Monday, November 5, 2018

பல்வலிக்கு 10 நிமிடங்களில் நிவாரணம் *

பல்வலிக்கு 10 நிமிடங்களில் நிவாரணம்

*பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும்.

*எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்.

🚶🏽‍♂ *HAROON SB*

What Is Magnetic Therapy?

www.acuindia.com

What Is Magnetic Therapy?

Magnetic Therapy
Magnetic therapy is defined as the application of magnets to the body for healing benefits. When a magnet is used for healing, it is typically referred to as a healing magnet or a biomagnet.

This alternative therapy dates back to antiquity, yet it is still used in alternative medicine today. It has become very advanced in certain countries. More recently, it has gained popularity here in the United States. Learn more about the history of magnetic therapy.

Skeptics often claim that the benefits of magnet therapy must be due to the placebo effect. However, research has proven that applying biomagnets to the body provides a static magnetic field which can assist the body to balance and self-heal.

Does magnetic therapy work? Learn more about biomagnetic research.

How Does Magnetic Therapy Work?

How does magnetic therapy work? Though a controversial subject, the credit of the most common theory goes to Linus Pauling, who won the Nobel Peace Prize in 1954.

This alternative therapy offers alternative pain relief by stimulating the production of the body’s natural endorphins. Magnetic therapy has been used for all types of pain; headaches, migraines, neck, shoulder and back pain, muscle strains and sprains, carpel tunnel syndrome, fibromyalgia, tendonitis, arthritis pain, bursitis, rheumatism and other joint pain. I could go on, but you should have the idea by now; it can pretty much help any pain. Learn more about using magnetic therapy for pain.

This holistic remedy provides benefits beyond pain relief; it can benefit an array of symptoms and health problems such as diabetes, depression, insomnia, and chronic fatigue syndrome (CFS), just to name a few. This natural remedy is not only beneficial for symptoms; it can be used as a preventative measure as well. Magnetic therapy also offers EMF protection from the ill effects of electromagnetic radiation.

Magnet therapy is safe, effective and without side effects. There is no concern of exposing the body to too much or over doing it; the body is intelligent enough to take what it needs. Magnetic therapy is safe for most; however, there are a few precautions to be aware of. Find out who should not use magnetic therapy - magnetic therapy safety.

🚶🏽‍♂ *HAROON SB*

Sunday, November 4, 2018

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப்போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.*

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப்போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.*

*தேவையான பொருட்கள்:*

*முழு நெல்லிக்காய் 10,*
*வெற்றிலை 20,*
*கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி*
*கறிவேப்பிலை ஒரு கைப்பிடி,*
*காய்ந்த மிளகாய் 4,*
*பூண்டு 6 பல்,*
*வால் மிளகு ஒரு டீஸ்பூன்*
*சீரகம் ஒரு டீஸ்பூன்,*
*மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,*
*நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்,*
*உப்பு தேவைக்கேற்ப.*

*செய்முறை:*

*நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.*

*வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும்.*

*பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.*

*நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.*

*அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.*

*பயன்கள்:-*

*இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.*

*எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

Saturday, November 3, 2018

தோப்புக்கரணம் போடு

மகா + விஷம் = மாமிசம்* இது

*மகா + விஷம் = மாமிசம்*

இது மோகத்தையும் கோபத்தையும்
தூண்டும்.

*அசைவம் பற்றி ஓஷோ...*

ஒவ்வொரு மிருகத்திற்கும் அதுவாக தேர்ந்தெடுத்த உணவிருக்கும்.

நீங்கள் ஒரு மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.

அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது.

*அவை தேர்ந்தெடுக்கும்.*

அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.

ஆனால் மனிதனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.

மனிதன் அந்த உணர்வை முழுமையாகத் தொலைத்துவிட்டான்.

சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள்.

மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.

அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான்.

மனிதனுக்குப் பைத்தியம்.

அவன் உடலோடு என்ன எதிரொலிக்கிறது என்பது தெரியாது.

மனிதன் இயற்கையிலேயே ஒரு சைவமாகத்தான் இருக்க வேண்டும்.

காரணம் முழு உடலுமே சைவத்திற்காக உருவாக்கப்பட்டதுதான்.

ஒவ்வொரு விஞ்ஞானியும் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.

மனித உடலின் முழு அமைப்புமே அவன் அசைவமாக இருக்கக்கூடாது என்பதைத்தான் காட்டுகிறது.

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன். குரங்குகள் சைவம். சுத்த சைவம்.

டார்வின் உண்மையென்றால் மனிதன் சுத்த சைவமாகத்தான் இருக்க வேண்டும்.

இப்போது சில மிருகங்கள் சைவமா அசைவமா என்பதைப் பார்க்க வழிகள் இருக்கின்றன.

அது குடலைப் பொறுத்தது. குடலின் நீளத்தைப் பொறுத்தது.

அசைவ மிருகங்களுக்கு சின்ன குடல் இருக்கும். புலிகள், சிங்கம் இவற்றிற்கு சின்ன குடல்தான்.

அதற்கு காரணம் மாமிசம் என்பது ஏற்கனவே ஜீரணக்கிப்பட்ட உணவுதான்.

அதற்கு ஜீரணத்திற்கு நீண்ட குடல் தேவையில்லை.

ஜீரண வேலையை அந்த மிருகமே செய்துவிடும்.

இப்போது நீங்கள் மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடப் போகிறீர்கள். அது ஏற்கனவே ஜீரணம் ஆனது. பெரிய குடல் தேவையில்லை.

மனிதனுக்குத்தான் மிக நீளமான குடல்கள். அதாவது மனிதன் சைவம். ஒரு நீண்ட ஜீரணம் தேவை, அதில் தேவையற்றது நிறைய இருக்கும். அவற்றைத் தூக்கியெறிய வேண்டும்.

மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான்.

இதனால் உடலுக்கு சுமை ஏற்றப்படுகிறது.

பெரிய ஞானிகள்...

திருவள்ளுவர், மகாவீரர்,
புத்தர், வள்ளலார், வேதாத்திரி அவர்கள் இந்த உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம்.

ஆனால்,
*நீ உண்மையிலேயே ஆழ்ந்த தவத்திற்கு நகர வேண்டுமானால், உனது உடல் எடையற்று இருக்க வேண்டும்.*

இயற்கையாக நகர வேண்டும்.

உங்கள் உடலிலிருந்து பாரம் இறங்க வேண்டும்.

அசைவ உணவினால் உடலுக்கு அதிக பாரம்.

நீங்கள் மாமிசம் சாப்பிடும்போது என்னவாகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்கிறீர்கள்.

அந்த மிருகத்திற்கு என்னவாகிறது.?

யாருமே கொல்லப்படுவதை விரும்பமாட்டார்கள்.

வாழ்க்கை அதுவாகவே நீளத்தான் ஆசைப்படுகிறது.

விரும்பி தானாகவே எந்த மிருகமும் சாவதில்லை.

உங்களை யாராவது கொன்றால், நீங்கள் விரும்பி சாக மாட்டீர்கள்.

ஒரு சிங்கம் உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்கிறது. உங்கள் மனதிற்கு என்ன ஆகும்?

நீங்கள் ஒரு சிங்கத்தைக் கொன்றாலும் அதேதான் ஆகும்.

வேதனை, பயம், மரணம், வருத்தம், கவலை, கோபம், வன்முறை, சோகம், எல்லாமே அந்த மிருகத்திற்கு ஏற்படும்.

அதன் உடல்முழுவதும் வன்முறை, வேதனை, மரண ஓலம் பரவும்.

அந்த உடல் முழுவதுமே கழிவுகள், விஷம். உடலின் சுரப்பிகள் விஷத்தை வெளியேற்றுகிறது.

காரணம், அந்த மிருகம் விருப்பமில்லாமல் சாகிறது.

பிறகு நீங்கள் அதன் மாமிசத்தை சாப்பிடுகிறீர்கள்.

அந்த மாமிசத்தில் அந்த மிருகம் வெளியேற்றிய அத்தனை விஷமும் வேதனையும் சாபமும் இருக்கிறது.

அந்த முழு சக்தியுமே விஷம்தான்.

பிறகு அந்த விஷம் உங்கள் உடலுக்கு ஏற்றப்படுகிறது.
        
நீங்கள் சாப்பிடும் அந்த மாமிசம் ஒரு மிருக உடலுக்குச் சொந்தமானது.

அதற்கு அதில் ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு.

ஒரு குறிப்பிட்ட விதமான உணர்வு அந்த மிருக உடலில் இருந்தது.

நீங்கள் அந்த மிருக உணர்விலிருந்து சற்று உயர்ந்த தளத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடும்போது நீங்கள் தாழ்ந்த தளத்திற்கு வருகிறீர்கள்.

பிறகு உங்கள் உடலுக்கும், உங்கள் உணர்விற்கும் ஓர் இடைவெளி இருக்கிறது.

ஒரு பதற்றம் எழுகிறது.

ஒரு மன வேதனை எழுகிறது.

*எது ஒருவருக்கு இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ண வேண்டும்.*

உங்களுக்கு எது இயற்கை என்றால்... பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்புகள்.

*அவற்றை அளவுவோடு  உண்ணுங்கள்.*

எது இயற்கையானதோ, அது உங்களுக்கு ஒரு *திருப்தியை* கொடுக்கும்.

அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும்.

அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும்.

நீங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்.

வாழ்க நலமுடன்!

- ஓஷோ

கொன்றால் பாவம்!

தின்றால் போச்சு!

இதன் உண்மையான அர்த்தம்...

கொன்றால் பாவம் வரும்.

உண்டால் உங்கள் புண்ணியம் போகும்.

ஆகவே,

*மகா விஷத்தை தவிர்போம்...*

*மனிதனாக வாழ்வோம்...🙏🏻*

சிறுநீரக தொடர்பான பாதிப்புகளுக்கு

மாவேள்- நீரகம் & நீரகம்+*

சிறுநீரக தொடர்பான பாதிப்புகளுக்கு

*இலட்சம் கணக்கில் சிறுநீரக பிரச்சினைக்கு செலவு செய்யாமல் குறைந்த செலவில் இயற்கையாக சரிசெய்யும் மருத்துவம்*

*உட்பொருட்கள்:*
பூளிப்பூ, துளசி, சிறு & பெருநெருஞ்சி, காட்டுக்கொடித்தோடை, சுக்கு, தனியா, திரிகடுகம், பனை சக்கரை.

*”நீரகம் =70ரூ (100கிராம்)”* தேநீரை அருந்துங்கள்.

*சிறுநீரக கல் உள்ளவர்கள்*
*” நீரகம் + =80ரூ(100கிராம்)”* காலை & மாலை நேரத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அருந்துங்கள்.

*சிறுநீரக பாதிப்பால் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன,*

1. உடல எடை இழப்பு
2. குமுட்டல் வாந்தி
3. சோர்வு
4. தலைவலி
5. அடிக்கடி ஏற்படும் விக்கல்

போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பனை சக்கரை சுவையில் உள்ள *நீரகம் தேநீரை* பயன்படுத்துங்கள்..
சிறுநீரக கல் இருப்பவர்கள் *நீரகம்+* பயன்படுத்துங்கள்...

*தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் -9445903067*

Thursday, November 1, 2018

தூக்கத்தில் விந்து கழிதல் நீங்க திராட்சை லேகியம்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🥒🥒🍒🍒🍇🍇

*தூக்கத்தில் விந்து கழிதல் நீங்க திராட்சை லேகியம்*

1. *துவரம் பருப்பு* – *100கிராம்*
2. *உளுந்து*100கிராம்*
*3*.எள்*100கிராம்*
4. *கசகசா*-*50கிராம்*
5. பிஸ்தா பருப்பு-*50கிராம்*
6. முந்திரி பருப்பு-50 கிராம்
7. பூசணி விதை-50கிராம்
8. பாதாம் பிசிந்50கிராம்
9. அமுக்கரா-50கிராம்
10. நெல்லிக்கனி-50கிராம்
11. சுக்கு-50கிராம்
12. *மிளகு*30கிராம்*
*13. *திப்பிலி*
*30கிராம்14* *ஏலக்காய்-30கிராம்*

*மேற்கண்ட சரக்குகளை இளவறுப்பாய் வறுத்து தூள் செய்துவைத்துக்கொள்ளவும் 2கிலோ* *சுத்தமான தேனை அடுப்பேற்றி சிறு தீயாகஎரித்து தேனில் நுரை நிக்கிய பிறகு அரைத்து வைத்துள்ள திராட்சை 100 கிராம்,பேரீச்சை (100 கிராம்)யை கலந்து பின்னர் மேற்கண்ட* *சூரணத்தையும் கொட்டிக் கிளறிபத்திரப்படுத்தவும்*

*அதிகாலை 5 கிராம் அளவு சாப்பிட எப்பேர்ப்பட்ட உடல்பலஹீனமும் தீரும். *இளைஞர்களைப் பெரிது பாதிக்கும் தூக்கத்தில் *விந்து கழிதலை உடன் நீக்கும்* *விந்து வளப்படும்*
🍇🍇🍇🍇🍇🍇
*தேவைப்படுவோர்* *அனுவும்*
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦 *செல்* *நம்பர்6383487768*

*வாட்ஸ்அப் எண்*
*7598258480*
☔☔☔☔☔☔☔

டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை

🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀ வணக்கம் ! 
சேலம் டாக்டர். அழகு அவர்கள் டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள்.  
2. புதினா கீரை கைப்பிடி அளவு.
3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.
5. வாழைத்தண்டு 100 கிராம்.
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் !
இதை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் ! நன்றி !

அபார தாதுபுஷ்டி லேகியம்*

✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑
*அபார தாதுபுஷ்டி லேகியம்*

பாதாம் பருப்பு – 100 கிராம்
பிஸ்தா பருப்பு – 100 கிராம்
பாதாம் பிசின் – 100 கிராம்
கசகசா – 100 கிராம்
பூனைக்காலி விதை – 100 கிராம்
அமுக்கிரான் கிழங்கு – 100 கிராம்
சாதிக்காய் - 100 கிராம்
சாதிப்பத்திரி – 100 கிராம்
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
வால் மிளகு – 25 கிராம்
அரிசி திப்பிலி – 25 கிராம்
ஏல அரிசி – 25 கிராம்
கோரைக் கிழங்கு – 25 கிராம்
கடுக்காய்த் தோல் – 25 கிராம்
நெல்லிக்காய் தோல் – 25 கிராம்
தேன் – 500 கிராம்
குங்குமப்பூ – 5 மி.கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 1 கிலோ
பசும்பால்
இளநீர்
செய்முறை:

அமுக்கிரான் கிழங்கை உடைத்து மண் சட்டியில் 500 மி.லிட்டர் பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிக்காயை உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் இளநீரும் 500 மி.லிட்டர் பசும்பாலையும் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிப்பத்திரி, சுக்கு, மிளகு, வால் மிளகு, அரிசி திப்பிலி, ஏல அரிசி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், நெல்லிக்காய்  தோல் ஆகியவைகளை கல் உரலில் இடித்து வடிகட்டவேண்டும்.
அரைத்து பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், கசகசா, பூனைக்காலி விதை இவைகளை ஒன்றாக ஆட்டுக் கல்லில் நன்றாக ஆட்டிக் கொள்ளவேண்டும். சர்க்கரையை ஒரு இரும்புக் கடாயில் இடித்துப் போட்டு பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு மூடி வைத்து 30 நிமிடங்கள் கழித்து தோலை நீக்கி கழுவித் துடைத்து அம்மியில் வெண்ணெய்ப் பதமாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
பிஸ்தாப் பருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் பசும்பாலை ஊற்றி 30 நிமிடங்கள் மூடி வைத்திருந்து பருப்பை முன்போல் அரைத்துக் கொள்ளவேண்டும்.
பாதாம் பிசினை ஓர் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு 500 மி.லிட்டர் இளநீர் விட்டு 9 மணி நேரம் அரைத்துக் கொள்ளவேண்டும்.
கசகசாவை 500 மி.லிட்டர் பசும்பாலில் ஊறவைத்து பாதாம் பிசினையும் கசகசாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
பூனைக்காலி விதை 500 கிராம் வாங்கி ஓட்டைப் போக்கி எடை அளவு பருப்பை எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி. லிட்டர் இளநீர் விட்டு மூடி விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து இளநீர் சுண்டியதும் பருப்பை எடுத்து அரைத்துக் கொள்ளவேண்டும். 500 மி.லிட்டர் தூய நீர் விட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து கொதி வந்ததும் அரைத்துள்ள பருப்பு வகைகளைப் போட்டு மர அகப்பையால் கிண்டவேண்டும்.
ஒரு நிமிடங்கழித்து மற்ற மருந்துச் சரக்குகளையும் கொட்டி 5 நிமிடங்கள் கிண்டி தேன் ஊற்றி 3 நிமிடங்கள் கிண்டவேண்டும். இளகல் பதம் வந்ததும் இறக்கி நெய்யை உருக்கி ஊற்றி 10 நிமிடங்கள் கிண்டவேண்டும். கிண்டி முடித்த பின்பு குங்குமப்பூ 5 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:

10 வயது முதல் 16 வயது வரை சிறுவர்களுக்கு இரவு உணவு  சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து 5 கிராம் இளகலுடன் பசும்பாலும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
15 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு 10 கிராம். 21 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு 15 கிராம். இந்த வயதுக்குள் திருமணமானவராக இருந்தால் காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் இரண்டு வேளை வீதம் எண்பது நாட்கள் சாப்பிடலாம்.
26 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன் போல் 80 நாட்கள். 31 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 15 +15 + 15  கிராம் இளகல் 80 நாட்கள். காலை, பகல், இரவு உணவுக்குப் பின் 80 நாட்கள் 36 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இதே கணக்கில் மருந்தை சாப்பிட்டு வந்தால் நோய்கள் குறையும்.
தீரும் நோய்கள்:

ஆண்மைக் குறைப்பாடு, சிறுவர்களுக்கு உடல் இளைப்பு, குழந்தையின்மை ஆகிய நோய்கள் குறையும். உடல் நல்ல பலம் பெறும்.
பத்தியம்:

பழஞ்சோறு, மொச்சை, பூசணிக்காய், கோழிக் கறி, கருவாடு ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது.
குறிப்பு:

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருந்துண்ணும் நாட்களில் பசிக் குறைவு ஏற்பட்டால் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். ஒரு வேளைக்கு ஐந்து கிராம் வீதம் குறைத்துக் கொள்ளவேண்டும்.🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* ** *ஆலோசகர்* *பெருசங்கர்*
🥦🥦🥦🥦🥦🥦 *செல்* *நம்பர்‌‌  6383487768*

*வாட்ஸ்அப்*
*7598258480*

🌞🌞🌞🌞🌞🌞

சித்தரத்தை குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் எனும் இருமலுக்கு, சித்தரத்தையை

அக்காலத்தில் வீடுகளில் இருக்கும் மூலிகை மருந்துகளில் முக்கிய இடம் சித்தரத்தைக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் எனும் இருமலுக்கு, சித்தரத்தையை தேனில் இழைத்து, நாக்கில் தடவி வருவார்கள். இருமல் உடனடியாக நீங்கிவிடும். சித்தரத்தை சிறந்த மணமூட்டியாக திகழ்வதால், வாயின் துர்நாற்றம் போக்க மவுத் ஃபிரஷ்னர் ஆகப் பயன்படுகிறது, மூலிகை மருந்துகளில்,  சேர்க்கப்படுகிறது. இடுப்பு வலிக்கு, அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்க, சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும், அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து, தண்ணீரில் இட்டு  கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில், இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவிவர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும். கால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கங்களுக்கு, தேவதாரு பட்டை, சாரணை வேர், சீந்தில் கொடி, நெருஞ்சில் வேர் மற்றும் சித்தரத்தை, இவை அனைத்தையும் நன்கு உலர்த்தி, பொடியாக அரைத்து, மூன்று டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, முக்கால் தம்ளராக வற்றியதும், அதை வடிகட்டி தினமும் இருவேளை பருகிவர, மூட்டு வீக்கங்கள் மர்றும் வலிகள் விலகிவிடும். உலர்ந்த சித்தரத்தை ஒரு துண்டு எடுத்து, வாயில் இட்டு சுவைக்க, நாக்கில் காரம் கலந்த விறுவிறுப்பு தன்மை தோன்றும், அப்போது சுரக்கும் உமிழ்நீரை விழுங்கிவர, குமட்டல், வாந்தி பாதிப்புகள் சரியாகி விடும். மேலும், சித்தரத்தை வறட்டு இருமலையும் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. உடல் சூட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது. நன்கு உலர்ந்த சித்தரத்தை, அமுக்கிரா கிழங்கு பொடி இவற்றை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என 48 நாட்கள் சாப்பிட்டு  வர, மூட்டு வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும். சித்தரத்தையை தினசரி உணவில் சூப், துவையல், கஷாயம்  போன்ற வகைகளில் சேர்த்து, பயன்படுத்தலாம்.

*┈┉━•★ⓂGULFNEWS★•━┅┉┈*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...