Thursday, April 18, 2019

இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க

[18/04, 07:01] +91 90431 99315: TB.காசம் இருமல் ஈளை இலைப்பு கஷ்ட சுவாசம் தீர மருத்துவம் தாளக கட்டியை கல் சுன்னாம் பின் மேல் வைத்து கழுதையின் சிறுநீர் விட்டு 15 தடவை தாளிக்க சுத்தியாகும் பின் அதை பிரம்மி சமூலத்தின் சாற்றால் ஏழு நாட்கள் அரைத்து சிறு பில்லைகள் செய்து காய வைத்து சிறிய மண் அகல்களில் ஒன்று விதம் வைத்து மண் சீலை செய்து | 10 வரட்டியில் தனித்தனியே புடமிடபற்பமாகும் பின் 2 வரட்டியில் தனித்தனியே புடமிட கருப்பாகும் பின் அதை 3 வரட்டியில் புடமிட விபூதி போல் ஆகும் அதில் ஒன்று அல்லது | இரன்டு அரிசி எடை பற்பத்துடன் ஆடாதோடை முசு முசுக்கை தூதுவேளை இவைகளில் ஒரு சூரணத்தில் கலந்து தினம் இரு வேளை தேனில் கலந்து சாப்பிடவும் ஆசான் பாலசுப்ரமணி அவர்களின் அனுபவ முறை மரு.ரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

**

[18/04, 08:01] +91 90431 99315:

**

இருதய வால்வு சுருக்கம் சரி படுத்த மருத்துவம்

தாமிர கட்டு செந்தூரம் ஒரு அரிசி எடைமான் கொம்பு பஸ்பம் 2 அரிசி எடை 5 கிராம் திரிகடுகு சூரணம் கலந்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வரவும் செம்பருத்தி பூ ெசந்தாமரை பூ மருதம் பட்டை ஆளி விதை கழற்ச்சிக்காய் சதகுப்பை ஆவாரம் பூஇவைகளை சம் அளவு எடுத்து சூரணம் செய்து கசாயம் வைத்து குடித்து வரவும் நொச்சி இலை சாற்றை மார்பின் மேல் தடவி வரவும் | மருரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

[18/04, 08:01] +91 90431 99315:

இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க

தேவையற்றகொழுப்புக்கள் கரைய உடல் எடை குறைய மருத்துவம்250 கிராம் பூண்டு மேல் தோல் உரித்து நன்றாக அரைத்துஓர் கன்னாடி பாட்டலில் போட்டு 250 மில்லி தேன் கலந்து காலை இரவு உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டால் ஒர் முட்டையின் வெள்ளைக் கருவும் சம அளவு தேன் கலந்து சாப்பிட சரியாகும்மரு.ரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...