Saturday, September 15, 2018

இதயம், எலும்புகள், கண்நலம் காக்கும், புற்றுநோயைத் தடுக்கும் புரோக்கோலி

Vikatan
HomeNewsHealth
இதயம், எலும்புகள், கண்நலம் காக்கும், புற்றுநோயைத் தடுக்கும் புரோக்கோலி!
செ.சங்கீதா
Published Date: 19 MAY 2017 6:02PM
Last Updated Date: 21 MAY 2017 10:22AM
   

Sponsored

முட்டைக்கோஸும் காளானும் கலந்து செய்த மாதிரி ஒரு வடிவம்... பளிச்சிடும் பச்சை நிறம்... அது புரோக்கோலி. மார்க்கெட்டிலும், கடைகளில் இதைப் பார்த்திருந்தாலும், நம்மில் பலர் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து வந்திருப்போம். புரோக்கோலி, அதன் அழகான நிறம் வடிவத்தைப் போலவே பல அற்புதமான மருத்துவக் குணங்களையும் கொண்டது. இதில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன. புரோக்கோலியின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் புரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

Sponsored

புரோக்கோலி
Sponsored

புரோக்கோலி அள்ளித்தரும் மருத்துவப் பயன்கள்...

புற்றுநோய்க்கு மருந்து
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது புரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் புரோக்கோலி பெரிய காய்களைவிடச் சிறந்தது. இளசான புரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி புரோக்கோலிக்கு உண்டு.

இதய ஆரோக்கியம்
புரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

வீக்கம் குறைக்கும்
இதன் இலைகள் நைட்ரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதால், வீக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். சல்ஃபோரபேனும் இதற்கு உதவும். இதில் வைட்டமின் கே இருப்பதால், ஆர்த்ரைட்டிஸ் வீக்கத்தையும் குறைக்கும்.

சர்க்கரை அளவைச் சீராக்கும்
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைச் சீராக்கும்
கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். புரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.

ஜுரத்துக்கு நல்லது
இதிலிருக்கும் நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும்; செரிமானம் சீராகும்.

கண்நலம் காக்கும்
வயது அதிகரிக்கும்போது கண் புரை போன்ற கண் நோய்கள் ஏற்படும். புரோக்கோலி இவற்றைத் தடுப்பதற்கு உதவும். இதிலிருக்கும் லூடின் (Lutein), சியாங்தின் போன்ற வேதிப்பொருள்கள் கண் ஆரோக்கியத்துக்குப் பயன்படக்கூடியவை. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், வயது சார்ந்த நோய்களை எல்லாம் கட்டுப்படுத்திவிடும். புரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவுபவை.

கொழுப்பைக் குறைக்கும்
`புரோக்கோலி, நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனஅழுத்தம் தவிர்க்கும்
மனஅழுத்தம் தவிர்க்கும்
மனஅழுத்தத்தைக் குறைக்க, இதிலிருக்கும் சல்ஃபோரபேன் பயன்படுகிறது. மனஅழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால், சல்ஃபோரபேன் நிறைந்த இளசான புரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

எலும்புகளை வலுவாக்கும்
எலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் அவசியம் தேவை. கால்சியம் சத்து நிறைந்தது புரோக்கோலி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.

சருமப் பாதுகாப்பு
புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால், சருமத்துக்குப் பாதுகாப்பைத் தரும். இளசான புரோக்கோலியின் சாற்றைச் சருமத்தில் தடவிவந்தால், சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இந்தக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புக்கும் இது மருந்தாக அமையும். இதனால் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

உடல் எடையைக் குறைக்கும்!
கொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான புரோக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் புரோக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன.

ரத்தச்சோகையைத் தடுக்கும்
ரத்தச்சோகையைத் தடுக்கும்
நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.

உடலின் நச்சுத் தன்மையைக் குறைக்கும்
இதிலிருக்கும் சல்ஃபோரபேன் உடலிலுள்ள நச்சுத் தன்மைக்கு எதிராகச் செயல்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பிரசவகால ஆரோக்கியம் காக்கும்!
பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.

குறிப்பு:
புரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த புரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.

இதய அடைப்பை நீக்க இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து.

இதய அடைப்பை நீக்க இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து.

இதயம் பலப்பட குறிப்பாக இதயம் தொடர்பான நோய் வரவே வராது.

தினமும் மிக எளிதான உடற்பயிற்சியான நடைபயிற்சி இதய நோயாளிகளுக்கு மிகவும்  நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும்  வாய்ப்புகள் குறையும்.

வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைப்படுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு. தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை எடுத்து கொள்வதன் மூலம் சுருங்கிய இதய வால்வுகளில் இரத்தம் எளிதாக சென்று வர உதவுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை கரைத்து இதய  வால்வின் அடைப்பையும் குணப்படுத்தலாம்.

தினமும் 5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்குவதொடு மீண்டும் இரத்த குழாயில் அடைப்பு  வராமலும்  தடுக்கலாம்.

இதய வால்வு அடைப்பு நீங்க ஒரு டம்ளர் வடிகட்டிய எலுமிச்சை சாறு, ஒரு டம்ளர் பூண்டு சாறு, ஒரு டம்ளர் இஞ்சி சாறு, ஒரு டம்ளர் ஆப்பிள் சைடர் வினிகர் நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு இந்த கலவையை அடுப்பில் சிம்மரில் வைத்து 60 நிமிடங்கள் வைக்க வேண்டும். நான்கு பங்கு மூன்றாக  மாறியதும் அடுப்பை அணைத்து அதனுடன் சம அளவில் தேனை சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் காலை உணவிற்கு முன்  ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால் இதய அடைப்புக்கான அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம். இதய அடைப்புக்கான ஓர் அருமையான மருந்து இது.


தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இதய வால்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. இஞ்சி சாறினை தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும். இஞ்சி சாருடன் தேன் எலுமிச்சை சாறு சர்க்கரை கலந்து குடித்தால் சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சானிடரி நாப்கின் பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

சானிடரி நாப்கின் பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

நாப்கின், பெண்கள் வாழ்வோடு இணைந்த ஒன்று. பெண்களின் டீன்ஏஜ் வயதில் இணையும் நாப்கின் 48 வயதுவரை உடன் பயணிக்கிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக 15000 சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. நம் வாழ்க்கையோடு இணைந்த நாப்கினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா…

நம்மில் பலரும் விளம்பரத்தை பார்த்து மட்டுமே நாப்கின் வாங்கலாம் என்று முடிவெடுக்கிறோம். நாம் பருத்தியினால் உற்பத்தி செய்யப்பட்ட நாப்கின்களைத்தான் பயன்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனால்,  நாப்கின் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செலவை குறைப்பதற்காக மீள் சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை பயன்படுத்துகின்றன.

நாப்கின்களின் லேயர்களில் பயன்படுத்தப்படும் டிஸ்யூ பேப்பர்களின் வண்ணங்களை நீக்குவதற்கு ப்ளீச் செய்யப்படுகின்றன. மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களையே மூலப் பொருட்களாக பயன்படுத்துகின்றன. நாப்கின் தயாரிப்பில் டயாக்ஸின் என்னும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இது கர்ப்பப் பையை பாதிக்கும் அளவிற்கு தீங்கானது. மேலும், இந்த கெமிக்கலினால் பெண்களின் நோய் தடுப்பாற்றலும், கருமுட்டை உற்பத்தித் திறனும் குறைகிறது.

நாப்கின் லேயர்ஸ்

நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ பேப்பர். 3-வது லேயர் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஜெல். 4-வது லேயர் லீக்  ஆகாமல் இருப்பதற்கான பிளாஸ்டிக் லேயராக வைத்து நாப்கின் தயாரிக்கப்படுகிறது.

கவனிக்க வேண்டியவை

இன்றைய காலத்தில் பணிக்கும் செல்லும் பெண்கள் 8 அல்லது 12 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இதனால், நாப்கின் மாற்ற நேரமின்றி ‘அல்ட்ரா தின்’ ‘எக்ஸ்டாரா லாங்க்’ ‘லாங் நைட்’  என்று விளம்பரங்களை பார்த்து அதைப் பயன்படுத்துகிறார்கள். எந்த விதமான் நாப்கினை பயன்படுத்தினாலும் 2 மணிநேரத்திற்கு ஒரு முறை கட்டாயமாக மாற்ற வேண்டும்.

விளம்பரத்தை பார்த்து  மட்டும் வாங்காமல், சானிட்டரி நாப்கினின் மூலபொருள்கள் என்னென்ன பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனித்து வாங்குங்கள்.டாயக்ஸின் இல்லாத, அன்ப்ளீச்சிங் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்துங்கள்

நாப்கினை மாற்றும் பொழுது சுத்தமாக கையைக் கழுவியபின் மாற்றுங்கள். நாப்கினை ஈரப்பதம் உள்ள கழிவறைகளிலேயே வைக்காதீர்கள். வாசனை நிரம்பிய நாப்கினை பயன்படுத்தாதீர்கள்.

பயன்படுத்திய நாப்கினை  டாய்லெட் பிளஷ்ஷில் போடாமல், முறையாக காகித்தாளில் சுருட்டி உடனடியாக குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

துணியைக் காட்டிலும் நாப்கின் பயன்படுத்துவது சுகாதரமானது. மாதவிடாய் காலத்தில் நாப்கின் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. நாப்கினை வாங்க எந்தவொரு கூச்சமில்லாமல் கடைகளில் கேட்டு வாங்குங்கள். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் கறை ஏற்படுவது சில சமயங்களில் தவிர்க்க முடியாது. கறை ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதைக் குறித்து அவமானமாக உணரவேண்டிய அவசியமில்லை என பிள்ளைகளுக்கு புரியவையுங்கள்.
நன்றி:ஆனந்த விகடன் .

Thursday, September 13, 2018

தினம் ஒரு கப் தக்காளி சூப்

தினம் ஒரு கப் தக்காளி சூப் :

விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.

ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..

சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் – அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் – வராம தவிர்க்கலாம்….

தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.
5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.
7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
[04/09, 20:46] Biont #Solar: கரத்தல் (Jelquing) பயிற்சி.                                                                                                                                                               எடை கட்டுதல் முறை, பன்னெடுங்காலந்தொட்டே வழக்கத்தில் உள்ள ஒரு முறை. எளிதில் புரிந்துகொள்ள, கிராமங்களில் புடலங்காய் வளரத்துவங்கும் பருவத்தில் ஒரு எடை குறைந்த கல்லை (பொதுவாக ஓடக்கல் என்றழைக்கப்படும் ஒரு வகைக்கல், சிறு சிறு ஓட்டைகளுடன் காணப்படும்) வளரும் நுனியில் ஒரு நூலைக் கொண்டு கட்டிவிடுவார்கள். அப்படிக் கட்டும் போது புவி ஈர்ப்பு விசையினால் காயானது வழக்கத்து மாறான நீண்ட வளர்ச்சி அடையும். இதே போன்று சிறு எடையுள்ள ஒரு பொருளை ஆண்குறியின் மொட்டுப்பகுதியில் மென்மையான கயிற்றால் கட்டி தொங்கவிடுவது. இந்தப் பழக்கம் ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே இன்றும் பழக்கத்தில் உள்ளது. ஆனால், தாங்கும் எடையைக் கண்டுபிடித்து மிக மிக கவனமாகச் செய்யவேண்டிய ஒரு பயிற்சி.                                                                                                  For Counseling Contact –
Dr A.P.ARUL KUMARESAN
MBA[HM].,MSC[PSY].,MS[COUNSELING].,DPFR,PHD[MEDI]
Pre-Marital Counseling, Marital Therapist, Adolescent Health Counselor and Psychotherap
SOLAR MIND CARE,
Vettoornimadam JN,
Nagercoil - 629001
Cell :94436-07174,94896-2009
E-Mail: solarngl@gmail.com
www.sexpowerxtra.blogspot.in

மூலத்தை விரட்டும் துத்தி இலைத்தோசை!

மூலத்தை விரட்டும் துத்தி இலைத்தோசை!
மனிதர்களுக்கு எந்த நோய் வந்தாலும், உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் அது சங்கடத்தையே தரும். எனவே, ஆரோக்கியமான உடல்நலனையே அனைவரும் விரும்புவர். நமது முன்னோர் தற்போது உள்ள நவீன மருத்துவமோ, மருந்துகளோ இல்லாத நிலையிலும் கூட ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்ந்தனர்.
அதற்கு காரணங்களில் ஒன்ற, கடுமையான உடல் உழைப்பு, மற்றொன்று ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவு முறை. ஆதிமனிதர்கள் மருந்தே உணவாகவும், உணவே மருந்தாகவும் தான் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். தங்கள் வீடுகள் அருகிலேயே செடிகள், கொடிகள், அனைத்தின் மருத்துவ மற்றும் மூலிகை குணங்களை அறிந்து அவற்றை காலக்கிரமத்தில், உணவோடு சேர்த்து பயன்படுத்தி வந்தவர். அதிலொன்று தான் காட்டுக்கீரைகளை கண்டறிந்தது. அதில் வெட்டுக்கீரை, தும்பை, குப்பை மேனி, துத்தி, அகத்தி, வல்லாரை என்று அநேகம் உண்டு.
துத்தக்கீரையானது மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நவீன மருத்துவத்தில் மூலநோயை குணமாக்க, ஒரே வழி அறுவைசிகிச்சை தான் என்கின்றனர் அலோபதியில். ஆனால் மூல நோய் கிருமிகளை வயிற்றிலேயே அழிப்பதற்கு துத்தி இலைகளை அரைத்து, தினமும் காலையில் 7 நாட்களுக்கு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருந்தி வந்தால், எளிதில் குணமாகும். பின்னர் வாழ்நாளில், அந்த மனிதனை மூலநோய் அண்டவே அண்டாது.
துத்திக்கீரை: இக்கீரை எளிதில் எங்கும் கிடைக்கக்கூடியது. இதயத்தின் வடிவத்தில் இருக்கும். அதன் பச்சை இலைகளை சேகரிப்பது மட்டுமே நமது பணியாகும். அதாவது, துத்தி இலைகளை 200 கிராம் சேகரித்து, 100 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, துவரம்பருப்பு 3 சிட்டிகை கலந்து, மிளகுத்தூள் அரை சிட்டிகை, சீரகம் ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் 3 சிட்டிகை சீரகம் ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் 3 சிட்டிகை கலந்து எளிதில் செய்யலாம்.
செய்முறை: முதலில் துத்திக்கீரையை பொடிப் பொடியாக நறுக்கி, சிறிய வெங்காயத்தை அரிந்து அதில் போட்டு வைத்துக் கொள்ளவும். முதலில் நல்லெண்ணெய் சீரகத்தை வாணலியில் போட்டு சூடாக்க வேண்டும். பின்னர் அதில் கீரை, வெங்காயத்தை போட்டு தேவையான நீரூற்றி வேகவைக்கவும். பி்ன்னர் அதை வாணலியில் போட்டு நன்றாக வதக்கி, துவரை, மிளகுத்தூள் மற்றும் உப்பைத் தூவி இறக்கவும். இதனுடன், நெய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய் அண்டாது.
துத்திக்கீரை தோசை: நகர்புற மனிதர்களுக்கு பச்சையாக துத்தி இலைகளை அரைத்து கஷாயம்போல் குடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால், அதனை தோசையாக்கி உண்ணலாம் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். நரம்புகளை நீக்கிய துத்தி இலைகளை எடுத்து, அதனை கரைத்த மாவுடன் கலந்து, தோசையாகச் சுடலாம். ஆனால் தோசையாக சாப்பிடும்போது சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். துத்தி இலைத்தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் போதுமானது. அவ்வாறு சாப்பிட்டு வந்தால், மூலநோய் குணமடையும். சிறுநீர் எரிச்சல், செரிமானக் கோளாறு போன்றவையும் சரியாகும். உடலின் தசைகளும் பலமடையும் என்கின்றனர், இயற்கை மருத்துவர்கள். எனவே காட்டுக்கீரையிலும் காணக்கிடைக்காத மருத்துவ குணங்கள் இதில் ஏராளமுண்டு.பகிர்வு

Wednesday, September 12, 2018

சக்கரை நோய்க்கு சவால் 👍

*🙏சித்த சக்தி துணை 🌴*

*❗சக்கரை நோய்க்கு சவால் 👍*

*ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை ஆராய்ச்சி அறக்கட்டளை*
*அனுப்பர்பாளையம்*
*திருப்பூர்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*சென்னையில் சித்த சக்தி துணை உணவு வாங்க*
*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,*
*📞9382747569*
*சென்னை வேளச்சேரி*

*1,சர்க்கரை (நோய்) மாறுதல்களுக்கு சவால் விடும் உணவு,*

*2, பலமாதங்களாக பல வருடங்களாக உள்ள தோல் அரிப்பை நிறுத்தி முழுமையாக* *குணப்படுத்தும் உணவு,*

*3, எல்லா உடல் சிக்கல்களுக்கும் மூலகாரணமாக இருக்கின்ற  மலச்சிக்கலை நீக்கும் உணவு,*

*4, மூட்டுவலிகளை போக்கும் உணவு,*

*5, ரத்த ஓட்டத்தை சீர் செய்து நரம்புகளை ஊக்குவித்து தளர்ச்சியைப் போக்கும் உணவு*

*6.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள் கர்ப்பப்பை குறைபாடுகள் போன்ற அனைத்தையும் போக்கும் உணவு*

*7.உடல் நலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி அனைவரும் எடுத்துக் கொண்டால் உடலில் அனைத்து ராஜ உறுப்புகளையும் பலப்படுத்தி உயிரணுக்களை பெருக்கி உடலை சீராக வைக்கும் உணவு*

*8.உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொள்ள உடல் எடையை குறைத்து சமபடுத்தும் உணவு.*

*9.இரத்த ஓட்டத்தை சீர் செய்து உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் இரண்டையும் சமப்படுத்தும் உணவு*

*10. சர்க்கரையால் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் உணவு*

*சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் நலக் குறைகள் அனைத்தையும் போக்கி மாத்திரை, மருந்துகள், ஊசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை குறைத்து முழுமையாக நிறுத்த செய்யும் அற்புத உணவு*

*குறிப்பு*

*சர்க்கரை கட்டுப்படுத்த
பலகாலம் அதிக மாத்திரை,ஊசிகள் பயன்படுத்தியதினால் ஏற்பட்ட பக்க விளைவுகள்,பலவீனம், ஆறாத புண்கள், அதிக பசி, அடங்காத தாகம், தீராத களைப்பு போன்ற முடிவில்லாத உடல் பிரச்சினைகளில் இருந்து உங்களை மீட்டு உங்களை காக்கும் அற்புதமான ஆற்றல் தரும் ஒரு துணை உணவு*,

*💚சித்த சக்தி துணை உணவு💚*

*சக்கரைநோயை ஆரம்ப நிலையாக இருந்தாலும் அல்லது முற்றிய கட்டத்தில் இருந்தாலும் கணயத்தை சுத்தம் செய்யும் அற்புதமான துணை உணவு சித்த சக்தி*

*இதில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது*

*ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் தொடர்ந்து இந்த பொடியை பயன் படுத்தும் பொழுது படிப்படியாக மாத்திரைகளின் அளவை குறைத்துக்கொண்டு வரலாம்
உங்கள் உடல் செயல்பாடுகள் அறிந்து மூன்று மாதகாலம் சென்ற பின் ரத்த பரிசோதனை செய்து கொள்ளவும். நிச்சயமாக சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்
அதன் பின் இந்தசித்தசக்தி பொடி மட்டும் பயன் படுத்தினால் சக்கரையை முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்*

*சாப்பிடும் முறையும் அளவும்*

*சர்க்கரை நோயாளிகள்
1) ஒன்று முதல் ஐந்து வருட சர்க்கரை குறைபாடு உள்ளோர்  சாப்பிடும் முறை
பத்து நாட்களுக்கு ஒரு பாக்கெட் வீதம் மாதம் (மூன்று பாக்கெட்டுகள்)
காலையிலும் நண்பகலிலும் இரவிலும் இளம் வெந்நீரில் கலந்துகுடிக்க வேண்டும்*

*2) ஐந்து முதல் பத்து வருட சர்க்கரை குறைபாடு உடையவர்கள் சாப்பிடும் முறை
ஒரு வாரம் ஒரு பாக்கெட்  சாப்பிட வேண்டும் மாதத்த்திற்கு நான்கு பாக்கெட்டுகள்
காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும்
மீதி நேரங்களில் இளம் வெந்நீர் கலந்து குடிக்கவும் –மூன்று அல்லது நான்கு  வேளைகள்  சாப்பிட வேண்டும்*

*3) பத்து வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோய் இருப்பவர்களும் இன்சுலின் ஊசி போடுபவர்களும்
ஐந்து நாட்களுக்கு ஒரு பாக்கெட்  வீதம் சாப்பிட வேண்டும்
காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும்
மீதி வேளைகளில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்
ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து வேளைகள்  சாப்பிடலாம்.*

*4) மூட்டு வலி உள்ளவர்கள் – ஐந்து நாட்களுக்கு ஒரு பாக்கெட்  சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் மருந்தை தேனில் குழைத்து சாப்பிடவேண்டும் –
    மூட்டு வலி உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*.

*5) நரம்புத்தளர்ச்சி குறைபாடு  ஏழு நாட்களுக்கு ஒரு பாக்கெட்  சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் மருந்தை தேனில் குழைத்து சாப்பிடவேண்டும்
        நரம்புத்தளர்ச்சி உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*.

*6) தைராய்டு நோய் உள்ளவர்கள்*
     *(ஏழு நாட்களுக்கு ஒரு பாக்கெட்) சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும்  தேனில் குழைத்து சாப்பிடவேண்டும்*
         *தைராய்டு நோய் உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*

*7) கர்ப்பபைக் கட்டிகள்  உள்ளவர்கள்  மாதம் நான்கு பாக்கெட்டுகள்.*
*தேனில் குழைத்து சாப்பிட வேண்டும், காலை, மதியம், மாலை மூன்று நேரம்.*       

*8) கர்ப்பப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள்*
   *கண்டிப்பாக காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும் இரவு படுக்கப் போகுமுன் வெந்நீரில் கலந்து குடிக்கவும்*

*9) தோல் அரிப்பு நீங்க*
     *நாள்தோறும் காலை, மாலை உணவுக்கு முன் வேளைகள் தேனில் குழைத்து சாப்பிடவும்*

*10) மலச்சிக்கல் சரியாக*
     *நாள்தோறும்* *இரண்டு வேளைகள் காலை தேனில் குழைத்து சாப்பிடவும்,இரவு தூங்கும் முன் வெந்நீரில் சாப்பிடவும்.*

*சென்னையில் சித்த சக்தி துணை உணவு  வாங்க*
*தொடர்பு கொள்ளுங்கள்*

*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,*
*அலைபேசி:9382747569*

*சென்னை வேளச்சேரி*
*அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி....!*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...