Friday, August 26, 2022

அதிமதுரம் சேர்த்த திரிபலா:

 அதிமதுரம் சேர்த்த திரிபலா:


நமது

ஆப்பிள் ஹெல்த் கேர்

நிறுவனம்

வழங்கக்கூடிய


திரிபலா

சூரணம்

அதிமதுரம் சேர்த்தது.


 

தினமும் நம் உடலுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டிய அருமருந்து.


இதில்


கடுக்காய்


நெல்லிக்காய்


தான்றிக்காய்


மற்றும்


அதிமதுரம்


சேர்த்து

சித்தமருத்துவ பாரம்பரிய முறைப்படி இந்திய அரசாங்கத்தின் ஆயிஷ் அமைச்சகத்தின்

சிறப்பு அனுமதியுடன்

 தயாரித்து வழங்குகிறோம்.


 ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் நிலை என்பது காலை மாலை இருவேளை உடல் கழிவுகளை வெளியேற்றும் உடலானது ஒரு ஆரோக்கியமான உடல் என்று சொல்லலாம்.

சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உடற் கழிவுகள் வெளியேறும் சிலருக்கு உடல் கழிவுகள் ஒருமுறை வெளியேற்றுவதிலும் சிரமங்கள் அதிகமாக இருக்கும் இவர்கள் கண்டிப்பாக தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் இருவேளையும் எடுத்துக்கொள்ள வேண்டியது நமது ஆப்பிள் ஹெல்த் கேர் வழங்கக்கூடிய அதிமதுரம் சேர்த்த திரிபலா சூரணம் சந்தையில் மிகக் குறைந்த விலையில் கூட திரிபலா சூரணம் கிடைக்கின்றன ஆனால் நமது ஆப்பிள் ஹெல்த்கேர் வழங்கக்கூடிய திரிபலா சூரணத்தின் சிறப்பு

மற்ற திரிபலா சூரணம்

கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய்

இவை மூன்று மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும் ஆனால் நமது திரிபலா சூரணத்தின் சிறப்பு அதிமதுரம் சேர்த்தது. கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் தினமும் எடுப்பதனால் கப பிரச்சனை அதாவது சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் நமது திரிபலா சூரணத்தில் அதிமதுரம் சேர்ப்பதனால் கப பிரச்சனை அதாவது சளி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.


மூச்சுப் பிரச்சனை

மற்றும் நுரையீரல் தொற்று

(Lungs infection)

ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.


சாப்பிடும் முறை:


காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் ஒரு வெதுவெதுப்பான நீரிலோ அல்லது சுடுநீரில் ஒரு டம்ளர் நீரில் 5 லிருந்து 10 கிராம் வரை அதாவது ஒரு டேபிள்ஸ்பூன் ஒரு ஸ்பூன் அளவு கலந்து சங்கையுடன் (fibre) குடித்து வந்தால் காலை மற்றும் மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

சாப்பிட்ட உணவு சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும் சாப்பிட்ட உணவு நல்ல செரிமானம் ஆகும் மேலும் உடற் கழிவுகளை 2 வேலை வெளியேற்றும் மேலும் பசியை தூண்டும் 

சிறு வயது முதல் சாப்பிட்டு உள்ள மருந்துகளின் கழிவுகள் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் தங்கி இருக்கும் அதனையும் கூட சுத்தம் செய்து உடற் கழிவுகளுடன் வெளியேற்றிவிடும். இது வீட்டில் உள்ள அனைவரும் பருக வேண்டிய ஒரு இயற்கை மருந்து.



நன்றி.,


தொடர்புக்கு:


9944444153

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...