Saturday, August 11, 2018

மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*

*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*

நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா?

எப்படி தெரிந்து கொள்வது?

"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,

"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.

இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".

Our Body mechanism is beyond சயின்ஸ்.

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*
*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவு பழக்கம்*,
*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,
*வெவ்வேறு கலாச்சாரம்*,
*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும்
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின்
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".

அப்படியானால்,
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.

"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.

படித்தில் உணர்ந்தது

சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,
விடுதலை பெறுவர் ... !!!

முடிந்தவரை மற்றவர்களுக்கு பகர்ந்து கொள்ளுங்கள்....

பாட்டி வைத்தியம்.......

பாட்டி வைத்தியம்.......

1) பேரிச்சம் பழத்தை தேனில் ஊற  வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

2) கடுகை ஊற வைத்து அரைத்து தினமும் கை முட்டியில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வர கை முட்டியின் கருப்பு குறையும்

3) எலுமிச்சை சாறு, தேன், பால், மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

4) பேரிச்சம் பழத்தை பால் போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன் குடிக்க உடல் எடை அதிகரிக்கும்.

5) வெந்தையம், வேப்பிலை, பயத்த மாவு மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கும்.

6) சந்தனம், பன்னீருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும் .

7) வில்வ இலையை பொடி செய்து காலை வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.

8) கீழாநெல்லி, வல்லாரை இந்த இரண்டையும் சம அளவு அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர நீர்கடுப்பு குறையும்

9) ஆடாதோடை இலையை அவித்து தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வாயு தொல்லை குறையும்

10) ரோஜாபூ, கடுக்காய், ஜாதிக்காய்,  ஆகியவற்றை சேர்த்து அரைத்து சிறிதளவு சாப்பிட்டு தண்ணீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்
இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால்
மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!!

இது ஒரு அனுபவ பகிர்வு, செய்ய முடிந்தவர்கள் செய்து பயன் படுத்தி சுகம் பெறலாம், இயலாதவர்கள் எங்கள் ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனையை தொடர்பு கொண்டு பெற்று பயன் படுத்தி சுகம் பெறலாம் தொடர்பு கொள்வீர் 9585436122, 8778832095, 9965042543,

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்
இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால்
மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!!

இது ஒரு அனுபவ பகிர்வு, செய்ய முடிந்தவர்கள் செய்து பயன் படுத்தி சுகம் பெறலாம், இயலாதவர்கள் எங்கள் ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனையை தொடர்பு கொண்டு பெற்று பயன் படுத்தி சுகம் பெறலாம் தொடர்பு கொள்வீர் 9585436122, 8778832095, 9965042543,

சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது

⚡Good Information👇🏼👇🏼👇🏼
இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.

💥ஒரு ஜப்பானிய  மருத்துவக் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
 
1. மைக்கிரேன் (ஒற்றைத் தலைவலி)

2 .உயர் இரத்த அழுத்தம் (High blood pressure)

3 .குறைந்த இரத்த அழுத்தம்(Low blood pressure

4. மூட்டு வலி

5 .திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 .கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 .ஆஸ்துமா

12 .ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 டம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

*🌟குறிப்பு:*
* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.

சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -

💫30 நாட்களில் நீரிழிவு நோய்

💫30 நாட்களில் இரத்த அழுத்தம்

💫10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

💫9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

💫6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

💫10 நாட்களில் ஏராளமான பசி

💫10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

💫மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

💫15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

💫30 நாட்களில் இதய நோய்கள்

💫3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

💫4 மாதங்களில் கொழுப்பு

💫கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்

💫4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர், 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.

* இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

* தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும். *

-டாக்டர் டி. மென்சா-அசரே

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை என்ற புத்தகம் விற்பனைக்கு

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை
என்ற புத்தகம் விற்பனைக்கு நமது அங்காடியில் உள்ளது
புத்தகம் பற்றி சிறுகுறிப்பு:தன்னை நம்பி கரம் பிடித்த மனைவியை போகப்பொருளாக பயன்படுத்தாமல்,உணர்வுகளும்,உணர்ச்சிகளும் கொண்ட உயிரினமாக மதித்து நடத்தி,தாம்பத்ய இன்பங்கள் அனைத்தையும் தவறாமல் வழங்கி மனைவியின் மனநலம் காத்து இல்லற வாழ்வை இன்புற வாழ்ந்திட விரும்பும் ஆண்களுக்கான ஓர் அற்புத புதையல்தான் இந்த புத்தகம்,ஆசிரியர்:போதி பிரவேஷ்.

இந்த புத்தகத்தை யார் மட்டும் படிக்க வேண்டும்?
திருமணம் ஆன ஆண்,பெண் இருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும், மேலும் திருமணத்திற்க்கு தயாராகும் இருவரும் உறுதியாக படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.

இந்த புத்தகத்தில் என்ன அப்படி உள்ளது?
1.தணிக்கப்படாத காமத்தால் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி குடும்பத்தை எவ்வாறு தோல்வியடைய செய்கிறது.
2.சுய இன்பமும்,விளைவுகளும்
3.ஐம்புலனும், பாலின்பமும் இவற்றுக்கு உள்ள தொடர்பு
4.பால்மண்டலத்தை வலுப்படுத்தும் பயிர்ச்சிகள்
5.விந்தை வெளியேற்றாமல் இன்பத்தை நிகழ்த்தும் பயிற்சி
6.நேரத்தை நீடிப்பதற்கான பயிர்ச்சி
7.தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது?
8.தந்த்ரா வழங்கும் பேரின்பங்கள்
9.பெண்ணின் பாலுறுப்பு பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கம்
10.ஆணின் பாலுறுப்பு பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கம்.

மேற்கோள் குறிப்புகள் எடுத்தாளப்பட்ட நூல்கள்:
காமசூத்ரா,அனங்க ரங்கா,மானச லோசா,ரதி ரகசியங்கள்,ரதி மஞ்சரி,ரதி ரத்ன மாலிகா,ரதி லோலினி ,ரச மஞ்சரி,மணக்கும் தோட்டம்,காந்தர்வ சிந்தாமணி,அபிலாச தீர்த்த சிந்தாமணி,சிருங்கார ரசம்,திருக்குறளின் மூன்றாம் பால்,சங்கத் தமிழின் அக இலக்கியங்கள் மற்றும் நவீன கால தந்த்ரா ஞானிகளின் நூல்கள் என ஐய்பதுக்கும் மேற்பட்ட நூல்களின்  சாறுதான் இந்த புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது
"ஓலைச்சுவடி" பாரம்பரிய இயற்கை விற்பனையகம்
4- ஒற்றை வாடைத்தெரு
நயினார் பாளையம் சாலை
சின்னசேலம்
விழுப்புரம் மாவட்டம்
606201
9994768761
9942557631

ஆதிமருத்துவம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*ஆதிமருத்துவம்*

[முழுமையான இயற்கை
வாழ்வியல் நூல்]

*இயற்கை மருத்துவக் கோட்பாடு
*உடலியல் செயல்பாடுகள்
*உடல் சுத்திகரிப்பு முறைகள்
*முக்கிய யோகா நுட்பங்கள்
*இயற்கை குளியல் முறைகள்
*உணவு மற்றும் விரதங்களின் மூலம் நோய்களை
குணப்படுத்தும் முறை
*இயற்கை சுகப்பிரசவம் விளக்கம்
*கர்ப்பகால பராமரிப்பு முறைகள்
குழந்தைகளுக்கான மூலிகை வைத்தியம்
*ஆபத்து கால நிவாரணங்கள்
*எளிய மூலிகை மருந்துகள்
தயாரிக்கும் முறை
*வர்மசிகிட்சை நுட்பங்கள்
*பிராணசிகிட்சை முறை
*காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை நோய் நீக்கும் இயற்கை
மருத்துவ பயிற்சி முறைகள்
*இயற்கை வாழ்வியல் அனுபவங்கள்
*தடுப்பூசிகள் மற்றும் இரசாயண மருந்துகளின் ஆபத்துகள்
*தற்கால வாழ்க்கை முறையில்
உள்ள சிக்கல்கள்

என்று உலக மக்கள்  அனைவரும் படித்து,பயின்று தங்கள் வாழ்வை ஆரோக்கியமாக்கிக் கொள்ள உதவும் அற்புதமான  இயற்கை மருத்துவ வழிகாட்டி நூல்.

ஆசிரியர்:ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
[இயற்கை வாழ்வியல் நிபுணர்]

பக்கம்: 384
நன்கொடை: 360 ரூ.
📚📚📚📚📚📚📚📚📚இயற்கையின்இரகசியங்களை
#உணர்த்தும்நூல்கள்

1. #ஆதிமருத்துவம்

இயற்கை மருத்துவக் கோட்பாடு முதல் உடல் சுத்திகரிப்பு முறைகள், யோகா,மூலிகை மருத்துவ குறிப்புகள்,இயற்கை குளியல் முறைகள்,வர்மசிகிட்சை,பிராணசிகிட்சை நுட்பங்கள் வரை அனைத்து இயற்கை வாழ்வியல் முறைகளும்  அடங்கிய  384 பக்க நூல்

நன்கொடை: 360 ரூபாய்

2.#மஹாயோகா

யோகமந்திரம்,யோகாசனம், மூச்சிப்பயிற்சி,உடல் சுத்திகரிப்பு  கிரியைகள், நோய் தீர்க்கும் முக்கிய யோகாசனங்கள், தியான நுட்பங்கள் நிறைந்த ஹடயோகம் ராஜயோகம் இணைந்த முழுமையான யோகாநூல்.

268 பக்கங்கள்
நன்கொடை: 150 ரூபாய்.!

இரண்டு நூல்களுமே

இயற்கை வாழ்வியல் நிபுணரும் யோகாசன சாதனையாளருமான

#ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
அவர்களால் இயற்றப்பட்டு

பல்வேறு பத்திரிகைகளாலும் எழுத்தாளர்களாலும் பாராட்டப் பெற்றதோடு பல இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களையும் உருவாக்கிய அற்புத நூல்கள்.!
*நூல் விற்பனையாளர்*
சின்னசேலம் சரவணன்
ஓலைச்சுவடி பாரம்பரிய இயற்கை விற்பனையகம்
நயினார் பாளையம் சாலை
விற்பனையகம்
சின்னசேலம்
9994768761
9942557631

விழுப்புரம் மாவட்டம்
📚📚📚📚📚📚📚📚📚
*வங்கி தகவல்*
S.KUMARAN.
ACCOUNT NUMBER :
1689153000000960
IFSC CODE : KVBL0001689
KARUR VYSYA BANK
ULUNTURPETTAI
VILLUPURAM
✒✒✒✒✒✒✒✒
இந்தியா முழுவதும் தபால் கட்டணம் குறைந்த செலவில் செலுத்தி இந்த புத்தகத்தை தபால் மூலமாக பெற்று வாசித்து உங்களின் உடல் நலம் பேணுங்கள்.
உங்கள் தலைமுறைக்கும் இயற்கை வாழ்வியலின் நோக்கத்தை கற்று கொடுங்கள்.
ஆரோக்கியம் மேம்பட அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்புற புத்தகத்தை பரிசாக அளியுங்கள்.
தமிழகம் முழுவதும் தபால் செலவு 30 உரூவா மட்டுமே.

*ஆதிமருத்துவம் நூல் விற்பனையில் ஒவ்வெரு நூலிற்கும் நூறு ரூபாய் விதம் ஒகிப்புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
இனிமா பலன்கள்

நலம் பெருகட்டும் …இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா

★மனிதன் நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு நோய் காரணமாக அமைகிறது. மனிதனுக்கு வரும் முக்கால் பங்கு நோய்களில் மல கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் அடக்கி வைப்பதே காரணம் இந்த நவீன காலத்தில் மனிதன் விதவிதமாக சமைத்து உண்கிறான். அதுவும் எண்ணை பொருளால் சமைத்த உணவுகளை அதிகம் உண்கிறான்

★இதனால் ஜீரண மண்டலத்தில் அரைக்கப்பட்ட உணவானது அடிவயிற்றில் கழிவாக தேங்கிவிடும்.உதாரணமாக ஒரு எண்ணெய் பாத்திரத்தை உள்ள எண்ணெய் பசையை தேய்த்தாலும் போகவே போகாது. சோப்பு போட்டால் தான் போகும். அது போல மனிதனுக்கும் எண்ணெய் பொருளால் சமைத்த உணவை நாம் உண்ணும் போது அடிவயிற்றில் மல கழிவானது தேங்கி இருக்கும். மல கழிவை வெளியேற்றுவது கடினமாக இருக்கலாம்.

★அந்த காலத்தில் சித்தர்கள் தவம் செய்வதற்கு முன்பாக மல கழிவை வெளியேற்ற ஒரு யுக்தியை பயன்படுத்துபவர்கள். ஒரு ஆறு இருக்கும் பகுதியில் இடுப்பு அளவு நீரில் நின்று கொண்டு மூச்சு பயிற்சி( நவுலி,ஒட்டியானா பயிற்சி) மூலமாக ஆற்று நீரானது ஆசனவாய் மூலமாக அடிவயிற்று பகுதிக்கு இழுப்பார்கள். நவுலி, ஒட்டியானா பயிற்சி செய்யும் போது அடிவயிற்றில் இருக்கும் நீரானது மல கழிவுடன் கலந்து இருக்கும்.அதை மூச்சு காற்றை வேகமாக வெளியே விடுவார்கள்.

★ அப்போது அடிவயிற்றில் நீரும் , மலமும் ஆற்றில் கலந்து சென்றுவிடும்.சித்தர்கள் இந்த முறையை பயன்படுத்தினார்கள். இப்போது நவீன காலம் என்பதனால் சித்தர்கள் பின்பற்றிய வழிமுறையை கடைபிடிப்பது கடினம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் இனிமா கேன் என்னும் கருவி. இதை பயன்படுத்தி கழிவுகளை நீக்கலாம். தினமும் காலை , மாலை என இருவேலையும் கழிவுகளை வெளி நீக்கிவிட்டால் மனிதனுக்கு நோய் என்ன பிணியில் இருந்து விடுபடலாம். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதம் ஒருமுறை இனிமா எடுக்கலாம்.
குடலில் ஏற்படும் அனைத்து நோயிலிருந்தும் முழுமையாக விடுபடலாம்.

★இதை யோகம் செய்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது சித்தர்கள் கண்டுபிடித்த easy technology.
இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர். சித்தர்கள் கண்டுபிடித்து பயன் இல்லாமல் போகுமா என்ன!!!!!!
◆இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா◆

*இனிமா எடுக்கும் முறை:*

★தலை உயரத்தில் (அதிகபட்ச உயரத்தில் ) எனிமா கேனை மாட்டி கொள்ளவும்.

★நாசிலின் மீது எண்ணெய் தடவவும். சுத்தமான குடிநீரைத் தேவையான அளவு கேனில் ஊற்றவும் .

★குனிந்து நின்று கொண்டு ஆசன வாயில் நாசிலை செருகவும். உள்ளே சுமார் 2 அங்குலம் ஆழம் இருக்கும்படியாக இழுத்து வைக்கவும்.

★அப்போது நீர் உள்ளே செல்லும். செல்லாவிட்டால் நாசிலை வெவ்வேறு கோணங்களில் சாய்த்து பிடித்தால் நீர் உட் செல்லும். மூன்று நிமிடங்களில் நீர் சென்றுவிடும் .

★தேவையான நீர் உட் சென்றவுடன் நாசிலை எடுத்து விடலாம். நீரை உடனே கழித்து விட கூடாது. இதனால் பயன் குறைவு.

★சில நிமிடங்கள் நீரை உள்ளே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். முடியாவிட்டால் கழித்து விடலாம்.

★எனிமா எடுத்து கொண்டவுடன் குத்துக்கால் வைத்து படுத்துக் கொண்டால் தான் நீரை வைத்திருக்க எளிதாய் இருக்கும்.

★நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தால் சிரமம். தேவையான நேரம் வைத்திருந்து விட்டு நீரை கழித்து விடலாம்.

★மோட்டார் சைக்கிள் , கார் போன்ற வாகனங்களில் புகையை வெளியேற்றும் குழாய் ( exhaust pipe ) அடைத்து கொண்டால் எஞ்சின் இயக்கம் நின்றுவிடும்.

★அதேபோல் கழிவை வெளியேற்றும் மலக்குடலில் இருக்கும் ஜென்மாந்திர அடைப்பே நம்முடைய பல நோய்களுக்கு காரணம்.
இந்த இனிமா கேனில்
ஆசணவாய் குவளை என்ற ஒன்றை தான் தற்பொழுது கூறி வருகிறேன்.
அடுத்து மூக்கு குவளை என்ற ஒன்றும் ,கண் குவளை என்ற ஒன்றும் உள்ளது. இவை இரண்டை பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.
இவை மூன்றையும் சேர்த்தே நாங்கள் தருகிறோம்.
அதன் விலை : 150 உரூவா
எல்லா ஊர்,மாநிலங்களுக்கும் அனுப்ப இயலும்.
*தொடர்புக்கு*
சின்னசேலம் சரவணன்
9994768761
9942557631
🌞🌞🌞🌞🌞🌞🌞
S.KUMARAN.
ACCOUNT NUMBER :
1689153000000960
IFSC CODE : KVBL0001689
KARUR VYSYA BANK
ULUNTURPETTAI
VILLUPURAM

🌞🌞🌞🌞🌞🌞🌞
தொகை செலுத்திய ரசீதுடன் உறுதி படுத்தவும்.
நன்றி

சின்னசேலம் சரவணன்
9994768761
என்ற முகவரியில்
கிடைக்கும்.

★நெற்றியில் வெள்ளை மலமும்( சளி ) அடிவயிற்றில் மஞ்சள் மலமும் சேரகூடாது என்று வள்ளலார் கூறியுள்ளார். மனிதனுக்கு பல நோய்கள் வருவதற்கு காரணம் கழிவுகளை வெளியேற்றாமல் தேக்கி வைப்பதே காரணம்.

★இனிமா கேன் யை பயன்படுத்தினால் மனிதனுக்கு நோய் வரவே வராது.
அடி வயிற்றில் உள்ள கழிவை வெளியேற்றி விட்டால் குண்டலினி சக்தி முதுகு தண்டு வழியாக எளிமையாக புருவமத்திக்கு செல்லும். முதுகுதண்டில் தடையோ தேக்கமோ இருக்காது.

★எந்த பாம்பிற்காவது எனக்கு பல் வலி என்று சொல்லி கொண்டு டாக்டர் கிட்ட போயிருக்கா!!. அல்லது எந்த கிளி யாவது எனக்கு ஜலதோஷம் புடிச்சிருக்கு கீச்சி கிச்சி னு கத்த முடியல னு சொல்லி இருக்குமா !!!. மனிதனுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு நோய்கள் வருகிறது ??. அதுவும் ஆறு அறிவு என்று நம்மை நாமே சொல்லி கொள்கிறோம்.

★பசி, பிணி , முப்பு , மரணம் இதை வெல்வதே யோகம். மனிதனாக பிறந்துவிட்டால் மரணம் அடைய தேவையில்லை. மரணத்தை வெல்ல பயிற்சி முறை உள்ளது 

★ மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நோயை குணப்படுத்த லச்சம் லச்சமாக மருத்துவ மனையில் செலவு செய்கிறார்கள். நோய் வந்த மருத்துவமனை செல்வதை விட நோயே வராமல் இருக்க வழிமுறையை பின்பற்றினால் பிணி என்ற நோயிலிருந்து விடுபடலாம் .

*தொடர்புக்கு-*
சின்னசேலம் சரவணன்
9994768761
9942557631
இயற்க்கைக்கு நெருக்கமானவர்களை அன்பை பகிரவும், அனுபவங்களை பகிரவும் அன்புடன் அழைக்கிறோம் ..

வாங்க பேசலாம்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...