Wednesday, October 10, 2018

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள் இயற்கை மருத்துவம்*

*🔖சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள் இயற்கை மருத்துவம்*♨

வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைத்து ஆஸ்டியோபோரோஸிஸ், மூட்டு வாத நோய், கண் நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நோய்களைத் தடுக்கும் பாதுகாப்பு கவசமாகவும் சிவப்பு முள்ளங்கி உள்ளது. இந்த ஆரோக்கிய பலன்களை பெற விரும்பினால் உங்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறி சூப்களிலும், சலாட்களிலும் அல்லது ரெய்தா தயாரிக்கவும் சிவப்பு முள்ளங்கி பயன்படுகிறது. இதன் சுவை சற்றே உவர்ப்பாக இருப்பதால், ரைய்தாவாக பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.

நீங்கள் உடலை ஃபிட் ஆக வைத்திருக்கவும், எடையைக் குறைக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது. குறைவான கலோரிகளையே கொண்டிருப்பதால், நிரம்ப சாப்பிட்ட உணர்வையும், உடலை சரியாக இயங்கச் செய்யவும் உதவுகிறது. சிவப்பு முள்ளங்கியை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் பார்வை நன்றாகவும், உடலுக்கு அவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கவும் செய்ய முடியும்.

*🔖இதயத்தின் நண்பன் :-*♨

இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

*🔖புற்றுநோய் தடுப்பு :-*♨

சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன. சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.

*🔖உறுதியான எலும்பு :-*♨

ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

*🔖பார்வைக்கு பலம்:-*♨

தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும். லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது. இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.

*🔖எடை குறைப்பு :-*♨

நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம். குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன. எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.

*🔖ஆஸ்துமாவிற்கு நிவாரணம் :-*♨

நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும். இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன. தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்

*🔖செரிமானத்திற்கு உதவுதல் :-*♨

நூர்ச்சத்துக்கள் நிரம்பிய இந்த காய்கறி உங்களுடைய குடல் மற்றும் காலன் பகுதிகளை பாதுகாத்து செரிமானத்தை சிறந்த முறையில் செய்ய உதவுகிறது. எனவே, உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் சிவப்பு முள்ளங்கியை தீர்வாக பயன்படுத்த தொடங்குங்கள்.

*🔖நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல் :-*♨

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது. சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.

*🔖இரத்த அழுத்தத்திற்கு மருந்து :-*♨

நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன. மேலும், எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது.
┅━❀••🌿🌺🌿••❀━┅

🚶🏽‍♂HAROON SB

அவசர ரெடிமேட் இட்லி மாவு

#தெரிந்தும்_தெரியாமலும் நம்மில் சிலர் செய்யும் தவறுகள் . அவசர ரெடிமேட் இட்லி மாவு தான்.

1 வாரம் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, கலக்கபடுகின்றது..

மாவு சீக்கிரம் கெட்டுவிடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர்.

இதனால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதை தொடர்ந்து அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.🐝

ஒரு நாளைக்கு 3  மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால்சிறு நீரகத்தில் கல் உண்டாகும்..

நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும்.! ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.!

🍚 நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண் (அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.! 🌝

நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி, தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு, முன், பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலமும், உங்களை நீங்களே பாதுகாப்பதும் கூட.

🥗 முடிந்தால் உங்களது வீட்டிலேயே மாவை தயார் செய்யுங்கள்.. இல்லை நன்றாக அரைத்து தரும் இடத்துலேயும் வாங்கலாம் . எதிலும் கவனம்
உங்கள் நலன்கள் அனுசரித்து இந்த பதிவு�🐝

உங்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது...

உங்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது...

சுகர் லெவல் கூடி விட்டது. இனி சுகருக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று  பயம் காட்டுவார்கள்.

முதலில் எதற்கும் பயப்படாதீர்கள்.
சுகர் வந்து விட்டால் குடி ஒன்றும் மூழ்கி போய் விடாது.

எதையும் உணவால் சரி செய்யும் ஆற்றல் உள்ள தமிழகத்தில் பிறந்து இருப்பதை எண்ணி பெருமை கொள்ளுங்கள்.

சுகர் வந்த உடன் நமக்கு உடலில் என்ன நடக்கிறது என்பதை முதலில் உணர பழகுங்கள்.

ரத்தத்தில் இனிப்பு கலந்தால் சுகர்,கொழுப்பு கலந்தால் கொலஸ்ட்ரால்.
இதை சேராமல் தடுக்க என்ன செய்வது என்பதே நோய்க்கான தீர்வு.

தீர்வு நம் உணவு முறையால்தான் ஏற்படும். மற்றவை மரணத்தை தள்ளிப் போட ஒரு ஏற்பாடு.அவ்வளவுதான்.

ஆறு சுவை உணவான அனைத்து சுவை உணவு வகைகளையும் நாம் சரியான விகிதத்தில் உட்கொள்கிறோமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்.
செயல் படுத்துங்கள்.

Pressure, Sugar க்கு டெஸ்ட் செய்வதை விட நம் உடலை நாம் கணிக்கப் பழக வேண்டும்.பிரஷர் கூடினால் என்ன மாற்றம்,சுகர் கூடினால் என்ன மாற்றம்,கொலஸ்ட்ரால் கூடினால் என்ன மாற்றம் நம் உடலில் ஏற்படுகிறது என்று தெரிய நீங்களே உங்கள் உடலை நன்றாக உணர வேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஒல்லியாகவோ,மற்றொருவர் குண்டாகவோ இருக்கிறார் என்றால் அலோபதி மருத்துவர்கள் சொல்லும் சோதனை அளவை கணக்கிட்டு பாருங்கள்.எல்லோருக்கும் ஒரே முறை என்பது சரியானதுதானா?. உடலின் எடையை பொறுத்து,தன்மையை பொறுத்து அளவும் மாறுபடும்தானே!.

சுகருக்கு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு கிட்ணி உறுதியாக பழுதாகி போய் விடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
அலோபதியில் பக்க விளைவை ஏற்படுத்தாத எந்த வகை மாத்திரையும்  அதன் தயாரிப்பிலேயே உறுதியாக இல்லை.

மாத்திரை சாப்பிடாமல் உடலை பற்றி சிந்தித்து அதற்கு உண்டான உடல் பயிற்சி, சாப்பிடும் உணவை பற்றிய சிந்தனை செய்து வந்தாலே நம் உடலை நாமே காப்பாற்ற இயலும்.

அடிக்கடி பல டெஸ்ட்டுகள் எடுப்பதே மன ரீதியாக நம்மை சோர்வு உண்டாக்கும்.

சுகர் டாக்டர் இதை சாப்பிடாதே என்பார்.
பிரஷர் டாக்டர் அதை சாப்பிடாதே என்பார்.
ஹார்ட் டாக்டர் இதை போய் சாப்பிடாதே என்பார்.

அவர்களுக்கு அவர்கள் படித்த துறையில் ஒருவன் செத்து விட கூடாது. வேறு எந்த துறை படிப்பிலும் போய் செத்தால் நமக்கு கவலை இல்லை என்பதே அவர்களின் கொள்கை ரீதியான கோட்பாடு.

நமக்கு நாம் எந்த நோயிலும் நாம் செத்து விடக் கூடாது என்றுதானே டாக்டரிடம் போகிறோம்.இவர்கள் வருமானத்திற்காக இத்தனை கோர்ஸ்களாக பிரித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.நீங்கள் நோய் இன்றி உயிர் வாழ வேண்டும் என்றால் சத்தான எல்லா ஆறு சுவை உணவுகளையும் சாப்பிட பழக வேண்டும்.
அதுதான் உங்களுக்கான நிரந்தர தீர்வு.

ஆறு சுவை உணவுகளையும் நாம் உட்கொள்கிறோமா என்று உங்களுக்குதானே தெரியும்!!.
அப்படியானால் நீங்க நல்ல டாக்டரா?.
அலோபதி படித்தவர் நல்ல டாக்டரா?.
நீங்களே முடிவு செய்யுங்கள்.

நம் பிள்ளைகளுக்கு உணவு முறையை கற்றுக் கொடுத்தால்தானே அவர்களும் காலமெல்லாம் சுகமாக வாழ இயலும்.

நீங்களே அதை கடைபிடிக்க தயங்கும் போது வருங்காலத்தில் உங்களுக்கும்,அவர்களுக்கும் மருத்துவமனைகளில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை சற்று சிந்தனை செய்து உணருங்கள்.

* தடுப்பு ஊசி தேவை இல்லை.
உங்கள் செல்லத்திற்கு வசம்பு கையில் கட்டி விடுங்கள்.
அதுதான் நமது தடுப்பு ஊசி முறை.

* அலோபதி வைத்தியமே வேண்டாம்.
உணவு பழக்கம்,சித்தா,அக்குபஞ்சர்,வர்மா
யுனானி,நியூரோதெரபி போன்ற உடல் தன்மை மாறாத மருத்துமே நமக்கு போதுமானது.

* காய்ச்சலுக்கு அலோபதி மாத்திரை, வயிற்று வலிக்கு அலோபதி மாத்திரை, செரிமானத்திற்கு அலோபதி மாத்திரை,கால் வலிக்கு அலோபதி மாத்திரை என்று நாம் பழகிய சாக்கடை மருத்துவத்தை விட்டு ஒழியுங்கள்.
நம் கஷாய முறையே நம் தீர்வு.

* அடி பட்டால் தையல் போட அலோபதி மருத்துவமனை செல்லுங்கள்.
தவறு இல்லை. எல்லா வகை எலும்பு முறிவுக்கும் நீங்கள் ஆப்பரேஷன் செய்து பிளேட் பதிக்க தேவை இல்லை. டாக்டர் சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டாமல் சற்று சிந்திக்கப் பழகுங்கள்.

* சிக்கலான சூழ்நிலையில் மாட கோபுர மருத்துவமனையில் உங்களையோ,உங்களை சார்ந்தவர்களையோ அட்மிட் செய்ய வேண்டிய நிலை வந்தால் உடனே அவர்கள் உங்கள் பணத்தை கறப்பதற்கு பல டெக்னிக்குகளை உபயோகிப்பார்கள்.
ஞவர்கள் மேதாவிகள் எனவும், நீங்கள் ஒன்றும் தெரியாத குழந்தை போல் இருக்கும் நிலையை மாற்றி ஏன்? ஏதற்கு? என கேள்வி கேளுங்கள்.

* குழந்தை பிறப்பு பிரச்சனை உள்ளது, மாத விடாய் பிரச்சனை உள்ளது என்றால் நீங்கள் உட்கொள்ளும் ஆறு சுவை உணவு விகிதாச்சாரம் சரி இல்லை என்பதை உணருங்கள். கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல் ஆரம்பம் முதல் வாழப் பழகுவது இப்பிரச்சனைகளுக்கு முக்கியமான தீர்வு.

* கொலஸ்ட்ரால் அடைப்பு வராமல் இருக்க,அடைப்பை நீக்க தினமும் கொட்டை,தோல் உடன் சேர்த்து கருப்பாக உள்ள பன்னீர் திராட்சை உண்பது மிக அவசியம். மிக மிக நன்றாக கழுவி அதில் உள்ள மருந்தை சுத்தம் செய்தல் அவசியம்.

* ஆறு சுவையில் காரம் என்பது பச்சை மிளகாய் அல்ல. நல்ல மிளகு என்பதை உணருங்கள்.பெரும்பாலானவர்களுக்கு காரம்,கசப்பு,துவர்ப்பு சுவைகளே காரணமாக அமைகிறது.

* பாரம்பரிய அரிசி வகைகளை மாற்றி யூரியா உபயோகித்த அரிசியை மாற்ற உடனே முயற்சி செய்யுங்கள்.
நடவடிக்கை எடுங்கள்.

* வெள்ளை சீனியை விட்டு விட்டு நாட்டு சர்க்கரை,கருப்பட்டிக்கு மாற முயற்சி செய்யுங்கள்.

* பால் நமது உணவு அல்ல.
நாட்டுப் பசும் பால் நமது குழந்தைகளுக்கும்,முதியோர்களுக்கும் மற்றும் சி மருத்துவத்துக்கும்.தயிர்,மோர் சற்று புளிப்புடன் சாப்பிடலாம்.

* "நாம் சந்தோஷமாக இருந்தால் நம் சுரப்பிகளில் நல்ல ஜெல் சுரக்கும்.
நாம் டென்ஷனாகவே இருந்தால் அமிலமாக சுரந்து நெஞ்சு எரிச்சல் உண்டாகி அல்சராக மாறும். கோபம் என்பது நம்மிடம் உள்ள நோய்.இதை மருத்துவர்களல் தீர்க்கவே இயலாது.உங்கள் கோபத்தை போக்க நீங்கள் நினைத்தால்தான் முடியும்"
என தீர்க்கதரிசியான என் தந்தை தியாகி S.T.ஆதித்தனார் அவர்கள் எனக்கு சொல்லித் தருவார்கள்.அதையும் தவறாது நீங்கள் கடைபிடியுங்கள்.

* கொஞ்சமாவது உடலுக்கு பயிற்சி,உள்ளத்திற்கு பயிற்சி வாழ்வதற்கு அவசியம்.

* உணவு மட்டுமே நம் மருந்து.அதுதான் நமக்கான நிரந்தர தீர்வு என்பதை பிடிவாதமாக உணருங்கள்..

*அலோபதி என்பது நம் வாழ்வியல் முறை அல்ல.*
*கையாலாகதவர்களின் தற்கொலை போன்ற வாழ்வை தொலைக்கும் முடிவு முறை.*

என்றும் அன்புடன்
உங்கள்
🚶🏽‍♂HAROON SB

உடல் எடை குறைய வேண்டும், ஒல்லியாக மாற வேண்டும்

பார்லி  கஞ்சி

🍵உடல் எடை குறைய வேண்டும், ஒல்லியாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் கலோரிகள் குறைந்த உணவுகளையே அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். 

🍵இதற்கு ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை போன்ற உணவுப்பொருட்களை சாப்பிடுகின்றனர்.

🍵இந்த வகையில் தான் பார்லி உணவு முக்கியமானது. கோதுமையை போன்ற தோற்றத்தை உடைய வெள்ளை நிற தானியம் பார்லியாகும்.

🍵தினமும் பார்லியை கஞ்சி வைத்துக் குடித்து வந்தால் ஓரே மாதத்தில் உடம்பு இளைத்துவிடும். இதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்.

🍵நெடுநாட்களாக காய்ச்சலில் படுத்துக்கிடப்பவர்களை தூக்கி நிறுத்த இந்த பார்லிக்கஞ்சி உதவுகின்றது.

🍵இந்த பார்லிக்கஞ்சி சாப்பிட சாப்பிட உடல் பலம் ஏறுவதோடு, தேவையற்ற கலோரிகள் முற்றிலும் நீக்கப்படும்.

🍵இதய நோய்கள், மாரடைப்பு ஏற்படுபவர்கள் எதற்கும் கவலை வேண்டாம்.  மாரடைப்பு என்பது மிகப்பெரிய விசயம் அல்ல.

🍵கொழுப்பு இரத்தக்குழாய்களில் தேங்கி விடுவதால் இரத்தம் செல்ல தடை ஏற்படும். ஒரு செகன்ட் கொழுப்பு அதிகமாகி அடைத்துக்கொள்ளும். பின் பிரசர் அதிகமாகி அடைப்பு நீங்கிவிடும். 

🍵இதனால் தான் இதய அடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையானவருக்கு நெஞ்சில் கை வைத்து குத்தி விடுகின்றார்கள்.

🍵இந்த கொழுப்பு கரைய தினமும் பார்லியை எடுத்து கஞ்சியாக்கி கரைத்து குடிக்க வேண்டும்.

🍵இவ்வாறு தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் கொழுப்பு கரைந்து ஒல்லியாகிவிடுவீர்கள். பின் இதயவலி எல்லாம் பறந்து போய்விடும்.

🍵அடுத்து பெண்களின் மெனோபாஸ் காலத்தில் ஏகப்பட்ட இரத்தப்போக்கு மட்டும் மனவேதனை, உடல் வேதனை அடைந்திருப்பீர்கள்.

🍵தினம் தினம் இந்த பிரச்சினைகள் சமாளித்து இப்போது உடலில் ஆங்காங்கே வலிகள் எடுக்க ஆரம்பித்துவிடும்.

🍵அப்படி வலி எடுக்க ஆரம்பித்தவுடன் இந்த பார்லியை கஞ்சி காய்த்து குடித்து வாருங்கள். உங்களுக்கு இருபத்தைந்து வயது திரும்ப வந்து விடும்.

🍵இவ்வளவு நற்குணங்களை உள்ளடக்கிய பார்லியை தினமும் உணவில் சேர்த்து வர நமக்கு சக்திகள் தானாகவே கிடைத்துவிடும்.🍵

🚶🏽‍♂HAROON SB

கேன்சர் வர காரணமும் அதை தடுக்கும் வழிமுறைகளும்*

#கேன்சர் வர காரணமும் அதை தடுக்கும் வழிமுறைகளும்*

கேன்சர் நோய்க்கு முக்கிய காரணம் மக்களிடையே  ஏற்பட்டுள்ள சமீப கால உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே. வேலையை குறைத்துக் கொள்வதற்காக எளிதாக கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை வாங்கி பயன்படுத்துவதே.
🍇🍇🍇
அது மட்டுமில்லாமல் ரீஃபைன்ட்  ஆயில், ரீபைன்ட் சர்க்கரை, ரீஃபைன்ட் உப்பு என கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்களை பயன்படுத்துவதே. சாலையோர கடைகளில் திரும்பத் திரும்ப காய்ச்சும் எண்ணெய்களில் பொரிக்கப்பட்ட வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  திரும்பத் திரும்ப  எண்ணெய்யைக் காய்ச்சும் போது அதில் உணவுப் பொருட்கள் திரிந்த கார்பன் அதிகமாகிறது.
🍑🍑🍑
நம் முன்னோர்கள் சின்ன சின்ன நோய்களுக்கு மருத்துவரிடம் செல்லாமல் நாட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்தி வந்தார்கள். ஆனால்  தற்சமயம் ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு கூட தன்னிச்சையாகவும்,  மருத்துவரை நாடி மருந்து மாத்திரை வாங்கி குழந்தைப் பருவம் முதல் அதிகமாக உட்கொண்டு உடனடியாக நிவாரணம் கிடைக்க வழி செய்து கொள்கிறோம்.  இதனால் நோய் குறைவது தவிர நோய்க்கான நச்சு வெளியேறாமல் உடலில் தங்கி பக்க விளைவுகளாக கேன்சர் மற்றும் பல வியாதிகளுக்கு காரணியாகின்றன.
🍎🍎🍎
பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பால், தயிர் போன்றவைகள் வெகு நாள்கள் கெடாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டு  பேக் செய்யப்படுகிறது. இது கேன்சருக்கு வழிவகுக்கும். அதே போன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உப்பில் சேர்க்கப்படும் ஃபுளூரைடு என்ற வேதிப் பொருளும்  கேன்சருக்கு வழிவகுக்கும்.
🍊🍊🍊
பிராய்லர் கோழிகள் சதைப்பற்றாக இருக்க  போடப்படும்  ரசாயன ஊசி மருந்தும் நமக்கு புற்று நோய்க்கான காரணியாகிறது. காய்கறிகள், தர்பூசணி போன்ற பழங்களின்  நிறங்கள் எடுப்பாக இருக்க ஊசிகள் மூலம் கெமிக்கல் செலுத்தப்படுகிறது. இவைகளை உணவாக எடுத்துக் கொள்ளும்போது கேன்சர் செல்கள் உருவாகின்றன.
🍍🍍🍍
மைதா மாவில் ஜவ்வு போன்ற ரப்பர் தன்மைக்காக அல்லோக்ஸின் என்ற கெமிக்கல் சேர்க்கப்படுகின்றன.  இது கேன்சர் செல் உருவாகக் காரணியாகிறது. செக்கிலிருந்து  நேரடியாக கிடைக்கும்  எண்ணெய், நாமே வீட்டில் தயார் செய்யும் பொடிகள், மசாலா பொருட்கள், வீட்டில் வேக வைத்து தயாரிக்கும் உணவு வகைகள் ஆகியவைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் கேன்சர் நோயிலிருந்து தப்பிக்க நல்ல தீர்வாக அமையும்.
🍒🍒🍒
பூண்டு உண்பதின் மூலம் கேன்சரை வரவிடாமல் தடுப்பதிலும், வந்தவர்களுக்கு  அதை விரைந்து குணப்படுத்துவதிலும் முக்கிய பங்குண்டு. கேரட்டில் அதிகமுள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் கேன்சர்  செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துவதோடு அது நமது உடல் செல்களை அழிப்பதையும் தடுக்கிறது.
🍅🍅🍅
தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு அதில் உள்ள லிகோபின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டே காரணம். இது கேன்சர்  செல்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. உடல் செல்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி இன்ஃபெக்ஷன் மற்றும் கேன்சரை ஏற்படுத்தும்  இன்ஃபளமேஷன்  செல்களின்  வளர்ச்சியை  தடுக்கிறது. இது பெண்களின் மார்பக  கேன்சரையும், குடல்  சம்பந்தமான கேன்சரையும் குணப்படுத்தும்.
🍏🍏🍏
எள்ளில் லிக்னன் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது கேன்சர் செல்களாக உருவெடுக்கும் இன்ஃப்ளமேஷன் செல்களை அகற்றுகிறது. கேன்சர் வருவதற்கு வைட்டமின் பி17 குறைவதும் ஒரு காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.
🍋🍋🍋
பாதாம், முந்திரி, பிஸ்தா,  வால்நெட்,  உலர்ந்த  திராட்சை  ஆகியவைகளில் வைட்டமின் பி17 அதிகம். சோயா, பட்டாணி போன்ற பருப்புகள் ஈஸ்ட் ரோஜன் கேன்சரை கட்டுப்படுத்துகிறது.
🍓🍓🍓

அது போன்று நீராவி குளியில், வாழை இலை குளியல், மண் குளியல், சூரிய குளியல், நிற சிகிச்சை, காந்தக தண்ணீர் குடித்தல், உபவாசம் போன்ற முறைகளில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தலாம். இதனால் கேன்சர் வருவதை தவிர்க்கலாம்.

🚶🏽‍♂HAROON SB

Monday, October 8, 2018

ஸ்படிகம் என்றால் என்ன?

👆🏻ஸ்படிகம் என்றால் என்ன?

பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.

 ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.  ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது.  உடல் சூட்டை  சீரான. சரியான அளவில் வெய்க்கும்.

 2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு  அழைத்து செல்லும். ரத்த  கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

 நமது உடல்  சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு  இணையாக. வேறு எதற்க்கும்  இல்லை.

 ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.

 1]ஸ்படிக மாலை  அணிவதர்க்கு  என்று ஏதேனும் அடிப்படை  தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.

 ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த  புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு  மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 தெய்வ  பக்த்தி  உள்ளவர்கள்.  108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து.  உங்களுக்கு பிடித்த இறைவனின்  பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு  தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.

 அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே.  அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

 நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட  வேண்டும்.  அமைதியான அதிகாலை வேளை  தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து. 

 இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி  செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

 ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

  ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.

 ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து  விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...