கருமஞ்சள் அற்புத அனுபவம் -3
ஒரு மாதத்திற்கு முன் ஜாதகம் பார்க்க ஒருவர் வந்திருந்தார்.அவரது ஜாதகத்தில் சர்ப தோஷம் இருந்தது.மேலும் அவர் வியாபார ரீதியாக சுமார் அறுபது லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.இப்போது வியாபாரம் நஷ்டத்தில் இருக்கிறது எனவும் குடும்பத்தில் சொல்லமுடியாத பிரச்னைகள் இருப்பதாகவும்.நிம்மதியாக தூங்க முடிவதில்லை அப்படிதூங்கினாலும் யாரோ கழுத்தை பிடித்து இறுக்குவது போல உள்ளது எனவும் கூறி அழுதார்.அவரது வீட்டில் துர் மாந்திரீக சக்திகள் உலவுவதாக நம்புவதாகவும் கூறினார்.அவரது பெண் 30 வயதாகியும் திருமணம் இல்லாமல் வரன் கிடைக்காமல் தவித்து வருகிறார் எனவும் கூறினார்.எவ்வளவு பெரிய கஷ்டம் பாருங்கள்.பெண்ணிற்கு திருமணம் செய்ய முடியாத வரன் கிடைக்காத சூழ்நிலை மிக மிக கொடியது.
நான் கருமஞ்சள் பற்றி அவரிடம் கூறினேன்.காளியும் பைரவரும் குடிகொள்ளும் கருமஞ்சள் இருக்கும் இடத்தில் துர்மாந்திரீகம் வேலை செய்யாது. இது உங்களது பிரச்சனைகளை கண்டிப்பாக தீர்க்கும் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தேன்.அவரும் அதனை வாங்கி சென்றார்.மேலும் சில கோவில்களுக்கு செல்ல சொல்லி இருந்தேன்
நேற்று போன் செய்தார்.அவரது பெண்ணிற்கு வரன் கிடைத்து விட்டதாகவும்,தன் பிரச்சனைகள் தன்னை விட்டு விலகுவதை அவர் உணர்வதாகவும் கூறினார்.எதிர்பாராத வண்ணம் அவரது பெண்ணுக்கு வரன் அமைந்த நிகழ்வையும் கூறினார்.கருமஞ்சளின் அற்புதம் இது.
கலைஞர் கருணாநிதி ஏன் மஞ்சள் துண்டு அணிந்து இருக்கிறார் என்று யோசித்து இருக்கிறீர்களா?
ஜெயலலிதா ஏன் பச்சை உடை அணிந்து உள்ளார் ?
ஒபாமா ஏன் அனுமன் சிலையை தன் பாக்கட்ல எப்போதும் வைத்து இருக்கிறார்.?
ருத்ராட்சம் ஏன் பிராமணர்கள் அணிந்து இருக்கிறார்கள் ?
அனைத்துக்கும் காரணம் உள்ளது.
உங்களை சுற்றி நெகடிவ் எனர்ஜி (தீய எண்ணம் உள்ளவர்கள்)அல்லது தீய ஆவிகள் சுற்றி கொண்டே இருக்கும்.அவை உங்களை தாக்காமல் உங்களை நீங்கள் காப்பாற்றி கொள்ள இதுபோல சில பாசிடிவ் எனர்ஜி தரக்கூடிய தெய்வ அம்சம் உள்ள பொருட்களை நம்முடம் வைத்து இருக்கும் போது நமது வெற்றி உறுதி ஆகிவிடுகிறது.
கருமஞ்சள் தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும் 9842470667