Thursday, July 26, 2018

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது.  ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.
 
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது.

கேன்சர் குறைபாடு நீங்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முளை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை

5. அரிசி வகைகள்- பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice )

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி  
பிளூபெர்ரி    
பக் வீட் ( Buck Wheat ) 
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது.

நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.

அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும்.

அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் மஞ்சள் மற்றும்  உப்பு நீரில் ஊரவைத்து பிறகு கழுவி பயன்படுத்துங்கள்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள்.

நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

Wednesday, July 25, 2018

பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

🐂🐂🐂🐂🐂🐂🐂*பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

⚖ *உண்மை*⚖

🏴பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு

*பால் திக்காக இருக்க*

🔸ஸ்டார்ச்சு,
🔸மைதா மாவு,
🔸டிடர்ஜண்ட்,
🔸யூரியா,
🔸சர்க்கரை,
🔸குளுகோஸ்,
🔸பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது

*பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது*

அதற்க்கு

🔻அமோனியா யூரியா,
🔻சோடியம் ஹைட்ராக்ûஸடு,
🔻கார்பன் ட்ரை ஆக்சைடு,
🔻பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது

*இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்*

🔹வயிற்றுப்போக்கு, 
🔹பிரசர்,
🔹சர்க்கரை நோய்,
🔹ஹார்மோன் சீர்கேடு,
🔹பாலியல் கோளாறுகள்,
🔹சிறு வயதிலே பருவமடைதல்
🔹ரத்த சோகை ஏற்படும். 🔹சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது

*ஆதாரம்*

https://www.youtube.com/watch?v=mRwjp3tMh6o

🐄தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்

http://www.vikatan.com/article_amp.php?aid=8437

*பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்*

https://www.youtube.com/watch?v=N_JcUjg2l-M

*எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்*

🐄உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள்
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.

*​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​*

*​நினைவு படுத்துவது நம் கடமை​*

👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......

​⚖ *உண்மை*⚖​

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!


சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத  மருந்து கடுக்காய்.
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண்,  குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல்,  கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய  நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய  அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடலில் “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சியும்,  நண்பகலில் சுக்குவும், இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே  இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய  பொக்கிஷமாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

Tuesday, July 24, 2018

முக்கூட்டு சூரணம் திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய காயகல்பம்மூலிகை

முக்கூட்டு சூரணம்

திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய காயகல்பம்மூலிகை

        காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள்நமக்குஅளித்த
மருந்துக்ளாஸ்
கும்.
சாதாரணமாக காயகல்பம் தயார்செய்யமிகுந்தசெலவாகும்.ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழகாயகல்பம்
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
ஆகியவற்றை பொடியாகவாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்).இந்தபொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில்பல்துலக்கியவுன் ஒரு தம்ளர் பாலில்மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்கவைத்துநாட்டுசர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிதுசிறிதாகசுவைத்துசாப்பிடவேண்டும்.இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.சிறுகுடல்உறிஞ்சிகள்(VILLUS)தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும். 99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது. கல்லீரலை பலப்படுத்தும் அனைத்து நோய்களும் குணமாகும்.பத்தியம்
எதுவுமில்லை.
தினமும்சாப்பிட சர்வரோகநிவாரணியாக செயல்படுகிறதுஇந்த மருந்துசர்வரோகநிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும் அனைத்துநோய்களும் குணமாகும்.
இந்த மருந்து என்னிடம்வரும் அனைத்துநோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள். இதனைப் படிக்கும்அனைத்துநண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை பலமடைய*

*கர்ப்பப்பை பலமடைய*

ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.

செவ்வாழைப்பழம்

மாதுளைப்பழம்

தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்🌎🥥🍌🍋🍒🥜🍑இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய  உணவுகளே நாளை 36 மணி நேரத்தில் நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும்  ( உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள்💪🤝🤰🤱🧚‍♂🕺🏃‍♀தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற்று வாழ  வாழ்த்தும்.                                                            .                                                                .🥥🍌உணவே நலம்😅🤣
                                       .                                        🇮🇳வாட்ஸ் அப்    குழு🇮🇳                                   🙏குழு:9489444222 🙏.                                   🙏பேச":7667766999🙏

கர்ப்பப்பை பலமடைய*

*கர்ப்பப்பை பலமடைய*

ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.

செவ்வாழைப்பழம்

மாதுளைப்பழம்

தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்🌎🥥🍌🍋🍒🥜🍑இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய  உணவுகளே நாளை 36 மணி நேரத்தில் நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும்  ( உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள்💪🤝🤰🤱🧚‍♂🕺🏃‍♀தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற்று வாழ  வாழ்த்தும்.                                                            .                                                                .🥥🍌உணவே நலம்😅🤣
                                       .                                        🇮🇳வாட்ஸ் அப்    குழு🇮🇳                                   🙏குழு:9489444222 🙏.                                   🙏பேச":7667766999🙏

சொந்தங்களே சக்கரை நோய்க்கு அறிய இயற்கை மருந்து. க

சொந்தங்களே சக்கரை நோய்க்கு அறிய இயற்கை மருந்து.

கருஞ்சீரகம்,வெந்தயம்  மற்றும் ஓமம் எல்லாம் 250krm சம அளவு எடுத்து மிஸ்க்குள் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

1லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்புன் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள் .

அந்த நீரை கலை 6 மணிக்கு 1 டம்ளர் மற்றும் மாலை 6 மணிக்கு 1 டம்ளர் குடிக்கவும் அதை குடித்த அடுத்த 2மணி நேரத்துக்கு தண்ணீரை தவிர எந்த உணவும் சாப்பிட கூடாது .

மாத்திரை ,மருந்து,ஊசி ஏதும் வேணாம் . இது சித்த மருத்துவம் இல்லை என் அப்பாக்கு ஒரு டாக்டர் பரிந்துரைத்தார் .

நன்றாக வேலை செய்கிறது என் அப்பாக்கு 90 டு 120 சக்கரை நார்மல் ஆகா உள்ளது

முடிந்தால் பகிறவும்.....

.உங்கள் தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறைக்கே சக்கரை வராது....

WhatsApp ல் வந்தது

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!*

*செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!*

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

நாட்டு மருந்து கடைக்கு சென்று *இந்து உப்பு* என்று கேளுங்கள் கிடைக்கும்,

ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை

நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் *himaalayan rock salt* என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,

வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம

கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க

கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

2 ஆண்மையை வளர்ப்பது.

3 . மனதிற்கு நல்லது..

4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.

5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.

6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.

நல்ல பதிவுகளை பகிர்வோம்

https://ta.m.wikipedia.org/wiki/இந்துப்பு

http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/jul/27/இந்துப்பின்-மருத்துவ-குணங்கள்-பற்றி-அறியலாம்-2745116

http://thamil.co.uk/?p=8422

நம் சமையல் அறையில் ஒரு மினி மெடிக்கல் ஷாப்பே உள்ளது.

நம் சமையல் அறையில் ஒரு மினி மெடிக்கல் ஷாப்பே உள்ளது. ஆனால், அதை எல்லாம் நாம் புறக்கணித்துவிட்டு, ரசாயனத்தால் ஆன, உடனடி மேஜிக் போல் தீர்வு கிடைக்கக் கண்டதையும் நாடிக்கொண்டிருக்கிறோம். ஏலக்காய் குடிநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்வது உண்டு. ஆனால் யாருக்கும் இப்போது ஏலக்காய் குடிநீரை அருந்த நேரம் இல்லை. சமீபத்தில், நிஷா ர்மா என்ற பெண்மணி தினமும் ஏலக்காய் குடிநீரை அருந்தியிருக்கிறார். அதன் மருத்துவப் பலன்களைத் தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவற்றைத் தெரிந்துகொள்வோமா...

"நான் டெல்லியில் வசிக்கிறேன். குளிர்காலம் வந்தாலே பெரும்பாலும் தண்ணீர் அருந்துவது குறைந்துவிடும். அந்தப் பழக்கம் எனக்கும் இருந்தது. குளிருக்கு இதமாகக் கனமாக ஆடை, அவ்வப்போது சூடான டீ என்று இருந்தேன். விளைவு, சருமத்தில் சுருக்கம், பொலிவின்மை, கண்களைச் சுற்றி கரு வளையம், சோர்வு போன்ற பிரச்னை ஏற்பட்டது. அனைத்துக்கும் மேலாக மலச்சிக்கல் பிரச்னையும் ஏற்பட்டது.

இவ்வளவு பிரச்னைகள் வந்தும் கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொண்டேனே தவிர, பிரச்னைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறியவில்லை. தண்ணீர் அருந்தாமை என்னுடைய நினைவுக்கே வரவில்லை. என்னுடைய பாட்டி நிறைய மூலிகை டிப்ஸ் கொடுப்பார்கள். அப்போதுதான் ஏன் நம்முடைய பிரச்னை குறித்துப் பாட்டியிடம் கேட்கக் கூடாது என்று தோன்றியது. அவர் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி தண்ணீர் எவ்வளவு குடிக்கிறாய் என்பதுதான். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. ஏலக்காய் டீ விரும்பிக் குடிக்கிறோமே, ஏன் தண்ணீரில் ஏலக்காயைப் போட்டு அருந்தக் கூடாது என்று தோன்றியது.

தண்ணீரில் ஏலக்காயைப் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் குடிநீரை அருந்தினேன். ஏலக்காயில் நிறையப் பலன்கள் உள்ளது என்று படித்திருக்கிறேன். இருப்பினும், எனக்குத் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை போனால் போதும்... வெறும் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதில் வித்தியாசமாகக் குடிக்கலாமே என்றுதான் ட்ரை செய்தேன். ஏலக்காய் சேரும்போது, அதன் வாசனை, சுவை எனக்கு வித்தியாசமாக இருந்தது. அவ்வப்போது குடிக்கத் தோன்றியது.

தொடர்ந்து 14 நாட்கள் இப்படிக் குடித்தேன். எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை நான் உணர்ந்தேன். அவை, என்னுடைய எனர்ஜி அளவு அதிகரித்தது. தினமும் நீண்ட நேரம் வேலை பார்த்து கலைத்துப்போய்த் தூங்க செல்வேன். அடுத்த நாள் காலை எழவே தோன்றாது. ஆனால், இப்போது உற்சாகமாக வேலை செய்கிறேன்... வேகமாகச் செய்கிறேன். காலையில் உற்சாகமாக எழுகிறேன்.

சரியான நேரத்துக்குச் சாப்பிடுகிறேன், போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறேன். நன்றாகத் தூக்கம் வருகிறது. இதனால், 14 நாளில் ஒரு கிலோ அளவுக்கு எடை குறைந்துள்ளது. நேரம்கெட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. எல்லோரையும்போல மூன்று வேளைச் சாப்பிடுகிறேன். ஒருவேளைக் காபி - டீ நேரத்தில் நொருக்குத்தீனி எடுத்துக்கொள்கிறேன்.

முன்பைக் காட்டிலும் என்னுடைய சருமம் பொலிவாக உள்ளது. நிறம் அதிகரித்துள்ளதை உணர்கிறேன். சருமத்தைத் தொட்டால் மென்மையாக இருப்பதை உணர்கிறேன். என்னுடைய தோழிகளும் இதைச் சொல்கிறார்கள்" என்றார்.

ஏலக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதுதவிர, நியாசின், ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி-யும் ஓரளவுக்கு உள்ளன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது: ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தும், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைத் தடுக்கக் கூடியது. நாம் எல்லோரும் வாசனைக்காக அதைச் சேர்ப்பதாக நினைக்கிறோம். உண்மையில் அது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் தூண்டிவிடுகிறது. மேலும், நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கிறது.

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஏலக்காயில் நார்ச்சத்து உள்ளது. அது கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.

தினமும் ஏலக்காய் எடுத்துக்கொள்பவர்களுக்குச் சர்க்கரை நோய்க்கான வாய்ப்புக் குறைவாம். இதில் உள்ள மக்னீசியம் என்ற தாது உப்பு சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஏலக்காய் வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. சருமத்தில் உள்ள சிறிய ரத்தக் குழாய்களில் சீரான ரத்த ஓட்டம் பாய்வதை உறுதி செய்வதால், சருமம் பொலிவாகிறது. சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...