Monday, March 26, 2018

ஆட்டிசம் எனும் நோய் ஏற்படக்காரணம் என்ன?

தமிழகம் மட்டுமல்ல உலக அளவில், தற்போது பேசப்படும் ஒரு நோய் ஆட்டிசம் எனும் வளர்ச்சி குறைவு நோய். இந்நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் செயல்படும் விதம், மூளையின் செயல்பாடுகள் சற்றே மற்ற குழந்தைகளை விட குறைவாகவே இருக்கிறது என்று நவீன அறிவியல் மருத்துவம் கூறுகிறது.

இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதாகவும், அதை தொடர்ந்து உலக அளவில் ஒவ்வொரு நாடுகளிலும் லட்சக்கணக்காண குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

முன்பு எங்கோ ஒன்று என இருந்த இந்த குறைபாடு தற்போது அதிகரித்திருப்பதின் காரணம் என்னவென அறிய முடிகிறதா?

ஆம்.தடுப்பூசி எனும் பெயரில் நாம் குழந்தைகளுக்குள் செலுத்திக்கொண்டிருக்கும் வகை,வகையான விஷசங்கள் தான் இவை அனைத்திற்கும் காரணம்.தடுப்பு மருந்துகளுக்குள் இருப்பவை நோயிலிருந்து குணப்படுத்தும் மருந்துகள் அல்ல.எந்த நோய்க்கான தடுப்பு மருந்து போடப்படுகிறதோ, அந்த நோயினை உருவாக்குவதாக சொல்லப்படும் (நன்றாக கவனியுங்கள், நோயினை உருவாக்குவதாக சொல்லப்பட்டது தான், உண்மை அதுவல்ல) நோய் கிருமி(இறந்த அல்லது உறைந்த நிலையில்) , அந்த நோய்கிருமியின் தன்மையை அல்லது திறனை பாதுகாக்க பதப்படுத்தும் இரசாயனங்கள் (Preservatives),  அலுமினியம்,அம்மோனியம் சல்பேட், பார்மால்டிஹைடு, நியோமைசின் சல்பேட், கார்பாலிக் ஆசிட், எத்திலின் கிளைக்கால், போராக்ஸ், ஜெந்தா மைசின் சல்பேட், ஜெலடின், பாதரசம் போன்ற இரசாயனங்களும்,மேலும் அந்த நோய் தாக்கத்தினால் இறந்த விலங்குகளின் உள்உறுப்புகளின் சிதைக்கப்பட்ட பகுதிகள் போன்றவையே இருக்கின்றன.(ஜெலட்டின் வெடிமருந்து உற்பத்திக்கு பயன்படும் இரசாயனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.!)

மேற்கண்ட இரசாயனங்கள், அந்த பிஞ்சு குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொருமுறை தடுப்பூசி அல்லது மருந்து செலுத்தியவுடன் உங்களிடம் சொல்லப்படும் வேதவாக்கு குழந்தைக்கு காய்ச்சல் வரும்,மருந்து எதுவும் எடுத்துக்காதிங்க என்பதே.!

எத்தனைபேர் யோசித்து பார்த்திருக்கிறோம் தடுப்புமருந்து செலுத்தியபிறகு எதற்காக காய்ச்சல் வருகிறது என்பதை.? உண்மையில் காய்ச்சல் என்பதே நோயெதிர்ப்பு தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடே ஆகும்.உடலில் செலுத்திய அத்தனை இரசாயன விசங்களையும் எதிர்த்து குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி போராட ஆரம்பிக்கும்,உடலின் அனைத்து முக்கிய வேலைகளையும் நிறுத்திவிட்டு,உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும், நோயெதிர்ப்பு ஆற்றலாக மாற்றி, இரசாயன மருந்துகளுக்கு எதிராக போராடுகிறது. இந்நிலையில் தடுப்புமருந்து போடாதவரை சுறுசுறுப்பாகவும்,நன்றாகவும் இயங்கி கொண்டிருந்த குழந்தை சோர்ந்துபோய் முடங்கத்துவங்குகிறது.

இதை நாம் கவனித்து பார்த்தால் புரியும்.உடலின் ஆற்றல் முழுவதும், உள்ளே செலுத்தப்பட்ட இரசாயனத்தை முறியடிக்கும் வேலையை செய்வதால் மற்ற இயக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. (இயக்கம் என்பது கை, கால்களின் இயக்கம் துவங்கி, உள்உறுப்புகளின் இயக்கம் வரை) நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த குழந்தையாக இருக்கும் பட்சத்தில்,அது வீணடிக்கப்பட்டு கை, கால்கள் நிரந்தரமாக இயங்காத தன்மையிருந்து, உள் உறுப்புகள் முறையாக இயங்காமல் போவது,இல்லை ஒட்டு மொத்த இயக்கமே நிற்பது (இறப்பு) வரை நிகழ்கிறது.

செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் நீங்கள் கேள்விபட்டதில்லையா? தடுப்பூசி / அல்லது மருந்து போட்டுக்கொண்ட குழந்தைகள் மரணம் என்பதை.? மரணம் என்பதை முன்னிலைப்படுத்தும் ஊடகங்கள்,கை, கால் செயலிலப்பு, உள்உறுப்பு செயலிலப்பு போன்றவற்றை ஏனோ மறைத்து விடுகின்றன, அல்லது மறந்து விடுகின்றன. அவ்வாறு தடுப்பு மருந்துகளால் ஏற்பட்ட மரணங்களும், நிரந்தர ஊனங்களும் மிக அதிக அளவில் இருக்கிறது.

டாக்டர் வில்லியம் ட்ரெட்டிங் ஆய்வு செய்து எழுதிய (மனசாட்சியுள்ள மருத்துவர் போல)  Good Bye Gem theory என்னும் தடுப்பு மருந்து ஆய்வு நூலில், ஆட்டிசம் குறைபாடு அமெரிக்க குழந்தைகளுக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு பிறகே ஏற்படுகிறது என்றும், தடுப்பூசி போட்டுகொண்ட பிறகே 3000 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும் அமெரிக்காவில் உள்ள மொத்த குழந்தைகளில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தடுப்பூசி/மருந்து எடுத்துக் கொண்டவர்களே எனும் தனது ஆய்வறிக்கையையும் அந்நூலில் வெளியிட்டு இருக்கிறார்.

நமது அரசாங்கமும் வளர்ந்த நாடுகளை பின்பற்றுகின்றோம்,எனும் பெயரில் மறைமுகமாக,(தெரியாமல்) அமெரிக்கவின் நடை முறைகளை  பின்பற்றி வருகிறது.அங்கே போடப்படும் தடுப்பு மருந்துகளை தழுவியே இங்கும் செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

இனிமேலாவது தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை தவிர்ப்போம், எதிர்கால சந்ததிகளை காப்போம்..!

ஆட்டிசம் எனும் நோய் ஏற்படக்காரணம் என்ன?

தமிழகம் மட்டுமல்ல உலக அளவில், தற்போது பேசப்படும் ஒரு நோய் ஆட்டிசம் எனும் வளர்ச்சி குறைவு நோய். இந்நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் செயல்படும் விதம், மூளையின் செயல்பாடுகள் சற்றே மற்ற குழந்தைகளை விட குறைவாகவே இருக்கிறது என்று நவீன அறிவியல் மருத்துவம் கூறுகிறது.

இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதாகவும், அதை தொடர்ந்து உலக அளவில் ஒவ்வொரு நாடுகளிலும் லட்சக்கணக்காண குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

முன்பு எங்கோ ஒன்று என இருந்த இந்த குறைபாடு தற்போது அதிகரித்திருப்பதின் காரணம் என்னவென அறிய முடிகிறதா?

ஆம்.தடுப்பூசி எனும் பெயரில் நாம் குழந்தைகளுக்குள் செலுத்திக்கொண்டிருக்கும் வகை,வகையான விஷசங்கள் தான் இவை அனைத்திற்கும் காரணம்.தடுப்பு மருந்துகளுக்குள் இருப்பவை நோயிலிருந்து குணப்படுத்தும் மருந்துகள் அல்ல.எந்த நோய்க்கான தடுப்பு மருந்து போடப்படுகிறதோ, அந்த நோயினை உருவாக்குவதாக சொல்லப்படும் (நன்றாக கவனியுங்கள், நோயினை உருவாக்குவதாக சொல்லப்பட்டது தான், உண்மை அதுவல்ல) நோய் கிருமி(இறந்த அல்லது உறைந்த நிலையில்) , அந்த நோய்கிருமியின் தன்மையை அல்லது திறனை பாதுகாக்க பதப்படுத்தும் இரசாயனங்கள் (Preservatives),  அலுமினியம்,அம்மோனியம் சல்பேட், பார்மால்டிஹைடு, நியோமைசின் சல்பேட், கார்பாலிக் ஆசிட், எத்திலின் கிளைக்கால், போராக்ஸ், ஜெந்தா மைசின் சல்பேட், ஜெலடின், பாதரசம் போன்ற இரசாயனங்களும்,மேலும் அந்த நோய் தாக்கத்தினால் இறந்த விலங்குகளின் உள்உறுப்புகளின் சிதைக்கப்பட்ட பகுதிகள் போன்றவையே இருக்கின்றன.(ஜெலட்டின் வெடிமருந்து உற்பத்திக்கு பயன்படும் இரசாயனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.!)

மேற்கண்ட இரசாயனங்கள், அந்த பிஞ்சு குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொருமுறை தடுப்பூசி அல்லது மருந்து செலுத்தியவுடன் உங்களிடம் சொல்லப்படும் வேதவாக்கு குழந்தைக்கு காய்ச்சல் வரும்,மருந்து எதுவும் எடுத்துக்காதிங்க என்பதே.!

எத்தனைபேர் யோசித்து பார்த்திருக்கிறோம் தடுப்புமருந்து செலுத்தியபிறகு எதற்காக காய்ச்சல் வருகிறது என்பதை.? உண்மையில் காய்ச்சல் என்பதே நோயெதிர்ப்பு தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடே ஆகும்.உடலில் செலுத்திய அத்தனை இரசாயன விசங்களையும் எதிர்த்து குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி போராட ஆரம்பிக்கும்,உடலின் அனைத்து முக்கிய வேலைகளையும் நிறுத்திவிட்டு,உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும், நோயெதிர்ப்பு ஆற்றலாக மாற்றி, இரசாயன மருந்துகளுக்கு எதிராக போராடுகிறது. இந்நிலையில் தடுப்புமருந்து போடாதவரை சுறுசுறுப்பாகவும்,நன்றாகவும் இயங்கி கொண்டிருந்த குழந்தை சோர்ந்துபோய் முடங்கத்துவங்குகிறது.

இதை நாம் கவனித்து பார்த்தால் புரியும்.உடலின் ஆற்றல் முழுவதும், உள்ளே செலுத்தப்பட்ட இரசாயனத்தை முறியடிக்கும் வேலையை செய்வதால் மற்ற இயக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. (இயக்கம் என்பது கை, கால்களின் இயக்கம் துவங்கி, உள்உறுப்புகளின் இயக்கம் வரை) நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த குழந்தையாக இருக்கும் பட்சத்தில்,அது வீணடிக்கப்பட்டு கை, கால்கள் நிரந்தரமாக இயங்காத தன்மையிருந்து, உள் உறுப்புகள் முறையாக இயங்காமல் போவது,இல்லை ஒட்டு மொத்த இயக்கமே நிற்பது (இறப்பு) வரை நிகழ்கிறது.

செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் நீங்கள் கேள்விபட்டதில்லையா? தடுப்பூசி / அல்லது மருந்து போட்டுக்கொண்ட குழந்தைகள் மரணம் என்பதை.? மரணம் என்பதை முன்னிலைப்படுத்தும் ஊடகங்கள்,கை, கால் செயலிலப்பு, உள்உறுப்பு செயலிலப்பு போன்றவற்றை ஏனோ மறைத்து விடுகின்றன, அல்லது மறந்து விடுகின்றன. அவ்வாறு தடுப்பு மருந்துகளால் ஏற்பட்ட மரணங்களும், நிரந்தர ஊனங்களும் மிக அதிக அளவில் இருக்கிறது.

டாக்டர் வில்லியம் ட்ரெட்டிங் ஆய்வு செய்து எழுதிய (மனசாட்சியுள்ள மருத்துவர் போல)  Good Bye Gem theory என்னும் தடுப்பு மருந்து ஆய்வு நூலில், ஆட்டிசம் குறைபாடு அமெரிக்க குழந்தைகளுக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு பிறகே ஏற்படுகிறது என்றும், தடுப்பூசி போட்டுகொண்ட பிறகே 3000 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும் அமெரிக்காவில் உள்ள மொத்த குழந்தைகளில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தடுப்பூசி/மருந்து எடுத்துக் கொண்டவர்களே எனும் தனது ஆய்வறிக்கையையும் அந்நூலில் வெளியிட்டு இருக்கிறார்.

நமது அரசாங்கமும் வளர்ந்த நாடுகளை பின்பற்றுகின்றோம்,எனும் பெயரில் மறைமுகமாக,(தெரியாமல்) அமெரிக்கவின் நடை முறைகளை  பின்பற்றி வருகிறது.அங்கே போடப்படும் தடுப்பு மருந்துகளை தழுவியே இங்கும் செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

இனிமேலாவது தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை தவிர்ப்போம், எதிர்கால சந்ததிகளை காப்போம்..!

உடல் எடையைக் கூட்டும் உலர்திராட்சை - இயற்கை மருத்துவம்

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.

உலர் திராட்சையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால் ஒல்லியாக இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால் இதை எடுத்துக் கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள் கட்டுக் கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப்பொருள். இதில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியான ஆற்றலைத் தருவதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

உலர் திராசையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றை கிரகிக்க உதவுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில் அதிக அளவில் பொட்டாசியம் தாதூஉப்பு இருப்பதால், இரத்தக் குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து நிறைவாக உள்ளது. இது இரத்த செல்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருப்பதால் இரத்தசோகைக்கான வாய்ப்புக் குறைகிறது.

இயற்கை முறையில் உலர வைக்கப்பட்ட திராசையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. மிகவும் பழைய உலர்திராட்சையை வாங்குவதை விட நடுத்தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது மேலும் சிறந்தது.

S.SETHURAMAN.B.Sc

சிறுநீரகக் கற்களை கரைக்கும் காய்கறிகள் - இயற்கை மருத்துவம்

சிறுநீரகக் கல் பிரச்சினை சிலரை பாடாய்ப்படுத்தும். ஆனால் சில காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே சிறுநீரகக் கற்களைக் கரைக்கலாம்.

அந்தக் காய்கறிகள் பற்றி...

* கேரட், பாகற்காயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை சிறுநீரகக் கற்களைப் படியவிடாமல் தடுத்து, அவற்றைக் கரைக்கவும் உதவுகின்றன.

* வாழைப்பழம், எலுமிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, சிட்ரேட் ஆகிய சத்துகள், சிறுநீரகக் கற்களின் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளுடன் சேர்ந்து அதைச் சிதைத்து, படியவிடாமல் தடுக்கின்றன. சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் தடை போடுகின்றன.

* அன்னாசிப் பழத்தில் சிறுநீரகக் கற்களின் ‘பைப்ரினை’ சிதைக்கும் நொதிகள் உள்ளன. எனவே இப்பழம் எளிதில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

* கொள்ளு, பாதாம்பருப்பு, பார்லி, ஓட்ஸ் போன்றவையும் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும்.

* சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அதோடு, சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சிறுநீரகக் கல்லால் தவிப்பவர்கள் பாஸ்பேட் மிகுந்த காபி, டீ, பிளாக் டீ, சோடா, செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, காரம், மசாலா ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

S.SETHURAMAN.B.Sc

5 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை மதுரையில் உள்ளது. அது வேலம்மாள்  மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.

*படித்தவை பகிர்ந்தவை குழு நிறுவனர்*                       Velammal Medical College Hospital & Research Institute

Velammal Village, Anuppanadi, Near Chinthamani Toll Gate, Madurai, Tamil Nadu 625009
0452 711 3333

https://g.co/kgs/7Xfqbc

மறை நீர் (Virtual water)

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

நாம் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு இது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...