்பிடித்தால் #உங்களுக்கு_உள்ள #பிரச்சனை_தீர்வதுடன் #வாழ்நாள்_முழுவதும்
#எந்த_நோய்களும்_வராது.

1 - பசி

2 - தாகம்

3 - உடல் உழைப்பு

4 - தூக்கம்

5 - ஓய்வு

6 - மன அமைதி

#பசி !

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்

"மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்."

#விளக்கம்

நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.

"தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்."

#_விளக்கம்

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !

உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும்.

இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.

#தாகம் !

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
Ro, Mineral, Filter, boiled water பேராபத்து
இதை நீங்கள் குடித்தால் சிறுநீரகம் சிதைந்து, இது தொடர்பான் ஆயிரம் நோய்கள் வரும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பிறக்காது.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.

நீரின் முக்கியத்துவத்தை இந்த பழமொழி நமக்கு உணர்த்தும்.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் இரண்டாவது படியை அடைந்தீர்கள்.

#உடல்_உழைப்பு !

ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.

உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.

#தூக்கம் !

யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.

இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.

#ஓய்வு !

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

சளி, காய்ச்சலுக்கு??? மருத்து???? எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

#மன_நிம்மதி !

ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை  அடைந்துவிட்டீர்கள்.
"உடலில் ஒரு சதைப்பிண்டம் இருக்கிறது அது சீர் பெற்றால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும் அது சீர் கெட்டால் உடல் முழுவதும் சீர் கெட்டு விடும் அது தான் #உள்ளம்."

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்...

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்...

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது.

வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

உடல்பலம்,உடல்மெலிவு.
                                                                         
அமுக்கராகிழங்குசாறு, பனங்கற்கண்டு,தேன்,திப்பிலி கலந்து 100மிலி, தினம்2 வேளை பருகிவர உடல் பலம் அதிகரிக்கும்.    
                                                                                      
ஆவாரைபூ,இலை,பட்டை,காய்,வேர் சமன் பொடித்து10கிராம்,தினம்3வேளை, வெந்நீரில் கொள்ள உடல் பலம் பெறும்.பிரமேகம்,மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல்மெலிவு, பலக்குறைவு தீரும்.     
                                                                                                                              
இஞ்சியை தோல்நீக்கி,சிறுதுண்டுகளாக்கி,தேனில்48நாள் ஊறவைத்து, தினம் காலையில் சிறிது சாப்பிட்டுவர உடல் பலம் பெறும்.நரை,திரை,மூப்பு அணுகாது.         
                                        
தண்ணீர்விட்டான்கிழங்கு மேல்தோல் நீக்கி,காயவைத்துப் பொடித்து,2கிராம், பசுநெய்யில் கலந்து,தினம் 2வேளை சாப்பிட்டுவர உடல் பலம் பெறும்           
                     
கள்ளி மலையானை,மிளகுசீரகம் சேர்த்து கீரை செய்து சாப்பிட்டுவர உடல் தேறும்                                                     
கல்யாணபூசனி காய்துருவல் 5கிலோ,அவல்1படி, மிளகுத்தூள்30கிராம், ப.மிளகாய்1கை, பெருங்காயம்15கிராம் கலந்து வேகவைத்து கொட்டைபாக்களவு உருட்டி காய வைத்து வற்றலாக்கி, ந.எண்ணெயில் பொரித்து வேளைக்கு 4உருண்டை சாப்பிட்டுவர இளைத்த உடல் பருக்கும்

கசகசா,வால்மிளகு,பாதாம்பருப்பு,கற்கண்டு வகைக்கு சமன் பொடித்து பசும்பால்.தேன், நெய் சேர்த்து லேகியம் செய்து அரைதேக்கரண்டி இரவில் பாலுடன்  கொள்ள உடல் பலம் பெறும்

நாயுருவி வேர்தூள் 0.5-1கிராம் வெந்நீரில் சாப்பிட்டுவர உடல்பலம் பெறும்

கோரைக்கிழங்குசூரணம் 1-2கிராம் தினம் 2வேளை பாலில் உண்டுவர உடல் பருக்கும்

தேற்றான்கொட்டை சூரணம்1கிராம் தினம்2வேளை பாலில் கலந்து பருக நீர்சுருக்கு, நீர்கட்டு, வெள்ளை,மூலம் தீரும்.உடல் பலம் பெறும்.

நஞ்சறுப்பான் இலைசூரணம் 0.5 – 1 கிராம் உண்டுவர உடல் வலுவாகும்

சிறுகீரையை உணவுடன் உண்டுவர உடல் பலம் பெறும்

சந்தனத்தைசீவி குடிநீர் செய்து பருகிவர பருத்த உடல் இளைக்கும்.நீர்கட்டு,நீர்எரிச்சல்  தீரும்.

அன்னாசி பழத்துடன் தேன் கலந்து உண்டுவர உடல்வலிவு, அழகு தரும்
கல்யாணபூசணிக்காயை வேகவைத்து, அரைத்து பால்,தேன்,நெய் கலந்து லேகியம் செய்து 5-10கிராம் தினம் 2வேளை உண்டுவர உடல் பருக்கும்.உடற்சூடு நீங்கும்

மருத்துவத்தில் சிறந்தது சுக்கு ....

மருத்துவத்தில்
சிறந்தது சுக்கு ....

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

மருத்துவத்தில் சிறந்தது சுக்கு ....

மருத்துவத்தில்
சிறந்தது சுக்கு ....

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது.

ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.

டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.

இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

கால்_பாதத்தில்_வரும் #வெடிப்பு_பித்தவெடிப்பா #அல்லது_சோரியாஸிஸ் #__வெடிப்பா……??? !!!"

#கால்_பாதத்தில்_வரும் #வெடிப்பு_பித்தவெடிப்பா #அல்லது_சோரியாஸிஸ் #__வெடிப்பா……??? !!!"

தலை முதல் கால் வரை அனைவரையும் கவரும் வகையில் அழகாக இருந்தால்தான் ஒருவர் முழு அழகு உடையவராக கருதப்படுவர். இதில் பாதத்தின்  அழகும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெரும்பாலானவர்களுக்கு காலில் வெடிப்பு ஏற்படுகிறது. இது அழகை கெடுப்பது மட்டுமல்ல; கடுமையான வலியையும்  தரும். வெடிப்பு ஏற்பட்டால் சில நேரங்களில் நடக்கக்கூட முடியாத வகையில் வலி இருக்கும். நாம் உடைகளை அணியும்போது வெடிப்பில் சிக்கிக் கொள்ளும். போதிய பராமரிப்பு இல்லாதது, தண்ணீர் சத்து குறைபாடு, ஊட்டச்சத்து போன்றவை இதற்கான காரணங்களாகும். செருப்புகளை அணிந்து சென்றாலும்  பாதங்களில் குதிகால் வெடிப்பு வந்துவிடும். பொதுவாக இந்த பிரச்னை ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் இருக்கக்கூடியதே.

#கால்வெடிப்பு_இரண்டு #வகைப்படும்.

1.சோரியாஸிஸ் வெடிப்பு

2. சாதாரண கால் வெடிப்பு.

#சாதாரணவெடிப்பு

என்பது தண்ணீர்ச்சத்து  குறைவினால் வரக்கூடியவை. பாதத்தின் ஓரங்களில் வரும், எளிய சருமப்பிரச்னையாக இருந்தாலும் மிகுந்த தொல்லை கொடுக்கும்.

#சோரியாஸிஸ்வெடிப்பு

சோரியாஸிஸ் காரணமாக உள்ளங்காலில் வெடிப்புகள் உண்டாகி அரிப்பு ஏற்படும்.

சிலநேரங்களில் ரத்தம் கூட வரலாம்.

பாதத்தின் விளிம்பு  பகுதியில் உள்ள தோல் உறிந்து, தகடுகள் போல் காணப்படும்.

தோல் உரிந்து, பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டு கடுமையான வலியும் ஏற்படும்.

எந்த வகையான வெடிப்பு என உறுதி செய்தபிறகு அதற்குரிய சிகிச்சை பெறவேண்டும்.

#காரணங்கள்_என்ன?

* சிலருக்கு கடினமான செருப்பு அணிவதாலும், சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினாலும் கால் வெடிப்பு ஏற்படுவதுண்டு. ஆகையால்,  “#மாய்சரைசர்ஸ்“ போன்ற களிம்புகளை பயன்படுத்தவேண்டும்.

* தோலினால் ஆன காலணியை அணிபவர்களுக்கு காலில் வெடிப்பு வருவதில்லை. காலில் வரும் வியர்வையை காலணி உள்வாங்கிக்கொள்ளும். தோல்  உலரும்போது ஈரப்பதமுள்ள காலணி நமக்கு பாதுகாப்பாக அமையும்.

* அதிக எடை உள்ளவர்கள், வறண்ட சருமத்தினர், அதிகமாக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்களுக்கு காலில் வெடிப்பு வர  வாய்ப்புகள் அதிகம்.

#வெடிப்பை_தவிர்க்க... 

பாதங்களை தூய்மையாக பார்த்துக்கொண்டாலே வெடிப்பு குணமாகும். வீட்டிற்குள்ளேயே தனியாக வைத்திருக்கும் காலணிகளை போட்டுக்கொள்ளுதல் நல்லது.  அதே வேளையில் துணி துவைக்கும்போது சோப்பு தண்ணீரில் அதிகமாக நிற்காமல் பார்த்துக்கொள்ளவும். அதேபோல் காலுறைகளையும் தூய்மையாக  அணியவும்.

#எளிய_சிகிச்சை

* ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டர் ஆகியவற்றை சேர்த்து  கலந்து, அதில் பாதங்களை வைக்கவேண்டும்.  சிறிது நேரத்திற்கு பின்பு மெருகேற்ற உதவும் கல்லைக்கொண்டு குதிகாலை தேய்க்கவேண்டும். இவ்வாறு  தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.

* கால்களை நன்கு சுத்தமாக கழுவி, பின் பாதத்தில் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு சிறிதுநேரம் மசாஜ் செய்து, இரவில் கால்களில் சாக்ஸ் போட்டுக்கொள்ள  வேண்டும். பின்பு காலையில் எழுந்து கால்களை கழுவவேண்டும். இவ்வாறு செய்து வர பாதங்கள் மென்மையாவதோடு, குதிகால் வெடிப்புகளும் நீங்கும்.

* வாழைப்பழத்தை அரைத்து, அதனை பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவலாம்.

* வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின்னர் பாதங்களின் மேல் எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின் கலந்த கலவையை  தேய்த்து, காலையில் பாதங்களை கழுவினால், குதிகால் வெடிப்பை தவிர்க்கலாம்.

* தேனில் அதிகப்படியான ஆன்டிபாக்டீரியல் பொருள் இருப்பதால், அதனை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அந்த நீரில் பாதங்களை சில நிமிடம் ஊற வைத்து,  பின் பாதங்களை ஸ்கரப் செய்தால், அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மென்மையாகும்.

* ஆலிவ் ஆயிலை பஞ்சில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு பாதத்தில் சாக்ஸ் அணியலாம்.

* 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது ஜிஜோபோ ஆயில் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை பாதங்களில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற  வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* இரவில் படுக்கும்போது, நல்லெண்ணெய்யை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து படுத்தால் குதிகால் வெடிப்பு மற்றும் பாத வறட்சியையும் தவிர்க்கலாம்.

* பச்சை மஞ்சளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலில் தேய்த்து வர குதிகால் வெடிப்பு சரியாகும்.

#மேலே_கூறிய……

வைத்திய முறைகள் சாதாரண வெடிப்புக்கு பயன்படும்.

சோரியாஸிஸ் வெடிப்புக்கு அல்ல……!!??
அதுக்கு நீங்கள் முறையான வைத்தியம் செய்ய வேண்டும்.
மேலும் முழுமையான தகவல்களுக்கு
8608883311
9543336948

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...