Thursday, November 8, 2018

போலியோவும், 'போலி'யோ சொட்டுமருந்தும் .

போலியோவும், 'போலி'யோ சொட்டுமருந்தும் .

மரு. கோ. பிரேமா BHMS,

அவசியம் கருதி நீண்ட பதிவுதான்.
தடுப்பூசி மீது மாறா பற்றுகொண்டிருக்கும், போலியோவை ஒழித்தது தடுப்பூசிதானே என்று அப்பாவியாய் நம்பவைக்கப்பட்டவர்களுக்குமான பதில்களை இதில் கூறியிருக்கிறேன்.

அக்டோபர் 1லிருந்து இந்த செய்தியை பார்த்தீற்களா என்று குறைந்தது 30 பேரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தவன்னம் இருக்கிறது.
இதுவும் ஒருவகையில் சதிதான் என்று எப்படி ஒருவரியில் பதில் சொல்ல?

செய்தி இதுதான்.
தடுப்புமருந்தில் கலப்படமாம். 1.5 லட்சம் போலியோ தடுப்புமருந்து குப்பிகளில் முற்றிலும் நீக்கப்பட்ட போலியோ 2 வைரஸ் வகை என்று. அதனால் போலியோ தடுப்புமருந்தை கொடுப்பதை நிறுத்திவைக்கச்சொல்லி பல மாநிலங்களில் தடாலடி நடவடிக்கை. தமிழகத்திலும் சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு. அந்த குறிப்பிட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருக்கு கைதாணை என்றும் அடுத்தடுத்த செய்திகள். பார்க்க படங்கள்.

இதில் என்ன சதி?
சதி தான்.
எவ்வளவு லாவகமாக தடுப்பூசி அறிவியலின் பிழையை தடுப்பூசி தயாரிப்பின்மீது போடுகிறார்கள்? அப்போதுதானே தொடர்ந்து 'நல்ல தயாரிப்பை' கொண்டு மீண்டும் நடத்தலாம் இதே வணிகத்தை.

போலியோ பற்றியும் போலியோ சொட்டுமருந்து பற்றியும் சில அடிப்படைகளை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

போலியோ வைரஸை 1, 2, 3 என இப்போதுவரை  வகைப்படுத்தியுள்ளனர்
போலியோ நோயினை கண்டறிய உலக சுகாதார மையம் AFP எனும் குழந்தைகளில் குறுகிய காலத்தில் வரும் வாதநோயாக பார்த்தது. இதற்கு பின் போலியோ வைரஸ் தானா என்பதை உறுதி செய்வர்.
இப்படி AFP எனும் Acute Flaccid Paralysis ல் மொத்த எண்ணிக்கையில் போலியோ வாதநோய் என்றும், போலியோ அல்லாத வாதநோய் - NPAFP Non Polio Acute Flaccid Paralysis என்றும் வகைப்படுத்துவர்.

போலியோ சொட்டுமருந்தை பொருத்தமட்டும் இருவகை வைரஸ்(1 & 3), மற்றும் மூவகை வைரஸ்(1,2&3) என இரண்டு சொட்டுமருந்துகள் உலகெங்கும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன.
இதில் போலியோ 2 வைரஸ் முற்றிலும் காணவில்லை எனவும் அதனால் மூவகை வைரஸ் மருந்தை நிறுத்திவிட்டு இருவகையை அதன் இடத்தில் தொடரவும் உலகசுகாதார மையம் உலகெங்கும் ஓர் அறிக்கை விட்டது மார்ச் 2016ல்.
அதன்படி அந்த சொட்டுமருந்து எங்கும் உபயோகப்படுத்தப்படவில்லை.
அதோடு அந்த குறிப்பிட்ட வைரஸ் வகையையும் வைத்திருக்கவேண்டாம் என்றும் கறாரான அறிவுரை.

ஆனால் இப்போது இந்தியாவில் உ.பியின் மலம் கலந்த சாக்கடைகளில் இந்த வைரஸ் இருப்பதை தொடர்கண்காணிப்பில் தெரியவந்தது.
இதனையடுத்து தீவிர மருந்து மாதிரி சோதனைகளில் இது மீண்டும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டு அந்நிறுவன மருந்துகள் எங்கும் திரும்பப்பெறப்பெற்று நிறுவன தலைவருக்கும் கைதாணை.
இதுதான் சமீபத்திய செய்தி.

இந்த போலியோ சொட்டுமருந்தில் வைரஸ்களின் ஒரு பகுதி உபயோகப்படுத்தப்படுகிறது.
இது சொட்டுமருந்தாக கொடுக்கப்படுவதால் வாய் மூலம் வயிறு குடல்களுக்கு செல்லும். குடல் முக்கியமாக பெருங்குடல், ஒரு கூட்டுக்குடும்பத்தின் இருப்பிடம். அங்கே வாழ்பவர்கள் பலலட்சம் நுண்ணுயிர்கள். பேக்டீரியாவும் வைரஸ்களும். இவை நமது உடல் இயக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவை  இன்றி நாம் இல்லை.
இந்த கூட்டத்திற்குள் தான் இப்போது சொட்டுமருந்துமூலம் போலியோ வைரஸும் செல்லும். அங்கே ஊர்போல கூடித்திளைத்திருக்கும் நுண்ணுயிர்களோடு இதுவும் சற்றே உருமாறி பெருக ஆரம்பிக்கும். அப்படி பெருகும் வைரஸுக்குப்பெயர் Vaccine Derived Polio Virus, VDVP. பெருங்குடலில் பெருகிய போலியோ வைரஸ் அக்குழந்தையின் மலத்தின் வழியாக சொட்டுமருந்து கொடுத்து குறைந்தது 6 வாரங்கள் வரைக்கும் வெளியேறும். அப்படி வெளியேறும் சற்றே உருமாறிய போலியோ வைரஸ், இந்த சொட்டுமருந்து கொடுக்கப்பட்ட குழந்தையின் சுற்றத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மற்ற குழந்தைகளிடம் எளிதாக தொற்றும். அப்படி சற்றே உருமாறிய வைரஸினால் ஏற்படும் வாதத்தை vaccine associated paralytic polio VAPP என்பர். இது தனிக்கணக்கு. இதற்கு அரசிடம் இழப்பீடு கோரிய வழக்கு பற்றி முன்னர் எழுதியது..
https://m.facebook.com/story.php?story_fbid=720399981489247&id=695061590689753

இயற்கையாக தொற்றும் போலியோவிற்கு wild polio என்கின்றனர். இது   2012 க்கு பின்னர் இந்தியாவில் எங்கும் காணப்படவில்லையாம்.
இதற்கு ஒரு ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வில் இருந்த பல சந்தேகங்கள் பற்றி முன்னரே எழுதிய கட்டுரை படிக்க..
https://m.facebook.com/story.php?story_fbid=795564153972829&id=695061590689753

மேலும் ஒரு அடிப்படை அறிவியலை தெரிந்துகொள்ளவேண்டும். மனிதவரலாற்றில் பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனக்குழுவிலும் கொள்ளைநோய்களும் தொற்றுநோய்களும் வந்துபோயுள்ளன. ஆம். வந்து பின் போயின. அதாவது தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவத்தின் அறிமுகம் ஏற்படும் முன்னரே பல தொற்றுநோய்கள் வந்து, சிலகாலம் இருந்து பின் மறையும். சில மீண்டும் வரும். சில வரவே இல்லை.
இங்கே மருந்துகளின்றி வைரஸ்கள் என்னாயிற்று? எப்படி மறைந்தது?
எப்படி இயற்கையாக ஒரு வைரஸ் ஒரு காலகட்டத்தில் உருவாகி பெருகுகிறதோ அதுபோலவே இயற்கையிலேயே அவை பரிணாமமாற்றத்தாலும் இன்னபிற சூழல் மற்றும் மனிதச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் காணாமல் போகும்.

இப்போது ஒரு சின்ன பிளாஷ்பேக் செல்வோமா?

2018 ஆகஸ்டு மாதம் 15ம் தேதியன்று இணையத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட மிக முக்கியமான போலியோ சொட்டுமருந்து பற்றிய ஒரு அறிவியல் ஆய்வு, ஆதாரப்பூர்வமாக வெளியாகிறது.
இதைப்பற்றி செய்திகளில் ஆங்காங்கே வந்தாலும் எவர் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாமல் லாவகமாக பார்த்துக்கொள்ளப்பட்டது.

சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆய்விற்கான அறிவியல் பத்திரிகையில் இந்தியாவின் குழந்தைகள் சிறப்பு மருத்துவரும் , பரவலான தடுப்பூசி திட்டத்தை கேள்விக்கு உள்ளாக்குபவருமான மரு. ஜேக்கப் புலியல் மற்றும் அவரது சகாக்களது இந்திய அரசின் போலியோ கண்காணிப்பைக்கொண்டே ஒரு அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள்.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6121585/

இதில், போலியோ சொட்டுமருந்தினாலேயே இந்தியாவில் 2000-2017க்குள் மட்டும் கிட்டத்தட்ட 4.91லட்சம் குழந்தைகள் போலியோ மாதிரியான ஆனால் போலியோ வைரஸ் இல்லாத வாதநோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தான் அது.

97லிருந்து இந்தியாவில் தீவிரமாக்கப்பட்ட AFP கண்டறிதலில் இதுவரை  ஆண்டுதோறும் 50,000 குழந்தைகள் வாதநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும்,
1. இயற்கையான போலியோ வைரஸ் முற்றிலும் எங்கும் காணப்படாத நிலையில் போலியோ அல்லாத வாதநோய் உட்பட மொத்தத்தில் AFP ஒரு லட்சத்தில் இரண்டு என்ற கணக்கில் தான் இருக்கவேண்டும். போலியோ அல்லாத வாதநோய்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் தான் இருந்துவருகிறது.
ஆனால், நிலவரம் கலவரம் தருகிறது. ஒவ்வொரு லட்சத்திலும் 30 குழந்தைகள் வரை இன்றும் வாதநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
முக்கியமாக உ.பி மற்றும் பிகாரில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்தது.

2. அதிலும் எங்கெல்லாம் போலியோ சொட்டுமருந்து தீவிரமாக கொடுக்கப்பட்டதோ அங்கெல்லாம் அந்த காலகட்டத்தை ஒட்டியே இந்த போலியோ(வைரஸ்) அல்லாத வாதநோய் பெருகுகிறது.

3. இதை உறுதிபடுத்த மற்றொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது.
அதாவது இதே இடங்களில் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதை குறைத்த்துப்பார்த்ததில் அங்கே இதே போலியோ அல்லாத வாதநோய்களின் எண்ணிக்கை மடமடவென குறைகிறது.

4. 2000 முதல் 2017 வரை மொத்தம் 6,40,000  போலியோ வைரஸ் அல்லாத வாதநோய்கள்.
இதில் 4,91,000 லட்சம் வாதநோய்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையைவிட அதிகம்.

5. இதன்மூலம் போலியோ சொட்டுமருந்து போலியோ வைரஸ் அல்லாத வாதநோய்களுக்கு காரணமாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட5 லட்சம் குழந்தைகளை தாரைவார்த்து கொடுத்துள்ளது சொட்டு மருந்து கொடுத்து.

6. மேலும் ஒரு தகவலும் இங்கே சேர்க்கப்படுகிறது.
முன்னரே இதைப்பற்றி மாறுவேடம் தரித்த போலியோ என்று  வேடிக்கையாக நான் சொன்னதுண்டு.
https://m.facebook.com/story.php?story_fbid=10211826366285579&id=1562622139
குல்லியன் பார் சின்றோம் (Gullian Barre Syndrome) எனப்படும் ஒருவகை ஆட்டோ இமூன் வாத நோயும் போலியோ சொட்டுமருந்தோடு நேரிடைத்தொடர்பாக அதிகரிக்கிறது என்று பின்லாந்து மற்றும் துருக்கியில் நடந்த ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

GBS ஒரு ஆட்டோ இமூன் நோய். உடலின் நோய் எதிர்ப்பாற்றல் தன்னைத்தானே எதிரியாக பாவித்து வரும் நோய்வகைதான் ஆட்டோ இமூன். இதற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்பவர்கள் கவனத்திற்கு.
தடுப்பூசியின் அதிபயங்கர பாதகத்தில் முதன்மையானது ஆட்டோ இமூன் தன்மையை ஏற்படுத்துவதுதான்(இதை விளக்க தனிப்பதிவு வேண்டும்). இதுவே , சர்க்கரை நோய், தைராய்டு, கட்டிகள், புற்றுநோய், ஆஸ்துமா, ஸோரியாஸிஸ், முடக்குவாதம் , என்று பல நோய்கள் இன்று பெருகக்காரணம்.
இந்த போலியோ சொட்டுமருந்தில் வாதத்தை(கைகால்கள் செயலிழக்கும் வாதம்) ஏற்படுத்தக்கூடிய வைரஸின் பகுதியும் சேர்ந்தால் அது ஆட்டோ இமூன் வாதநோயை ஏற்படுத்தாமல் வேறு என்ன பன்னும்?

மீண்டும் மீண்டும் ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும்போது சற்றே உருமாற்றப்பட்ட வைரஸ் குடலில் பெருகி அங்கே பெறும் பரிணாமமாற்றத்தை பெறக்கூடும். இதை பலமுறை நாம் கூறிவந்தாலும் இந்த ஆய்வில் இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உலகசுகாதார மையத்தின் பரிந்துரைப்படி ஒரு குழந்தைக்கு 6 தடவையாவது போலியோ சொட்டுமருந்து கொடுக்கவேண்டும். அதற்கு மேலும் கூட 5 வயது வரை கொடுத்துக்கொண்டே இருங்கள் என்றே அறிவுருத்துகிறார்கள் தடுப்பூசி ஆதரவாளர்கள்.

ஆகஸ்டு 15 ஆய்வுக்கும் அக்டோபர் 1 செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று இனியும் நான் சொல்ல வேண்டுமா?

தடுப்பூசி அறிவியலே நோய்கள் பெருகவும் புதுப்புது பயங்கர வைரஸ்கள் பெருகவும் காரணமான முதல்குற்றவாளி என்கிறேன்.
இங்கே தயாரிப்பில் வைரஸ் கலப்படமெல்லாம் .... ?

இப்போதும் தடுப்பூசி மீது காதல் கொண்டவர்கள் எனது ஒரே ஒரு கேள்விக்கு முதலில் பதில் சொல்லவும்.
ஒரு வைரஸுக்கு இறப்பு உள்ளதா? அதாவது, அதை கொல்லமுடியுமா?

இந்த அடிப்படை அறிவியல் தெரிந்தால் அப்போது புரியும் தடுப்பூசி எவ்வளவு பயங்கரமானது என்று.

இந்திய இடதுசாரி ஊடகம் எவ்வளவு கீழ்த்தரமா இருக்குனு ஒரு உதாரணம்..!*

*இந்திய இடதுசாரி ஊடகம் எவ்வளவு கீழ்த்தரமா இருக்குனு ஒரு உதாரணம்..!*

18 வயது முஸ்லீம் பெண் இந்து பையனை காதலித்ததால், சக மதத்தவர்கள் கொண்ட ஒட்டு மொத்த கிராமமே மரத்தில் கட்டி வைத்து கொடுமை படுத்துகிறது..!

எந்த பெண்ணிய, முற்போக்கு, இடதுசாரி முண்டங்களும் அந்த பெண்ணிற்கு ஆதரவாய் குரல் கொடுக்கவில்லை..!

அது மட்டும்னா கூட பரவாயில்ல, போயித்தொலைங்கடானு விட்றலாம். ஆனால், அந்த சம்பவத்தை அப்படியே திரித்து, ஜாதி மறுப்பு காதல் பிரச்சனைனு எழுதுறான்..!

அப்டி என்ன மத்த மதத்த வெளிய கூட சொல்ல முடியாத தொடை நடுங்கியா வாழ்ற புத்தி? சைய்...😤😤

*தீக்கதிர்*
https://theekkathir.in/2018/10/06/சாதி-மறுப்புத்-திருமணம்-10/

*இந்தியா டுடே*
https://www.google.co.in/amp/s/www.indiatoday.in/amp/india/story/nawada-bihar-muslim-girl-tied-tree-thrashed-love-hindu-boy-1356895-2018-10-05

*ஓப்இந்தியா*
https://www.google.co.in/amp/s/www.opindia.com/2018/10/bihar-18-year-old-muslim-girl-tied-to-the-tree-and-thrashed-for-falling-in-love-with-a-hindu-man/amp/

*ஒன்இந்தியா* காரன் கூட உண்மையா போட்ருக்கான்
https://www.oneindia.com/india/bihar-18-year-old-muslim-girl-tied-tree-thrashed-being-love-2788702.html

ஏதோ, *அல்அரேபியா* னு ஒரு ஊடகம். அவன் கூட உண்மைய போட்ருக்கான்
http://english.alarabiya.net/en/features/2018/10/06/Indian-Muslim-girl-tied-to-tree-flogged-for-falling-in-love-with-Hindu-boy-.html

*பாகிஸ்தான் ஊடகம்* கூட உண்மையா எழுதிருக்கான்
https://defence.pk/pdf/threads/muslim-girl-in-love-with-hindu-boy-tied-to-tree-thrashed-in-bihar.580495/

*மற்ற பிற லிங்க்குகள்*
https://www.google.co.in/amp/s/www.islamreligionguardian.com/amp/18-year-old-muslim-girl-in-love-with-hindu-boy-tied-to-tree-thrashed-in-bihar/

http://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=531585

சர்க்கரையால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்து நம் உடலை கட்டுக்குள் வைத்து நலமாக வாழ தூய்மையான பனங்கருப்பட்டி சேர்த்து உருவாக்கப்பட்டது.*

[07/10, 11:38] ‪+91 92452 99913‬: *சுகனி அருள் சக்தி துணை உணவு*
💠💠💠💠💠💠💠💠
*உணவே மருந்தாக சித்தர் அருளிய உணவுமுறையில் வழிகாட்டுகிறது.*

*சர்க்கரையால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்து நம் உடலை  கட்டுக்குள் வைத்து நலமாக வாழ தூய்மையான பனங்கருப்பட்டி சேர்த்து உருவாக்கப்பட்டது.*

*சர்க்கரையால் ஏற்படும் எல்லா விதமான தொந்தரவுகளிலிருந்து விலகி ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வாழ வழி செய்ய உதவுகிறது.*

*இத்துணை உணவை சுவைத்து, இரசனையுடன் சாப்பிட கசப்புசுவை நிறைந்து இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் விகிதாச்சார அளவில் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆரோக்கியமானவர்களும் தேநீர் போல இதனை அருந்தலாம்*.

*சர்க்கரையானது நம் உடலுக்கு  ஏற்படுத்தும்  பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நம் உடலை சமச்சீராக கட்டுக்குள் வைக்க இவ்வுணவை காலை மாலை உணவுக்குமுன் அருந்தி வரவும்.*

*அருந்தும் முறை :*
_______________________
*நம் உடலை தூய்மை செய்து சமநிலைப்படுத்த  மிதமான100ml சுடுநீரில் ஒரு தேக்கரண்டி  வீதம் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு முன்பும், இரவு உணவுக்கு பின்பும் என  மூன்று மாதம் அருந்தினால் போதுமானது.*

*இந்த சுகனி அருள் சக்தி துணை உணவு  நம் உடலில் தேவையற்று தேங்கியிருக்கும் கழிவுகளை உணவே மருந்தாக உதவி இயற்கையான முறையில் வெளியேற்றுகிறது. எனவே தாங்கள் எவ்வித மருத்துவம் பார்த்து வந்தாலும் இதனை ஓர் துணை உணவாக எடுத்து படிப்படியாக மருந்து மாத்திரைகளை குறைத்து நலமுடனும், வளமுடனும் வாழ வழிகாட்டுகிறது.*

*60 கிராம் ரூ.185 மட்டும்*

💠💠💠💠💠💠💠💠💠

*இந்த சுகனி அருள் சக்தி துணை உணவு மிகக்குறைந்த விலையில் மனநிறைவோடு உங்களுக்கு கிடைக்க கூரியர் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.*

*இயற்கை உணவு நல ஆலோசகர் :*
*S. அருண்பிரபு, DYN, DNYS*
*அழைக்கவும் 9245299913*
[07/10, 11:39] ‪+91 92452 99913‬: *சுகனி அருள் சக்தி துணை உணவு*
💠💠💠💠💠💠💠💠
*உணவே மருந்தாக சித்தர் அருளிய உணவுமுறையில் வழிகாட்டுகிறது.*

*சர்க்கரையால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்து நம் உடலை  கட்டுக்குள் வைத்து நலமாக வாழ தூய்மையான பனங்கருப்பட்டி சேர்த்து உருவாக்கப்பட்டது.*

*சர்க்கரையால் ஏற்படும் எல்லா விதமான தொந்தரவுகளிலிருந்து விலகி ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வாழ வழி செய்ய உதவுகிறது.*

*இத்துணை உணவை சுவைத்து, இரசனையுடன் சாப்பிட கசப்புசுவை நிறைந்து இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் விகிதாச்சார அளவில் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆரோக்கியமானவர்களும் தேநீர் போல இதனை அருந்தலாம்*.

*சர்க்கரையானது நம் உடலுக்கு  ஏற்படுத்தும்  பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நம் உடலை சமச்சீராக கட்டுக்குள் வைக்க இவ்வுணவை காலை மாலை உணவுக்குமுன் அருந்தி வரவும்.*

*அருந்தும் முறை :*
_______________________
*நம் உடலை தூய்மை செய்து சமநிலைப்படுத்த  மிதமான100ml சுடுநீரில் ஒரு தேக்கரண்டி  வீதம் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு முன்பும், இரவு உணவுக்கு பின்பும் என  மூன்று மாதம் அருந்தினால் போதுமானது.*

*இந்த சுகனி அருள் சக்தி துணை உணவு  நம் உடலில் தேவையற்று தேங்கியிருக்கும் கழிவுகளை உணவே மருந்தாக உதவி இயற்கையான முறையில் வெளியேற்றுகிறது. எனவே தாங்கள் எவ்வித மருத்துவம் பார்த்து வந்தாலும் இதனை ஓர் துணை உணவாக எடுத்து படிப்படியாக மருந்து மாத்திரைகளை குறைத்து நலமுடனும், வளமுடனும் வாழ வழிகாட்டுகிறது.*

*60 கிராம் ரூ.185 மட்டும்*

💠💠💠💠💠💠💠💠💠

*இந்த சுகனி அருள் சக்தி துணை உணவு மிகக்குறைந்த விலையில் மனநிறைவோடு உங்களுக்கு கிடைக்க கூரியர் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.*

*இயற்கை உணவு நல ஆலோசகர் :*
*S. அருண்பிரபு, DYN, DNYS*
*அழைக்கவும் 9245299913*

மழை பொழிந்தால் மழை நீரை பிடித்து வையுங்கள்*

*மழை பொழிந்தால் மழை நீரை பிடித்து வையுங்கள்*

சிறுநீரக பாதிப்பு அடைந்தவர்களுக்கு 7 நாட்கள் தொடர்ந்து குடிக்க கொடுத்தால் சுருங்கிய கிட்னி விரியும்,உப்பு அளவு குறையும்.

சிறுநீரக கற்களை கரைக்கும் அற்புத சக்தி மழை நீர்.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தம் செய்வது மழைநீர்.

செயல்படாமல் உள்ள சிறுநீரகத்தை செயல்படவைப்பது மழைநீர்.

சூரிய ஒளி படாமல் இருந்தால் 6 மாதம் வரை நிச்சயம் கெடாது.

அவ்வப்போது மழைநீர் பருகலாம்.

ஒரு குட்டி கதை

ஒரு குட்டி கதை

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.

நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.

அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து

உலகம் புகழும்
பெனிசிலின்
கண்டுபிடித்த
சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது

பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
வாழ்க்கையில்

பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்

யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்

யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு

யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு

சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்

இறுதியாக இதோ ஒரு சின்ன ஐரிஷ் வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும்:

உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்

உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்

உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்

ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்..

எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்..

இயற்கையும் இறைவனும் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்

எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!

"8"-ன் சிறப்பு

*"எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..

*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...!
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!

*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .

பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில்
நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*.

*1.* பயிற்சி தொடங்கிய
        அன்றே மார்பு சளி
        கரைந்து வெளியேறுவதை   
        காணலாம்.
*2.* இந்த பயிற்சியைஇருவேளை
        செய்துவந்தால், உள்ளங்கை    
        கை விரல்கள்  
        சிவந்திருப்பதை காணலாம்.
        அதாவது ரத்த ஓட்டத்தை
        சமன்படுத்துகிறது என்று
        அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய்
        (சர்க்கரை வியாதி) குறைந்து
        முற்றிலும் குணமாகும்.
        (பின்னர் மாத்திரை,
        மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும்
        தலைவலி, மலச்சிக்கல்
       போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும்.
       ஆரம்ப நிலை கண்ணாடி
       அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார
       சக்கரங்கள் சரியாக
       செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய்
       வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக
       கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி
          மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால்
          உள் உருப்புக்கள் பலம்
         பெரும்...!

*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்...!

அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்...! 

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,

*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!

*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!

*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!

*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!

*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!

*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!

*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!

*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது  கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!

இதை செய்ய வயது வரம்பு இல்லை,  இப்பயிற்சி
*"வாசி யோக"த்திற்கு இணையானது,*
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர்,  மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது..
ப. சண்முகம்

செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நன்மைகள்!!!* செ

*செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நன்மைகள்!!!*

செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை "மார்ஷ் மாலோ" என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது.
செம்பருத்தி இலைகளில் இன்னும் பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது.
நாம் ஏற்கனவே சொன்னது போல் செம்பருத்தி இலைகளால் செய்யப்படும் தேநீர் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதனை உலகத்தில் உள்ள பல நாடுகளாலும் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து வருகிறது. இப்போது செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

புற்றுநோயை எதிர்த்து போராடும்
செம்பருத்தி இலைகள் புற்று நோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல்நல பயனாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம்.

  

சளி மற்றும் இருமலை குணமாக்கும்
செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுதால், இதுவும் அதன் முக்கிய உடல்நல பயனாக உள்ளது.

  

ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
  

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்
மெட்டபாலிச வீதத்தை அதிகரித்து உடலில் உள்ள நீர்ம சமநிலையை மேம்படுத்த செம்பருத்தி இலைகள் பெரிதும் உதவுவதால், இதுவும் ஒரு முக்கிய உடலநல பயனாக கருதப்படுகிறது.
  
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல்நல பயனாகும்.
  

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும்
செம்பருத்தி இலை கலந்த தேநீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனமாக இருங்கள். சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகலாம். சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் இது உதவும்.

  

உடல் எடையைக் குறைக்கும்
செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், முக்கியமாக மாதவிடாய் காலத்தில் பெண்கள், அந்நேரத்தில் ஏற்படும் வழியை போக்கும். மேலும் செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.

But the one I am most worried about is Alzheimer's.

Message from my US friend Shri.Sathireddy Garu whose son is a Doctor him self :

🙏
After the age of 50
one may experience
many types of illnesses.🤔
But the one I am most worried about is Alzheimer's.
Not only would I not be able to look after myself,
but it would cause
a lot of inconveinence to family members....

One day, my son Rahul
came home and told me
that a doctor friend
has taught him an exercise using the tongue.

The tongue exercise is effective to reduce the onset of Alzheimer's and is also useful to reduce / improve

*1* Body weight
*2* Hypertension
*3* Blood-Clot in Brain
*4* Asthma
*5* Far-sightedness
*6* Ear buzzing
*7* Throat infection
*8* Shoulder / Neck infection
*9* Insomia

The moves  are very simple and easy to learn....

Each morning, when you wash your face, in front of a mirror, do the exercise as below :

*stretch out your tongue and move it to the right then to the left for 10 times*

Since I started exercising my tongue daily,  there was improvement in my Brain Retention.

My mind was clear and fresh and there were other improvements too...

   1 Far sightedness
        lesser
   2  No giddiness
   3. Improved wellness
   4. Better digestion
   5. Lesser flu / cold

I am stronger and more agile.

🎀 Notes

The tongue exercise helps to control and prevent Alzheimer's...
Medical research has found that the tongue has connection with the BIG Brain. When our body becomes old and weak, the first sign to appear is that our tongue becomes stiff and often we tend to bite ourselves.

Frequently exercising your tongue
will stimulate the brain,
help to reduce our thoughts from shrinking and thus achieve a healthier body.
🙏
👨👨👨👨‍🔬Senior Citizens👨👨👨👨‍🔬)🙏 Please forward:
🗣🗣🗣🗣🗣🗣👉
"I encourage each person receiving this newsletter to  forward it to another ten people, certainly at least one life will be saved ... I've done my part, I hope you can help do your part. thanks!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...