Wednesday, November 21, 2018

குடும்பத்தினர் இன்சுலின் ஊசி போட கற்றுக் கொள்ள வேண்டும்

* குடும்பத்தினர் இன்சுலின் ஊசி போட கற்றுக் கொள்ள வேண்டும்

* குளுக்கோ மீட்டரைப் பயன்படுத்த தெரிய வேண்டும்

‘சர்க்கரை நோயாளிகளுக்கு உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம்’’

டாக்டர் ஏ. பன்னீர்செல்வம் அறிவுரை

உலக சர்க்கரை நோய் கூட்டமைப்பு, இந்த ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, சர்க்கரை நோயாளிகளை குடும்பத்தினர் அவரது உணவு உட்கொள்ளும் முறை, உடற்பயிற்சி செய்தல், மருந்து உட்கொள்ளுதலை அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும் என அறிவித்தியுள்ளது என்று சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவனை அருணா நீரிழிவு மையம் சேர்மன் டாக்டர் ஏ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பன்னாட்டு சர்க்கரை நோய் கூட்டமைப்பு, இந்த ஆண்டு சர்க்கரை நோயயைப் பற்றி விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு: சர்க்கரை நோயும் – குடும்பமும்.

கடந்த 1991 முதல் பன்னாட்டு நீரிழிவு நோய்க் குழுமம் பல்வேறு தலைப்புகளில் கடந்த 28 ஆண்டுகளாக உலக மக்களிடையே பலவித தலைப்புகளில் இந்நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக. கதவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம் அதிகமானதால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தகவல்களைப் பரிமாரிக் கொள்வதிலும் மிகவேக முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால் சர்க்கரை நோயின் தாக்கமும் அதன் பின் விளைவுகளும் குறைந்தபாடில்லை.

ஆகவே இந்த ஆண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்நோய் பற்றி தெரிந்திருத்தல் வேண்டும். ஏனெனில் உணவு முறையை எடுத்துக்கொண்டால் குடும்ப உறுப்பினரே சில பண்டிகை நாட்களிலும் மற்றும் சில முக்கிய நாட்களிலும் அவர்களை இனிப்புகளை சாப்பிட செய்வதால் உணவு முறைகளின் முக்கியத்துவத்தை அறியாமல், சர்க்கரை சத்து, கொழுப்புச் சத்து, உப்பு அதிகமுள்ள உணவு வகைகளை அடிக்கடி உண்டால் உடற்பயிற்சி செய்தாலும், மாத்திரைகள் சாப்பிட்டாலும், இன்சுலின் ஊசி போட்டாலும் இந்நோய் கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை.

மேலும் சிகிச்சைகள் எடுத்தும் இந்நோயின் பலவித இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில நேரங்களில் சர்க்கரைக்குப் பதிலாக காபி, டீ போன்ற பானங்களில் கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, வெல்லம் போட்டு சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் ஏறாது என்ற தவறான கருத்தில் அநேக குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் உள்ளனர்.

இது முற்றிலும் தவறு. இவைகளின் மூலமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். இதையும் உணராமல் நிறைய குடும்ப உறுப்பினர்களும், மற்றவர்களும் பழங்களை அடிக்கடி உண்ணச் செய்வதாலும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை.

காய்கறி, கீரை சாப்பிடலாம்

இனிப்பு குறைவான பழங்களைக் கூட திட்டமாக மருத்துவர் அறிவுரைப்படி சாப்பிடுவது நல்லது. காய்கறி, கீரைகளை அளவில்லாமல் உண்ணலாம். பட்டாணி, பொட்டுக்கடலை, சுண்டல் வகைகளை அளவில்லாமல் சாப்பிடலாம். பெரும்பாலான நேரங்களில் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும், நண்பர்களும் உணவு முறையின் முக்கியத்துவத்தை உணராமல் தவறுதலாக இவர்களை வழி நடத்தி விடுகின்றனர். பல நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.

இதுபோல் உடற்பயிற்சியும் மிக முக்கியமான ஒன்று. அன்றாடம் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்காவது உடற்பயிற்சி செய்வது அவசியம். நடைபயிற்சி அல்லது ஒரு உடற்பயிற்சி நல்லது. யோகா, தியானமும் உடற்பயிற்சியுடன் சேர்ந்து செய்வது நல்லது. இவைகளின் மூலமும் இந்நோய் தடுக்கப்படுகிறது. வந்தபின் நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. குடும்ப உறுப்பினர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரை உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அன்றாடம் அதை அனுசரிக்கச் செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும்.

தவறாமல் மருந்து மாத்திரை

பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை தவறாமல் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் எடுத்துக் கொள்ள குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மாத்திரைகள் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே திரும்பவும் மாத்திரைகளோ, ஊசி மருந்தோ வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பல நாட்கள் மாத்திரைகளையோ இன்சுலின் ஊசியோ போட்டுக் கொள்ளவில்லையெனில் இந்நோய் மீண்டும் கட்டுப்பாட்டை இழக்கிறது. பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. அதுவும் இந்நோயால் பாதிக்கப்பட்டோர் வயதானவர்களாய் இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கவனம் மேலும் தேவைப்படுகிறது.

குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால்...

இன்சுலின் ஊசி தேவைப்படின், பாதிக்கப்பட்டவர் குழந்தையாய் இருந்தால், குழந்தையின் அப்பா அல்லது அம்மா இன்சுலின் ஊசி போட கற்றுக் கொள்வது நல்லது. ஒவ்வொரு முறையும் குழந்தையை மருத்துவமனைக்கு ஊசிக்காக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் பாதிக்கப்பட்டவர் வயதானவராய் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் இன்சுலின் ஊசி போடக் கற்றுக்கொள்வது நல்லது. தற்போது முன்பே சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாப்பான பிளாஸ்டிக் சிரஞ்சுகள் பல ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ளன. இவை மூலம் இன்சுலின் ஊசியை குடும்ப உறுப்பினர்கள் கொடக்கலாம். மேலும் பேனா வடிவிலும் தற்போது இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளும் முறை சில ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இவைகளின் மூலமும் குடும்ப உறுப்பினர்கள் இன்சுலின் ஊசியை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் போட்டு விடலாம்.

தாழ்சர்க்கரை நிலை சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 70மில்லிக்கு குறைவாக சென்று விடுவதை தாழ் சர்க்கரை நிலை என்கிறோம். இதைக் கண்டுபிடிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் சிரமம். தற்போது குளுக்கோ மீட்டர்கள் உபயோகத்தில் உள்ளன. இவைகளின் மூலம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை தெரிந்து கொள்வது மிகவும் சுலபம். ஒரு துளிக்கு குறைவான ரத்தத்தில் 5 மணி துளிகள் தாழ்சர்க்கரை நிலையை குடும்ப உறுப்பினரே கண்டுபிடித்து உடனே குளுக்கோஸ் (அ) சர்க்கரை கலந்து நீரை கொடுத்தால் இது சரியாகிவிடும். இல்லையேல் மருத்துவமனையில் சேரவேண்டிய நிலை ஏற்படும்.

நினைவிழந்த நிலைக்கு போனால்...

இந்நோயால் பாதிக்கப்பட்டோர் நினைவிழந்த நிலைக்குச் சென்றால் குடும்ப உறுப்பினர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சில நேரங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவதாலும் மற்ற நேரங்களில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகம் இருப்பதாலும் நினைவிழந்த நிலை ஏற்படும். தக்க சிகிச்சை உடனே அளித்தால் குணமாகிவிடுவர். காலதாமதமானால் குணமாவதில் சிரமம் ஏற்படும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பக்கவாதம் ஏற்பட்டாலோ, பார்வை கோளாறு ஏற்பட்டாலோ, இருதய கோளாறு ஏற்பட்டாலோ, சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டாலோ அல்லது கால்களை இழந்தாலோ குடும்ப உறுப்பினர்களின் கவனிப்பு மேலும் தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் உதவியில்லாமல் இதுபோன்ற சூழ்நிலைகளில் தற்போது நிறைய சர்க்கரை நோயாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே இந்த நோய் வராமல் தடுப்பது நல்லது. வந்தபின் நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்நோயின் பின் விளைவுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் அனுசரிக்கும் உணவு முறைகளையும், உடற்பயிற்சியையும் இந்த நோய் பாதிக்கப்படாதவரும் அனுசரிக்கலாம். இந்த முயற்சிகள் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும். இந்த நோய் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களின் 30 வயதை கடந்தவராய் இருப்பின் நீங்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த நோய் பரிசோதனை செய்து வராமல் இருக்கிறதா அல்லது ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துள்ளோமோ என்று தெரிந்து கொண்டு தக்க தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவர் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது.

இது பற்றிய அறிய 044 2374 4252, 044 2375 5969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

*┈┉━•★ⓂGULFNEWS★•━┅┉┈*

குழந்தையில்லா தம்பதிகளுக்கு சிறப்பு இளகம்*

✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*
🍓🍓🍋🍋🍏🍏

*குழந்தையில்லா* *தம்பதிகளுக்கு* *சிறப்பு இளகம்*
*செய்முறை விளக்கம்*
👨‍🍳👩‍🍳👨‍🍳👩‍🍳

அருள் ஹெர்பல்ஸ் 💙 தயாரிப்பில்  நாகர விந்தாதி மகா காமேஸ்வர இளகம்
செய்முறை விளக்கம் 🍎🍐🍊🍋🍌🍉🍇🍅🥝🥥🍍🍑🍒🍓🍆🥑🥦🥒🌶🌽 இதில் கலந்துள்ள மூலிகைகள் சுக்கு மிளகு திப்பிலி கடுக்காய் தான்றிக்காய் தோல் நெல்லிமுள்ளி சீரகம் சோம்பு கொத்தமல்லி விதை லவங்கம் அதிமதுரம் அக்கரகாரம் சடாமாஞ்சில் கோஸ்டம் தாளிசபத்திரி குரோசானி ஓமம் வாலுழுவை அரிசி வெட்பாலை அரிசி மூங்கில் அரிசி வால்மிளகு கஸ்தூரிமஞ்சள் சிறுநாகப்பூ சன்ன லவங்கப்பட்டை சாதிக்காய் சாதிபத்திரி பேதனா விதை பஞ்சாப் சாலாமிசிரி ஓரிலை தாமரை மதனகாமப்பூ ரோசாப்பூ கசகசா குங்குமப்பூ கோரோசனை குங்குமப்பூ  சமுத்திரப் பழம் விதை நீக்கிய திராட்சைப் பழம் விதை நீக்கிய பேரிச்சம் பழம்  எலுமிச்சம்பழச் அதை நாரத்தம் பழச்சாறு நாரத்தம் பழச்சாறு மாதுளம் பழச்சாறு வாதுமை பருப்பு முந்திரிப் பருப்பு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை பயிற்றம் பருப்பு நீர்முள்ளி விதை தகரை விதை பருத்தி கொட்டை பருப்பு  கருவேலம் பிசின் விதை வெள்ளரி விதை  எலுமிச்சை நாரத்தை கீழாநெல்லி  சீமை கருவேலம் பிசின் முருங்கை பிசின் முருங்கை பிசின் முருங்கை பிசின் எலுமிச்சம் பழமும் விதையும் பூவும் நந்தியாவட்டை இலுப்பை பூ கண்டங்கத்திரி பூமி சர்க்கரைக் கிழங்கு தண்ணீர்விட்டான் கிழங்கு பனங்கிழங்கு அமுக்கிராங்கிழங்கு செங்கழுநீர் கிழங்கு கோரைக் கிழங்கு சேனைக் கிழங்கு மரவள்ளிக் கிழங்கு தாமரைக் கிழங்கு பனங்கிழங்கு வாதுமை பருப்பு பாதாம்பருப்பு கசகசா முந்திரி பருப்பு 🍒🍒🍒🍒🍒🍒🥦🥦🥦🥦🥑🥑🥑🥑மேற்கண்ட அனைத்து மூலிகைகளும் பூக்களும் விதைகளும் பருப்புகளும் சேர்த்து தயார் செய்யக் கூடிய மிக பிரம்மாண்டமான  லேகியம்🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎 இது ஒரு நீண்ட முறை இது பல தடவை செய்து அனுவபட்டால் மட்டுமே செய்ய இயலும் மனமுண்டானால் வழியும் உண்டாகும்சில சமயங்களில் சில ஊர்களில் இது கண்டுபிடிக்கப்படுவது அருமையா இருக்கும் ஆகையால் அந்தந்த சமயங்களில் நம் அந்தந்த ஊர்களில் கிடைக்கக்கூடிய சேர்த்துக்கொள்ள வேண்டியது  பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம் 💙💙💙💙💙💙💙💙தீரும் நோய்கள் உடல் வன்மை யாகி மாந்துளிர் வண்ணமாகும் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கி ரத்த சுத்தி உண்டாகி பசி தீபனம் அதிகரித்து உணவு வகைகள் கிரமபடி செரித்து உடம்பிலுள்ள உறுப்புகளுக்கு முழு வன்மை உண்டாக்கும் முகத்தில் முழுமதியை போன்ற கலை உண்டாகி முக வசீகரமுண்டாகும் நரை திரை மாறி முதுமை நீங்கி இளமை நிலையுண்டாகும் விந்தை சார்ந்த பல நோய்கள் நீங்கி விந்து விருத்தி யுண்டாகும்   விந்துதெளிந்து விந்து உடைந்து போயிருத்தல்  ஆகிய தீய குணங்கள் நீங்கி இராசச  கருவிகளாகிய தலை மூளை இருதயம் இரைப்பை விந்துநாளங்கள் பிறப்புறுப்புகள் ஆகியவைகள் பலப்பட்டு உடம்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறி தெம்பு துணிவு ஊக்கம் முதலியவையுண்டாகும் பிறப்புஉறுப்புகளில் முக்கியமான   அவையம் சுருங்கி சிறுத்து போதல் அடி சிறுத்து நுனி பெருத்து போதல் ஒரு புறமாக வளைந்து போதல் ஆகியவை எல்லாம் முதலிய இழி குணங்களெல்லாம் தீர்ந்து தன்சுபாவம்  போல் ஆகிவிடும் சுருங்கச் சொல்லின் இது ஒருவகை காயகற்பம் இதனால் ஆயுள் விருத்தி உண்டாகி குழந்தை பேறு இல்லாத தம்பதிகளின் துயர் தீர்க்கக் கூடிய முக்கியமான லேகியம் ஆகும் பலநாள் சந்ததி இல்லாமல் வருந்துகின்ற தம்பதிகளுக்கு வரப்பிரசாத மருந்தாகும் இந்த மருந்து கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே வாய்க்கும் எத்தனை எத்தனை மருத்துவங்கள் மேற்கொண்டிருந்தாலும் இந்த மருந்துதான் உங்களுக்கு வாரிசை உண்டாக்கும் கிட்டத்தட்ட 500க்கு தம்பதிகளுக்கு மேல் கொடுத்து வெற்றி கண்ட மருந்து இந்த மருந்து தேவைப்படுபவர்கள் பதிவு செய்து பத்து நாள் காத்திருக்க வேண்டும் ஆர்வமுள்ள 🐣🌴🌴🌴🌴🌴🌴🌞🌝🌝🌝🌝🌝🌝குழந்தை வேண்டும் என்ற தம்பதிகள் ஆண்மை குறைவை சரி செய்ய ஆவல் உள்ள மனிதர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்  இது நன்மை அளிக்கும் என்று நம்புவர்கள் மட்டும் போன் செய்யவும் உங்களுக்காக நன்மை செய்யக் காத்திருக்கும் அருள் ஹெர்பல்ஸ் மருத்துவ குழுவினர் மருத்துவர் மருதவாணன் ஆர் ஐ எம் பி மருத்துவர் இம்காப்ஸ் உறுப்பினர் மருத்துவர் லீலாம்பிகை பி எஸ் எம் எஸ் எம்.டி. சித்தா தாழ்மையுடன் மரு அருள் நாகலிங்கம்
🍇🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*
*மேலும்* *தொடர்புக்கு*  *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்*
*செல்* *நம்பர்*
*6383487768*

*வாட்ஸ்அப்*
*7598258480*
👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

*பவானி*
*ஈரோடு மாவட்டம்*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

வேல் மாறல் - உண்மை சம்பவம்.*

GREAT MIRACLE:

*வேல் மாறல் - உண்மை சம்பவம்.*

சின்மயா நகரை சேர்ந்த நடுத்தரக் குடும்பப் பெண் பாக்யலக்ஷ்மி (55). கணவர் திரு. சேது ராமன் (58).

எளிமையான கட்டுக் கோப்பான குடும்பம். கணவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று
கொண்டிருந்தார்கள்.

ஒரு காலை சமையல் அறையில் பிஸியாக இருந்த பாக்ய லக்ஷ்மி அவர்களுக்கு திடீரென்று தலை சுற்றியது. “அம்மா… நெஞ்சு வலிக்குதே…” நெஞ்சில் கை வைத்து ஹாலுக்கு வந்து ஃபேனை போட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துவிட, கணவரும் பிள்ளைகளும் அலறியடித்துக்
கொண்டு பாக்யலக்ஷ்மி அவர்களை மருத்துவ மனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டார் பாக்ய லக்ஷ்மி.
மருத்துவ மனைகளுக்கே உரிய PROCEDURES, TEST, SCANNING அனைத்தும் விறுவிறுவென நடந்தன.

“அம்மா… அம்மா…” என்று பிள்ளைகள் ஒரு பக்கம் ஐசியு அறைக்கு வெளியே அழுது அரற்றிக் கொண்டிருக்க, கணவர் செய்வது அறியாது திகைத்து நின்றார்.

“டெஸ்ட் ரிப்போர்ட்டில் என்ன சொல்லப் போகிறார்களோ? ஆண்டவ. உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை!” என்றால் போதும் என்று இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது. மாலை அனைத்து ரிப்போர்ட்டுகளும் வந்து சேர்ந்தன.

இதய நோய் பிரிவின் சீஃப் டாக்டரை சென்று பார்த்தபோது, அவர் மனைவிக்கு ஏற்பட்டது ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று தெரிவித்தார்.
இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோடிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப் படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, ‘ஹீலியம்’ என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர். அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வு எடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும்.

இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே.

இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சார்… நாங்க ஆர்டினரி மிடில் கிளாஸ் ஃபாமிலி. எங்களால எவ்ளோ செலவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்றோம். எப்படியாவது அவளை காப்பாத்துங்க டாக்டர்.”
“சார்… இங்கே அந்த FACILITIES இல்லை. இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் பாக்கி இருக்கு. நாளைக்கு எடுத்து விடுகிறோம். அதை பார்த்த பிறகு என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம். நீங்க பணத்தை ரெடி பண்ணனுமேன்னு தான் இதை இப்போ சொன்னேன். எதுக்கும் நீங்க வேற ஏதாச்சும் பெரிய ஆஸ்பிடல் ட்ரை பண்ணுங்க. டிலே பண்ற ஒவ்வொரு மணி நேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து” என்று கூறிவிட்டு போய்விட்டார்.

இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.

விஷயம் கேள்விப்பட்டு பாக்ய லக்ஷ்மியின் தோழி கீதா நங்க நல்லூரிலிருந்து  பார்க்க மருத்துவ மனைக்கு வந்தார்.

“என்னென்னமோ சொல்றாங்களே… பயமாயிருக்கு எனக்கு… என் பிள்ளைகளையும் ஹஸ்பெண்டையும் அனாதையா விட்டு விட்டு போய்டுவேன் போலிருக்கே கீதா….”

“நீ ஒன்னும் கவலைப் படாதே பாக்கி…. இதோ நான் ஒரு ஸ்லோகம் புஸ்தகம் தர்றேன் அதை சொல்லிண்டே இரு போறும்…. எல்லாம் சரியாயிடும்!” என்று கூறியபடி அன்னை பார்வதி தேவியிடம் முருகன் வேல் வாங்கும் *அலங்காரம்* *‘வேல்மாறல்’* என்னும் மஹா மந்த்ரத்தை தர, அதை ஆச்சரியத்தோடு வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.

கடலில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளிப்பவனுக்கு பிடித்துக்கொள்ள ஒரு கயிறு கிடைத்தால் அதை எப்படி கெட்டியாக பற்றிக்கொள்வானோ அதே போல பாக்ய லக்ஷ்மி அதை கெட்டியாக பற்றிக் கொண்டார்.

*வேல்மாறல்* ஸ்லோகத்தை படிக்க ஆரம்பித்தவர், 14 வது ஸ்லோகமாக வரும்,

*திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை* *விருத்தன்*
*என(து)* *உளத்தில்உறை* *கருத்தன் மயில் நடத்து* *குஹன் வேலே.*

*திரைக் கடலை உடைத்து நிறை புனற்கடிது குடித்(து) உடையும்*
*உடைப்(பு)அடைய* *அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்*  (14)
*வரிகளை படித்தவர்,*

என்ன நினைத்தோரோ ஏதோ ஒரு INTUITION ல் திரும்ப திரும்ப அதே வரிகளை படிக்க ஆரம்பித்தார்.

மேற்படி வரிகளை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டவர் அன்று முழுதும் திரும்ப திரும்ப எண்ணற்ற முறைகள் சொல்லியபடி இருந்தார்.

மறுநாள் காலை பாக்கி இருந்த ஒரே டெஸ்ட் அதையும் முடித்துவிட்டு, மாலை அதன் ரிசல்ட்டு வரக்காத்திருந்த போது, சீப் டாக்டர் உடனடியாக அழைக்க திரு. சேதுராமன் உடனே அவர் அறைக்கு விரைந்தார்.

“மிஸ்டர். சேதுராமன், WHAT A MIRACLE IS THIS! உங்க மனைவியோட இதயம் இப்போ ரொம்ப நார்மலா ஹெல்தியா இருக்கு. அடைப்பு இருந்ததுக்கான சுவடே தெரியலே. ஒரே நாள்ல என்ன நடந்தது எப்படி இது நடந்ததுன்னு புரியலே. லேப்ல கூட ஒரு தரம் போய் ரெபர் பண்ணினேன். இ.சி.ஜி. கூட இன்னொரு முறை எடுத்துப் பார்த்தோம்.

NO NEED FOR ANY SURGERY. REALLY IT IS A MEDICAL MIRACLE. WHAT HAS HAPPENED BEWILDERS US ?” என்று சொல்ல, இவர்… “முருகா” என்று அலறியே விட்டார்.

முந்தைய தினம், அவர் தோழி ஒருவர் வந்து *‘வேல்மாறல்’* என்ற ஸ்லோகத்தை படிக்க சொல்லிச் சென்றதும், அதில் ஒரு குறிப்பிட்ட அடியை இவர் திரும்ப திரும்ப சொல்லி வந்ததையும் கூறினார்.

அந்த மருத்துவர் மிகவும் நல்லவர்… பக்திமான் போல. அனைவருக்கும் இந்த பயன் போய் சேரட்டும் என்று இதய நோய் பிரிவில் இருக்கும் அனைவருக்கும் *‘வேல்மாறல்’* புத்தகத்தை மறுநாள் வரவழைத்து கொடுத்தார்.

பலர் வியக்கத்தக்க அளவில் குணமடைந்து வீடு திரும்பினர்.

*அதெப்படி ‘வேல்மாறல்’ ஸ்லோகமும் குறிப்பாக அந்த குறிப்பிட்ட வரிகளும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியது*?

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்

மேற்படி வரிகளை திரும்ப திரும்ப படியுங்கள்.

திரைக்கடலை … அலைகள் வீசும் கடலை
உடைத்து … பிளந்து, உடையும் … உடைப்பு எடுத்து ஓடும் (நீரை)
உடைப்பை அடைய அடைத்து … உடைப்பு முழுவதும் பல வகையிலும் சிதறாதபடி ஆங்காங்கு அணையிட்டது போல் அடைத்து,
நிறை புனர் கடிது குடித்து … சமுத்திரத்தில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி,
உதிரம் நிறைத்து விளையாடும் … வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப்
பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும் குகன் வேலே. 🙏

*படித்ததில் பகிர்ந்தது.*

எப்பேர்பட்ட காய்ச்சல் இருந்தாலும் சரி ஆகிவிடும்.


வெற்றிலை.  1
துளசி.              10 இலை
வேப்பிலை.      2 இலை
மஞ்சள்தூள்    1 spoon
சீரகம்.                1spoon
குருமிளகு.        10

இவைகளை 1   டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவிட்டு இளஞ்சூட்டில் குடிக்கவும். தினம் 3 வேளையாக  3 நாள் குடித்துவந்தால்  எப்பேர்பட்ட காய்ச்சல் இருந்தாலும் சரி ஆகிவிடும்.
டெங்கு,மலேரியா,ப்ளூ,வைரஸ் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் எதுவாக இருந்தாலும் சரி ஆகிவிடும்.
காய்ச்சல் இருக்கும் வரை தொடர்ந்து குடித்து வரவும்.

தயவு செய்து பகிர்ந்து மற்றோருக்கும் பலனளிக்கவும்.நன்றி🙏🏻

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...