Thursday, January 10, 2019

தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..காலை : 100 பாதாம் கொட்டைகள்மதியம் : 4 முட்டைகள்

தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..
காலை : 100 பாதாம் கொட்டைகள்
மதியம் : 4 முட்டைகள்
இரவு     : சிக்கன்/மட்டன்/மீன்  
                 ( அளவில்லாமல்)

இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்?

"தினமும் இதுதான் உணவா?

ஆம்..

ஐயோ.. பத்தே நாளில் மாரடைப்பு வந்து செத்தே போய் விடுவோம்.."

இதுதான் நம் ஒவ்வொருவரின் பதிலாக இருக்கும்.

ஆனால்..

ஆனால்?

இந்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.

உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோஸின் அளவு நார்மலுக்கு வந்து விடும்.

ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்துவிடும். மாரடைப்பு அபாயம் நீங்கிவிடும்..

இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

மாட்டோம்.

ஆனால் அதுதான் உண்மை என்று "பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.

ஆனால்.. வாசிக்க வாசிக்க.. நாம் எவ்வாறு உணவு வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்கிற உண்மை என் முகத்தில் அடித்தது.

ஒட்டகப் பால் குடித்தால் சுகர் சரியாகிவிடும்.. புரோட்டின் பவுடர் சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும்.. வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுகர்போய்விடும்.

உப்பை நிறுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்..

என்றெல்லாம் நம்பப்படுவதெல்லாம் பொய் என்பதை அக்கு வேறு ஆணி வேறாய் கிழித்தெரிகிறது இப்புத்தகம்.

மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.

எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது.

ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்.. அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜேஜே என்று நடக்கும்.

இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது  80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கு மேல் இருந்துவிட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்?

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..

எதில் சுகர் ஏறும்?

அரிசி மற்றும் கோதுமை..

அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.

கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை சால்வ்ட்..(?!)

எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?

சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

BMI அளவை மாற்று..

அதென்ன BMI?

உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.

ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.

இதன்படி என்ன ஆனது?

168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.

1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்துவிட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.

ஆனால் படுக்கும்பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.

புரிகிறதா வியாபார தந்திரம்?

தமிழகத்தில் சுகர்நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப்படுகிறது?

காலையில் 4 இட்லி

மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்

இரவு : சப்பாத்தி.

இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது?

ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒருவேளையில் சாப்பிடுகிறோம். பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?

நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.

புரிகிறதா எங்கு பிழை வருகிறது என்று?

சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது.

இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.

இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது. நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.

ஆக 4 இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?

ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்? அதுதானே முறை?

சுகர் துளியும் இல்லாத உணவு எது?

அதுதான் அசைவ உணவு.

மனிதன் ஆதியில் படைக்கப்படும் பொழுதே விலங்குகளை வேட்டையாடி அதையே உண்டு வந்தான். அதை உண்ணும் வகையில்தான் மனிதனின் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயல்பான உணவு.

அதில்தான் மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காலையில் இட்லிக்குப் பதிலாக 4 ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும்?

அதில் துளியும் சுகர் இல்லை. எனவே ரத்தத்தில் சுகர் அளவு கூடாது. உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத்துவங்கும். தொப்பை கரையும். நம் உடல் கொழுப்பை சேகரிக்காமல் எரிக்கத் தொடங்குவதால் முட்டையில் உள்ள கொழுப்பும் எரியத் தொடங்கும்.

காலை உணவாக முட்டை சாப்பிடும் பொழுது, நான்கு மணிநேரம் பசி எடுக்காது. சுகர் அளவு கூடாது. நொறுக்குத்தீனி திங்க மனசு ஏங்காது.

இதை எப்படி நம்புவது?

பாடி பில்டிங் துறையில் பளு தூக்கும் வீரர்களுக்கு அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் உணவு முறை என்ன?

தினமும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் மட்டுமே.

இப்பொழுது புரிகிறதா.. கொழுப்பு உணவு உடலுக்கு நன்மையே விளைவிக்கிறது என்று..

சுகர் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் திடீரென சுகரற்ற உணவிற்கு மாறாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழிறங்கும்.

முதல் ஒருவாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து வாருங்கள். பிறகு மாத்திரையே தேவைப்படாது.

கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்?

கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்?

நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும்.புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் கல்லீரல் நலன் சீர்கெட முக்கிய காரணிகளாக இருக்கின்றன.


உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சீர்குலைந்து போனால் ஈரல் அழற்சி, ஈரல் நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்றவை உண்டாகும் அபாயம் இருக்கின்றன...
   
ஸ்டேப் #1
நீங்கள் முதலில் ஒரு பானை, கை நிறைய உலர்ந்த திராட்சை மற்றும் இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
   
ஸ்டேப் #2
எந்த விகிதத்தில் நீங்கள் உலர்ந்த திராட்சை மற்றும் நீரை கலக்கிறீர்கள் என்பது மிகவும் அவசியம். ஆம், அரை கிளாஸ் அளவு உலர்ந்து திராட்சை எடுத்துக் கொண்டால், ஒன்றரை கிளாஸ் அளவு நீர் கொண்டு நீங்கள் கலக்க வேண்டும். 1:3 என்ற விகிதத்தில் தான் கலக்க வேண்டும்.

ஸ்டேப் #3
பானையில் உலர்ந்த திராட்சை மற்றும் நீர் கலந்த பிறகு அதை மூடி வைத்து சில நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும். சூடாகிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். ஓர் நாள் இதை உங்க சமையல் அறையிலேயே வைத்துவிடுங்கள்.
   
ஸ்டேப் #4
அடுத்த நாள் நீங்கள் காலையில் எழுந்ததுமே, அந்த நீரை குடிக்க வேண்டும். இதை ஒரு வாரம் விடாமல் கடைபிடித்து வந்தால், நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும்.

On your mobile type *#07# then it will show the radiation level of your mobile

On your mobile type *#07# then it will show the radiation level of your mobile


if it is less than 2.6watt/kg then it is correct if it is more then you must change your mobile otherwise it will be harmful to you & your family.  Share this message to all your contacts.

CANCER

தமிழ் உலகம் விழிப்புணர்வு அடைய "கேன்சர்"  பற்றிய மிக முக்கிய தகவலை வெளியிடுகிறோம்..

Raja Bai , Shakthi Bala Yogi

( புற்றுநோய் - CANCER  ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். 

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.

  

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை  கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE  லேட்ரில்  உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்: 

அப்ரிகாட் 

லிமா பீன்ஸ் 

ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) 

கோதுமை புல் ( Wheat Grass)

பாதாம்

ராஸ்பெரிஸ்

ஸ்ட்ராபெர்ரி 

ப்ளாக்க்பெரி   

பிளூபெர்ரி     

பக் வீட் ( Buck Wheat )  

சோளம்

பார்லி 

குதிரைவாலி

முந்திரி

மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )

முளைகட்டிய பீன்ஸ்

இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது. 

இதை தவிர்ப்பதற்கு  லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். 

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும்  உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

http://www.newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/#axzz4MOVbUFAi

CANCER

தமிழ் உலகம் விழிப்புணர்வு அடைய "கேன்சர்"  பற்றிய மிக முக்கிய தகவலை வெளியிடுகிறோம்..

Raja Bai , Shakthi Bala Yogi

( புற்றுநோய் - CANCER  ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். 

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.

  

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை  கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE  லேட்ரில்  உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்: 

அப்ரிகாட் 

லிமா பீன்ஸ் 

ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) 

கோதுமை புல் ( Wheat Grass)

பாதாம்

ராஸ்பெரிஸ்

ஸ்ட்ராபெர்ரி 

ப்ளாக்க்பெரி   

பிளூபெர்ரி     

பக் வீட் ( Buck Wheat )  

சோளம்

பார்லி 

குதிரைவாலி

முந்திரி

மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )

முளைகட்டிய பீன்ஸ்

இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது. 

இதை தவிர்ப்பதற்கு  லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். 

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும்  உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

http://www.newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/#axzz4MOVbUFAi

CANCER யாருக்கு வரும்??

https://m.dinamalar.com/video_detail.php?id=156987

Wednesday, January 9, 2019

முடி கொட்டுவதை நிறுத்தி கருமை நிறத்தை பெற செய்யும் அவுரி ஆயில்...!!

+முடி கொட்டுவதை நிறுத்தி கருமை நிறத்தை பெற செய்யும் அவுரி ஆயில்...!!
.

முடி கொட்டுவதை நிறுத்தி கருமை நிறத்தை பெற செய்யும் அவுரி ஆயில்...!!


கரும்பச்சை இலைகளையுடைய சிறு செடியினம், நீலநிறச்சாறு உடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெரும். எல்லா பாசனங்களையும் சுத்தி செய்ய வல்லது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையது.
வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. குணமாகும் நோய்கள் - வலிப்பு, நரம்பு நேய்கள், புண்கள், மூலம்,  காமாலை, நீர்சுருக்கு ஆகியவற்றை நீக்கும்.

இயற்கை சாயம்:

டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரி இலைகளைப் பயன்படுத்தினால், எந்த கலவையும் இல்லாமல் கருகரு முடியை பெறலாம்.


அவுரி ஆயில் செய்ய:

அவுரி இலை - 50 கிராம், மருதாணி இலை - 50 கிராம், வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம், கறிவேப்பிலை - 50 கிராம், பெருநெல்லி  (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை. இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து அதனுடன் அரைத்து, வைத்திருக்கும் அவிரி கலவையுடன் சேர்த்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து  மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கொதிநிலைக்கு வரும்போது இரக்கி வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்து தினசரி தலைக்கு என்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

Tuesday, January 8, 2019

காபி குடிப்பது நல்லதா, கெட்டதா?

காபி குடிப்பது நல்லதா, கெட்டதா?

1 லட்சம் ஆண்டுக்கு முன்பு நீங்கள் காட்டில்
நடந்து கொண்டிருக்கிறீர்கள்.

எதிரெ ஒரு
சிங்கம்.

உடல் அபாய எச்சரிக்கை மணியை
அடிக்கிறது.

உடனே அட்ரினலின்,
கார்ட்டிசோல் எனும் இரு ஸ்ட்ரெஸ்
ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன.

இந்த
ஹார்மோன்கள் உடலை யுத்தம் அல்லது ஓட்டம்
எனும் இரு நிலைகளுக்கு தயார்
படுத்துகின்றன.

ஓடுகையில் இதயத்துக்கு
நிறைய ரத்தம் வேண்டும்.

அதனால் உங்கள்
இதயம் அதிவேகத்தில் ரத்தத்தை பம்ப்
செய்கிறது.

பிளட் பிரஷர் அதிகரிக்கிறது.
கொஞ்ச, நஞ்சம் இருந்த தூக்கமும்
விடைபெறுகிறது.

உடலுக்கு
புத்துணர்ச்சி கிடைக்கிறது.

சிங்கம்
உங்களை துரத்துகிறது.

நீங்கள் தாவி ஓடி
மரத்தின் மேல் ஏறி தப்புகிறீர்கள்.

சிங்கம்
ஏமாற்றத்துடன் அகன்று விடுகிறது.

மரத்தின் மேல் இருந்து இறங்குகிறீர்கள்.

அட்ரினலின், கார்ட்டிசோல் அளவுகள்
குறைகின்றன.

இதயதுடிப்பு நார்மல்
ஆகிறது.

ரத்த அழுத்தம் குறைகிறது.

கிபி 2018: காலையில் எழுந்து ஒரு கப்
காப்பியை குடிக்கிறீர்கள்.

உடனே அது
உங்கள் உடலில் அட்ரினலின், கார்ட்டிசோல்
எனும் இரு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை
யும் சுரக்க வைக்கிறது.

ஆதிமனிதன்
சிங்கத்தை கண்டு பயப்பட்டபோது அவன்
உடலில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தும்
இப்போதும் நிகழ்கின்றன.

உடல் மிகபெரும்
ஓட்டம் அல்லது போருக்கு தயார் ஆகையில்
நீங்கள் இது இரண்டையும் செய்யாமல்
நியூஸ்ப்பேப்பர் படிக்கிறீர்கள்.

உஙக்ள் இதயம்
அதிவேகத்தில் ரத்ததை பம்ப் செய்கிறது.

ஆனால் அதுக்கு எந்த பலனும் இல்லை.

நீங்கள் அடுத்து மெதுவாக குளிக்க
செல்கிறீர்கள்.

ஆக ஒரு சிங்கத்தை கண்டால் உருவாகும்
மன அழுத்தம் ஒரு காபியை குடிப்பதால்
உருவாகிறது.

அத்துடன் நிற்கிறதா? இல்லை.

அடுத்து 10
மணிக்கு இன்னொரு காபி. உடல் மீண்டும்
சிங்கத்தை கண்ட அதிர்ச்சியில் போருக்கு
தயார் ஆகிறது.

ஆனால் இப்பவும்
சிங்கத்தை காணோம்.

நீங்கள் ஆபிஸில்
பைலை பார்த்தபடி காபி
குடிக்கிறீர்கள்
.

இப்படி ஒரு நாளுக்கு நாலைந்து தடவை
உடலுக்கு சிங்கத்தை தரிசனம் செய்யும்
அளவு அதிர்ச்சியை உடலுக்கு
கொடுத்தால் என்ன ஆகும்?

அதிகரிக்கும் மன அழுத்தம், டிப்ரஷன்,
பிளட்பிரஷர், விரைவில் வயது ஆவது, உடல்
உறுப்புகள் தளர்வது, மாரடைப்பு என
அனைத்தும் மன அழுத்தத்தால் வரும்.

முடி கொட்டும், நரைக்கும்.

இளவயதில் முதுமை
அடைவோம்.

போதாகுறைக்கு பெப்சி,கோக்கில் கூட இப்போது கபின் சேர்க்கபடுகிறது.

காபி சுவை உள்ள மிட்டாய்கள், ஐஸ்க்ரீம் கூட
வருகின்றன.

நம் உடலுக்கு பலத்த மன
அழுத்தத்தை இவை அனைத்தும்
உருவாக்கும்.

காபி என்பது புத்துணர்வு அளிக்கும்
பானமல்ல.
அதிர்ச்சி அளிக்கும் பானம்.

தினம் 4 காப்பி குடிப்பது ஒரு அடிக்ஷன்.
அதை விட்டு தொலைப்பது தான் தப்ப ஒரே
வழி.

Different causes of memory loss due to ageing


https://www.dtnext.in/Lifestyle/Wellbeing/2019/01/08023800/1102049/Consultancy-corner-Different-causes-of-memory-loss-.vpf
.

Consultancy corner: Different causes of memory loss due to ageing
Published: Jan 08,201907:45 AM

..
https://www.dtnext.in/Lifestyle/Wellbeing/2019/01/08023800/1102049/Consultancy-corner-Different-causes-of-memory-loss-.vpf
.

.
Dr-Sathish-Kumar-V

As a person grows old, he/she complains of forgetfulness–this forgetfulness tends to happen due to biological changes that disrupt brain functioning while ageing. Memory loss is often caused when Hippocampus and its memory circuit (Papez circuit) deteriorates with aging.

Chennai:
It may happen after a stroke or reduced blood supply to strategic areas of the brain and some neurodegenerative disorders. It is of vital importance to know and differentiate between memory disturbances due to normal ageing or Mild Cognitive Impairment (MCI) and full blown dementia.

Symptoms
•Getting perplexed with names, people, and places
•Repeating the same question again and again or losing track of conversation
•Inability to solve problems and losing their way while travelling
•Losing already learnt skills like dressing, grooming, toilet needs, driving, etc
•Lack of planning, organizing skills, poor judgement and inappropriate behaviour
•Difficulty to accomplish daily tasks

Reversible Causes Of Dementia
•Depression, B12 vitamin deficiency, thyroid disorders, neuro infections, head injury, drug-induced memory disorder, lifestyle-related like lack of sleep, stress and attention-deficit disorders
The following types of memory lapses are normal among older adults and generally are not considered warning signs of dementia:
•Occasionally forgetting where you left things you use regularly, such as glasses or keys.
•Forgetting names of acquaintances or blocking one memory with a similar one, such as calling a grandson by your son’s name.
•Occasionally forgetting an appointment or walking into a room and forgetting why you entered.
•Becoming easily distracted or having trouble remembering what you’ve just read, or the details of a conversation.
•Not quite being able to retrieve information you had “on the tip of your tongue”
If one or more of the below disturbances–after excluding reversible causes of dementia–have a progressive course which impairs activities of daily living (ADL), then it qualifies as dementia:
•Memory impairment (impaired ability to learn new information or to recall previously learned information)
•Aphasia (language disturbance)
•Apraxia (impaired ability to carry out practiced motor activities despite intact motor function)
•Agnosia (failure to recognize or identify objects despite intact sensory function)
•Disturbance in executive functioning (i.e., planning, organizing, sequencing, abstracting)
If the cognitive disturbances are minimal and do not impair ADL it may be diagnosed as MCI. On the other hand, if the symptoms are severe and affects daily living it will qualify as sementia. MCI is an intermediate stage between normal age-related cognitive changes and more serious symptoms that indicate sementia. MCI can involve problems with memory, language, thinking, and judgment that are greater than normal age-related changes, but the line between MCI and normal memory problems is not always a clear one.

When to see a doctor for memory loss

It’s time to consult a doctor when memory lapses become frequent or sufficiently noticeable to concern the patient or a family member. A doctor can assess personal risk factors, evaluate symptoms, eliminate reversible causes of memory loss, and help obtain appropriate care. Chances are the doctor will also ask the patient or a family member to keep track of symptoms and check back in a few months. If the memory problem needs more evaluation, the doctor may send the elderly to a neuropsychologist or assign blood tests and imaging tests.

Prevent, delay dementia

Be socially active, play or learn different mental skills or games, try to cultivate hobbies after 40 years to deviate from routine work, manage stress, engage in physical activities, sustain a proper balanced diet, have adequate sleep, quit smoking and alcohol.

Early diagnosis can treat reversible causes of memory loss, slow decline in Vascular dementia, or improve the quality of life in alzheimer’s or other types of dementia.

Different causes of memory loss due to ageing

Consultancy corner: Different causes of memory loss due to ageing
Published: Jan 08,201907:45 AM
https://www.dtnext.in/Lifestyle/Wellbeing/2019/01/08023800/1102049/Consultancy-corner-Different-causes-of-memory-loss-.vpf
Dr-Sathish-Kumar-V

As a person grows old, he/she complains of forgetfulness–this forgetfulness tends to happen due to biological changes that disrupt brain functioning while ageing. Memory loss is often caused when Hippocampus and its memory circuit (Papez circuit) deteriorates with aging.

Chennai:
It may happen after a stroke or reduced blood supply to strategic areas of the brain and some neurodegenerative disorders. It is of vital importance to know and differentiate between memory disturbances due to normal ageing or Mild Cognitive Impairment (MCI) and full blown dementia.

Symptoms
• Getting perplexed with names, people, and places
• Repeating the same question again and again or losing track of conversation
• Inability to solve problems and losing their way while travelling
• Losing already learnt skills like dressing, grooming, toilet needs, driving, etc
• Lack of planning, organizing skills, poor judgement and inappropriate behaviour
• Difficulty to accomplish daily tasks

Reversible Causes Of Dementia
• Depression, B12 vitamin deficiency, thyroid disorders, neuro infections, head injury, drug-induced memory disorder, lifestyle-related like lack of sleep, stress and attention-deficit disorders
The following types of memory lapses are normal among older adults and generally are not considered warning signs of dementia:
• Occasionally forgetting where you left things you use regularly, such as glasses or keys.
• Forgetting names of acquaintances or blocking one memory with a similar one, such as calling a grandson by your son’s name.
• Occasionally forgetting an appointment or walking into a room and forgetting why you entered.
• Becoming easily distracted or having trouble remembering what you’ve just read, or the details of a conversation.
• Not quite being able to retrieve information you had “on the tip of your tongue”
If one or more of the below disturbances–after excluding reversible causes of dementia–have a progressive course which impairs activities of daily living (ADL), then it qualifies as dementia:
• Memory impairment (impaired ability to learn new information or to recall previously learned information)
• Aphasia (language disturbance)
• Apraxia (impaired ability to carry out practiced motor activities despite intact motor function)
• Agnosia (failure to recognize or identify objects despite intact sensory function)
• Disturbance in executive functioning (i.e., planning, organizing, sequencing, abstracting)
If the cognitive disturbances are minimal and do not impair ADL it may be diagnosed as MCI. On the other hand, if the symptoms are severe and affects daily living it will qualify as sementia. MCI is an intermediate stage between normal age-related cognitive changes and more serious symptoms that indicate sementia. MCI can involve problems with memory, language, thinking, and judgment that are greater than normal age-related changes, but the line between MCI and normal memory problems is not always a clear one.

When to see a doctor for memory loss

It’s time to consult a doctor when memory lapses become frequent or sufficiently noticeable to concern the patient or a family member. A doctor can assess personal risk factors, evaluate symptoms, eliminate reversible causes of memory loss, and help obtain appropriate care. Chances are the doctor will also ask the patient or a family member to keep track of symptoms and check back in a few months. If the memory problem needs more evaluation, the doctor may send the elderly to a neuropsychologist or assign blood tests and imaging tests.

Prevent, delay dementia

Be socially active, play or learn different mental skills or games, try to cultivate hobbies after 40 years to deviate from routine work, manage stress, engage in physical activities, sustain a proper balanced diet, have adequate sleep, quit smoking and alcohol.

Early diagnosis can treat reversible causes of memory loss, slow decline in Vascular dementia, or improve the quality of life in alzheimer’s or other types of dementia.

மருத்துவ மகத்துவம்: நோய்களை குணப்படுத்தும் காந்தங்கள்


https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/01/06175019/Medicinal-Majesty-Magnitude-Healing-Diseases.vpf

சிறப்புக் கட்டுரைகள்
மருத்துவ மகத்துவம்: நோய்களை குணப்படுத்தும் காந்தங்கள்

https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/01/06175019/Medicinal-Majesty-Magnitude-Healing-Diseases.vpf
                                                                                                                                                                   நாம் வாழும் இந்த பூமி காந்த சக்தி கொண்டது. பூமி, ஒரு மிகப்பெரிய காந்தம் போன்றது. பூமியைப்போன்றே மனிதனுக்குள்ளேயும் காந்த சக்தி உள்ளது. இயற்கை மருத்துவத்தில் காந்தத்தை பயன்படுத்தும் போது அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கிறது.  காந்தத்தில் வட புலம், தென்புலம் என 2 புலங்கள் இருப்பது நாம் அறிந்தது தான். அந்த இருதுருவ புலங்களை வைத்து இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

பொதுவாக காந்த புலங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்காது. எடுத்துக்காட்டாக, ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் தென் துருவமும் ஈர்க்காது. விலகிச்செல்லும். அதேபோல் தான் வட துருவமும் செயல்படும். ஆனால் ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் வடதுருவமும் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அத்தகைய வட, தென் என தனித்தனியே இருக்கும் இருகாந்த துருவ புலங்களுக்கென்று தனித்தனி தன்மைகள் உண்டு.

*கிளிக் லிங்க  ..தொடர்க ...*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...