Thursday, April 18, 2019

மாரடைப்பை தடுக்கும் இஞ்சி

இஞ்சி..

மாரடைப்பை தடுக்கும் இஞ்சி

உணவுகளில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் விட்டு கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாக தற்போது விஞ்ஞானிகள் ண்டுபிடித்துள்ளனர்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும். உடலில் எந்தக் கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான்.

இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு..,l

🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 Venkatraman

இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்க தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.!

இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்க தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.!

👇👇👇👇👇👇

https://bit.ly/2VbIKN7

வீடியோ பார்க்கும் உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்த பதிவை At least ஒரு Whatsapp Group-க்காவது Share பண்ணுங்க. இது மற்ற பல நண்பர்களுக்கு உதவலாம்

இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க

[18/04, 07:01] +91 90431 99315: TB.காசம் இருமல் ஈளை இலைப்பு கஷ்ட சுவாசம் தீர மருத்துவம் தாளக கட்டியை கல் சுன்னாம் பின் மேல் வைத்து கழுதையின் சிறுநீர் விட்டு 15 தடவை தாளிக்க சுத்தியாகும் பின் அதை பிரம்மி சமூலத்தின் சாற்றால் ஏழு நாட்கள் அரைத்து சிறு பில்லைகள் செய்து காய வைத்து சிறிய மண் அகல்களில் ஒன்று விதம் வைத்து மண் சீலை செய்து | 10 வரட்டியில் தனித்தனியே புடமிடபற்பமாகும் பின் 2 வரட்டியில் தனித்தனியே புடமிட கருப்பாகும் பின் அதை 3 வரட்டியில் புடமிட விபூதி போல் ஆகும் அதில் ஒன்று அல்லது | இரன்டு அரிசி எடை பற்பத்துடன் ஆடாதோடை முசு முசுக்கை தூதுவேளை இவைகளில் ஒரு சூரணத்தில் கலந்து தினம் இரு வேளை தேனில் கலந்து சாப்பிடவும் ஆசான் பாலசுப்ரமணி அவர்களின் அனுபவ முறை மரு.ரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

**

[18/04, 08:01] +91 90431 99315:

**

இருதய வால்வு சுருக்கம் சரி படுத்த மருத்துவம்

தாமிர கட்டு செந்தூரம் ஒரு அரிசி எடைமான் கொம்பு பஸ்பம் 2 அரிசி எடை 5 கிராம் திரிகடுகு சூரணம் கலந்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வரவும் செம்பருத்தி பூ ெசந்தாமரை பூ மருதம் பட்டை ஆளி விதை கழற்ச்சிக்காய் சதகுப்பை ஆவாரம் பூஇவைகளை சம் அளவு எடுத்து சூரணம் செய்து கசாயம் வைத்து குடித்து வரவும் நொச்சி இலை சாற்றை மார்பின் மேல் தடவி வரவும் | மருரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

[18/04, 08:01] +91 90431 99315:

இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க

தேவையற்றகொழுப்புக்கள் கரைய உடல் எடை குறைய மருத்துவம்250 கிராம் பூண்டு மேல் தோல் உரித்து நன்றாக அரைத்துஓர் கன்னாடி பாட்டலில் போட்டு 250 மில்லி தேன் கலந்து காலை இரவு உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டால் ஒர் முட்டையின் வெள்ளைக் கருவும் சம அளவு தேன் கலந்து சாப்பிட சரியாகும்மரு.ரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

Wednesday, April 17, 2019

உங்கள் உடம்பை டயாலிசிஸ் செய்யாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்...!!!!

உங்கள் உடம்பை டயாலிசிஸ் செய்யாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்...!!!!

இப்போ பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவுங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்...

ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஷிப்ட்..

ஒரு மருத்துவமனைல ஒரு நாளைக்கு 400 பேர் டயாலிஸிஸ் பண்றாங்க...

அப்போ ஒட்டு மொத்தமா எவ்வளவு பேருக்கு
கிட்னி பாதிப்பு இருக்குமுன்னு கணக்கு பண்ணிக்கோங்க..

ஒரு டயாலிஸிஸ்க்கு 2500 ரூபாய்.

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...

அதுவும் ஆயுள் முழுவதும்..

என்ன தலை சுத்துதா..

சரி டயாலிஸிஸ் பண்ண வருகிறவர்கள் எல்லோரும் வயசானவுங்கன்னு நினைச்சீங்களா?

அதுவும் இல்லை..

5 வயது குழந்தைல இருந்து +2 க்கு எக்ஸாம் எழுத போற பையன், கை குழந்தையோட வர்ற தாய் என வயது வித்தியாசம் இல்லாம பாதிக்கப்பட்டு இருக்காங்க..

+2 பையன் டயாலிஸிஸ் பண்ணீட்டு எக்ஸாம் எழுத போறான்..

நான் 1000 க்கு மேல மார்க் வாங்குவேன்கான்னு சொல்றான்..

எதனால கிட்னி பெயிலியர்ன்னு அவுங்க அம்மாகிட்ட கேட்டேன்...

சிறு வயதுல இருந்தே அதிகமான மாத்திரை (காய்ச்சல், ஆஸ்துமா) கொடுத்து இருக்காங்க.

கல்லூரி விரிவுரையாளர் ஒரு பெண் கல்யாணம் ஆகி 5 வயது பையன் இருக்கான்..

எதனால இந்த பிரச்சினைன்னு கேட்டேன்...

காலேஜ்ல பாத்ரூம் நல்லா இருக்காதாம்...

யூரினை அடக்கிட்டே இருப்பாங்களாம்...

அதனால கிட்னி பெயிலியர்.

மூச்சுத் திணறல் வந்து அவுங்க படும்பாடு வெளிய சொல்ல முடியாது..

பெரிய கொடுமை😓 

பிரச்சினை வந்துட்டா தீர்வு இல்லை...

சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...

1 எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க

2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க

3. பசித்தால் மட்டும் உணவை எடுத்துக்கோங்க

4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..

5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..

தெருவுல கடல் உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க

6. அல்லது இந்துப்பை பயன்படுத்துங்க

7. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க

8. வசதி இருக்குன்னு கடையில் போய் இனிப்பு பண்டங்கள்,  நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...

10. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...

11. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க

12. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க...

தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..

வீட்டு வைத்தியமே பாருங்க.

13. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..

14. டென்ஷன் இல்லாம, சரி விகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்

தயவு செய்து இந்த பதிவையும் கடந்து போய் விடாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லுங்க..

ஆரோக்கியமா வாழுங்கள்.

உணவே நம் மருந்து.

Saturday, April 13, 2019

ரஃபேல் - தொடர்ந்து பொய் பேசி நாட்டை முட்டாளாக்கும் ராகுல் காந்தி.

ரஃபேல் - தொடர்ந்து பொய்  பேசி நாட்டை முட்டாளாக்கும் ராகுல் காந்தி.

கத்தார் நாடு  24 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியது. அதற்காக கத்தார் கொடுத்த தொகை 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை: 0.2625 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இப்போது இந்தியாவின் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு வருவோம். இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை 7.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளது. இந்தியா ஒரு ரஃபேல் போர் விமானத்திற்கு கொடுத்துள்ள விலை 0.2166 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதாவது கத்தார் நாடு வாங்கிய விலையிலேயே இந்தியா வாங்கியிருந்தால் நமக்கு 9.45 பில்லியன் டாலர்கள் செலவு ஆகியிருக்கும். ஆனால் இந்தியா கொடுத்தது வெறும் 7.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

இந்த விஷயத்தில் மட்டுமே மோடி அரசு சேமித்துள்ள தொகை சுமார் 11,200 கோடிகள்!!!

ஆனால் ராகுல் காந்தி கும்பல்களுக்கு இது ஊழல்.... தேசத்தின் செலவு 11,200 கோடிகளை மிச்சம் செய்த மோடி ஊழல்வாதி ஆனால் காற்றை விற்று 1.75 லட்சம் கோடிகளும் கரியை விற்று மேலும் சில லட்சம் கோடிகளும் கொள்ளையடித்தவர்கள் நேர்மையான ஏழை பங்காளர்கள்.

இவர்கள் எதைப் பேசினாலும் நம்பும் முட்டாள்கள் என்று பொதுமக்களை முடிவு செய்து விட்டு தான் இத்தகைய  அபாண்டமான பொய்களை மோடி மீது சுமத்தத் துணிந்துள்ளது இந்த கொள்ளைக்காரர்களின் கூட்டணி. இதனை உண்மையாக்குவோமா அல்லது  பொய்யாக்குவோமா?
பதிவு வெங்கட்ராமன் சீனிவாசன்.. நன்றி.

Friday, April 12, 2019

3 steps to avoid CANCER alwayz

Dr. Gupta says, No one must die of cancer except out of carelessness;

(1). First step is to stop all sugar intake, without sugar in your body, cancer cell would die a natural death.

(2). Second step is to blend a whole lemon fruit with a cup of hot water and drink it for about 1-3 months first thing before food and cancer would disappear, research by Maryland College of Medicine says, it's 1000 times better than chemotherapy.

(3). Third step is to drink 3 spoonfuls of organic coconut oil, morning and night and cancer would disappear, you can choose any of the two therapies after avoiding sugar. Ignorance is no excuse; I have been sharing this information for over 5 years. Let everyone around you know.God bless.

"Dr. Guruprasad Reddy B V, OSH STATE MEDICAL UNIVERSITY MOSCOW, RUSSIA🏖🚥🚦
Encouraged each person receiving this newsletter to forward it to another ten people, certainly at least one life will be saved ... I've done my part, I hope you can help do your part. thanks!✍

Drinking hot lemon water can prevent cancer. Don't add sugar. Hot lemon water is more beneficial than cold lemon water.

Both yellow n purple sweet potato have good cancer prevention properties. ✍

01.✍ Often taking late night dinner can increase the chance of stomach cancer

02. ✍Never take more than 4 eggs per week

03. ✍Eating chicken backside can cause stomach cancer

04.✍ Never eat fruits after meal. Fruits should be eaten before meals

05. ✍Don't take tea during menstruation period.

06.✍ Take less soy milk, no adding sugar or egg to soy milk

07.✍ Don't eat tomato with empty stomach

08.✍ Drink a glass of plain water every morning before food to prevent gall bladder stones

09.✍ No food 3 hrs before bed time

10.✍ Drink less liquor or avoid, no nutritional properties but can cause diabetes and hypertension

11. ✍Do not eat toast bread when it is hot from oven or toaster

12.✍ Do not charge your handphone or any device next to you when you are sleeping

13.✍ Drink 10 glasses of water a day to prevent bladder cancer

14. ✍Drink more water in the day time, less at night

15.✍ Don't drink more than 2 cups of coffee a day, may cause insomnia and gastric

16.✍ Eat less oily food. It takes 5-7 hrs to digest them, makes you feel tired

17.✍ After 5pm, eat less

18.✍ Six types of food that makes you happy: banana, grapefruit, spinach, pumpkin, peach.

19.✍ Sleeping less than 8 hrs a day may deteriorate our brain function. Taking Afternoon rest for half an hour may keep our youthful look.

20.✍ Cooked tomato has better healing properties than the raw tomato.

Hot lemon water can sustain your health and make you live longer!

Hot lemon water kills cancer cells ✍

Add hot water to 2-3 slices of lemon. Make it a daily drink

The bitterness in hot lemon water is the best substance to kill cancer cells.✍

Cold lemon water only has vitamin C, no cancer prevention.✍

Hot lemon water can control cancer tumor growth. ✍

Clinical tests have proven hot lemon water works. ✍

This type of Lemon extract treatment will only destroy the malignant cells, it does not affect healthy cells.✍

Next... citric acid and lemon polyphenol in side lemon juice, can help reduce high blood pressure,✍ effective prevention of deep vein thrombosis, improve blood circulation✍, and reduce blood clots.✍

No matter how busy you are, please find the time to read this, then tell others to spread the love!✍

♦After reading, share with others to spread the love! To take good care of their own health!✍🤝

Thursday, April 11, 2019

ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்!*

*ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்!*

உலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்களால் நன்மைகள் பல இருந்தாலும், பல்வேறு வகையில் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்று பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைத் தடுக்க பல்வேறு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் உள்ளன. ஆன்டிபயாட்டிக்குக்கு `ஆன்டிபாக்டீரியல்’ என்று ஒரு பெயரும் உண்டு. உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும்.

ஆன்டிபயாட்டிக்
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் பாதிப்பு, தடுப்புநிலைகளைப் (Antibiotic Resistence) பற்றியும், சிறந்த மருத்துவப் பழக்கங்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புஉணர்வு வாரம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது.

முறையற்ற ஆன்டிபயாடிக் பயன்பாடானது எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையை உண்டாக்கும். அதனால் மருந்துகளின் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிரான திறனான செயல் தடைபடும். 64 சதவிகித மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஃப்ளூ காய்ச்சல், சளி போன்றவற்றைக் குணப்படுத்தும் என நம்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர்’என `உலகச் சுகாதார நிறுவனம்'  நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தேவையற்ற நேரத்தில் உட்கொள்வதாலும், அதிக அளவு இந்த மருந்தைச் சாப்பிடுவதாலும் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா இந்த வகையான மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையைப் பெற்றுவிடும். அதாவது, அந்த மருந்தை எதிர்த்து வாழப் பழகிக்கொள்ளும். இதனால், மருந்து எடுத்தும் பலன் இல்லாத நிலை ஏற்படும். நோய்களின் வீரியம் அதிகரித்து, உடல்நலம் குன்றிவிடும். எனவே, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் தகுதி பெற்ற தொழிற் வல்லுநர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆன்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்: ஆய்வாளர்கள் கவலைENS

உணவே மருந்து என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து வாழ்ந்த மூதாதையர்களைக் கொண்ட இந்தியாதான் இப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் குறிப்பாக 2000 ஆவது ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான இந்த கால கட்டத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அளவு கவலைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தேசிய அறிவியல் மையத்தில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக அளவில் 2000 முதல் 2015ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகள் பயன்பாடு 39 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் அதே கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகளின் பயன்பாடு 103 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உணவே மருந்து, வரும் முன் காப்போம் என பல தாரக மந்திரங்களைக் கொண்டு வாழ்ந்த நம் முன்னோர், இயற்கை முறையில் உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், அவர்களது வழித்தோன்றல்களான நாம், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களால் அடிமையாகி, உணவே விஷம் என்ற கொள்கைக்கு உயிரை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

முதலில் நீரிழிவுக்கு மருந்து கண்டுபிடித்தவன், பிறகு அதிக மக்கள் தொகைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் நீரிழிவை உண்டாக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி, நீரிழிவு வந்த பிறகு அந்த மருந்துகளையும் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

நாம் உண்ணும் உணவாலேயே நமக்கு பல நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்ததால்தான் தற்போது செக்கு எண்ணெய் உயிர் பெற்றுள்ளது. சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரைக்கு மாறியுள்ளோம். இதைத்தானே பன்னெடுங்காலமாக நமது மூதாதையர்கள் உண்டு வந்தனர். கோமணம் கட்டிய அவர்களை கேலி செய்து இன்று நவீன நாகரீகக் கோமாளிகளாக நாமே மாறியுள்ளோம்.

வேப்பங்குச்சியில் இருக்கும் எதிர்ப்பு சக்தி வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்றும், வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கும் நோய் பரவாமல் கட்டுப்படுத்துகிறது என்றும் வெளிநாட்டு ஆய்வகம் கண்டுபிடிப்பு.. இது போன்ற எண்ணற்ற ஆய்வுகள் நமது மூதாதையர்களின் அறிவுத் திறனை நாம் கொண்டாடுவதற்கு பதிலாக குப்பையில் போட்டுள்ளோம் என்பதை உணர்த்தி வருகிறது.

புற்றுநோயை வரவேற்கும் உருளைகிழங்கு சிப்ஸ்"

#அறிவியல்-அறிவோம்
(KING)

https://chat.whatsapp.com/1zMO8uxM7EOKqHsoJJBRnc

"புற்றுநோயை வரவேற்கும் உருளைகிழங்கு சிப்ஸ்"

​நீங்க உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியரா?

பொன்னிறத்தில் மொறுமொறுவென, தின்னத் தின்னத் திகட்டாத வறுவல் வகைகள், நம் உயிருக்கே உலை வைக்கக் கூடும்.

உருளைக்கிழங்கு வறுவல், மரவள்ளிக் கிழங்கு வறுவல் போன்றவற்றை உட்கொள்வதால் உடற்பருமன் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே..இது தெரிந்தும் உருளைகிழங்கு சிப்ஸை விரும்பி உண்பவரா நீங்கள்
அப்படியானால் புற்றுநோய் மருத்துவரிடம் இப்போதே அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுக்குத் தேவைப்படலாம். அளவுக்கதிகமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறவர்களுக்கு புற்று நோய் வருகிறது. உருளைக்கிழங்கை அதிகபட்ச கொதிநிலையில் டீப் ஃப்ரை செய்யும்போது அதிலிருந்து வெளியேறும் “அக்ரிலாமைட்” என்கிற ரசாயனமே புற்றுநோய்க்குக் காரணம்!

கார்போஹைட்ரேட் அதிகமா உள்ள ஒரு உணவை எந்தளவு சூடாக்கறோம், எவ்வளவு நேரம் சூடாக்கறோம்ங்கிறதைப் பொறுத்தே இந்த அக்ரிலாமைட் வெளியேறும். பொரிக்கிற, ரோஸ்ட் பண்ற, பேக் பண்ற உணவுகள் எல்லாம் இதுல அடங்கும். பிரவுன் நிற உணவுகளையும் சேர்த்துக்கலாம். காபி கொட்டையைக் கருக வறுத்து அரைக்கிறதுகூட  இந்த ரகம்தான்.

எஃப்.டி.ஏனு சொல்ற ஃபெடரல் டிரக் ஏஜென்சி, 2500 உணவுகளை மோசமானதுனு பட்டியலிட்டிருக்கு. அதுல உருளைக்கிழங்கு சிப்ஸூக்குதான் முதலிடம். “அந்தக் காலத்துல வத்தல், வடாம் சாப்பிடலையா? சிப்ஸூம் கிட்டத்தட்ட அப்படித்தானேனு கேட்கலாம். வத்தல், வடாம் என்பது வெயில்ல காய வச்சது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸில் கொழுப்பும் கலோரியும் அதிகம். இவை எடையை அதிகரிக்கும், உயர் ரத்த
அழுத்தத்தை உண்டாக்கும். பாக்கெட்டில் விற்கப்படும் சிப்ஸ்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. இது ஹார்மோன் மாற்றம் தொடங்கி உடல் எடை அதிகரிப்பு, கேன்சர் என பல அபாயகரமான நோயை உண்டாக்கும்.

https://chat.whatsapp.com/1zMO8uxM7EOKqHsoJJBRnc

சிறுநீர்பற்றி #நாம்அறியாத #15உண்மைகள்!

#சிறுநீர்பற்றி #நாம்அறியாத

#15உண்மைகள்!

நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.

மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!

இதையும் படிங்க: நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க.

இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்

உண்மை 1

ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை 2

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

உண்மை 3

முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 - 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.

உண்மை 4

ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.

உண்மை 5

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,

வெள்ளை (சுத்தமாக) - நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் - போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் - உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் - கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் - தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.

நீளம், பச்சை - தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

உண்மை 6

சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை 7

சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.

உண்மை 8

மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.

உண்மை 9

நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.

உண்மை 10

டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.

உண்மை 11

காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.

உண்மை 12

Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.

உண்மை 13

நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.

உண்மை 14

குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.

உண்மை 15

காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...