Sunday, January 26, 2020

ரத்த நாளம் சுத்திகரிப்பு சிகிச்சை" (கீலேஷன் தெரபி) மற்றும் "EECP Treatment" எனப்படும் புதிய சிகிச்சையானது இந்திய மருத்துவ அரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*அலட்சியம் வேண்டாம் அதிகம் பகிரவும்*

 🇨🇭 * இது ஒரு விழிப்புணர்வு பதிவு* 🇨🇭

நெஞ்சு வலி காரணமாக இதய அடைப்புக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி (Stent) பொறுத்த இயலாதவர்களும் அல்லது பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கும் ஓர் வரபிரசாதமாக விளங்குவதும் மேலும்
"பைபாஸ்" சர்ஜரிக்கு ஆகும் பெரும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டும்  மேலும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Stent) பொருத்திய பின்னும் இருதயத்தில் அடைப்பு ஏற்பட கூடிய காரணத்தினால் 
  
 நெருங்கிய ஒரு குடும்ப நண்பர் ஒரு புதிய தகவலை அளித்தார்.
  
 _*"ரத்த நாளம் சுத்திகரிப்பு சிகிச்சை" (கீலேஷன் தெரபி) மற்றும் "EECP Treatment"  எனப்படும் புதிய சிகிச்சையானது இந்திய மருத்துவ அரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  
இந்த சிகிச்சை, பைபாஸ் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட்டிக்கு  ஒரு மாற்று சிகிச்சையாகும்.

 *"கீலேசன் சிகிச்சை"* என்பது 
நோயாளிகளுக்கு  சில மருந்துகள் ஊசி  (IV drip) மூலம்  உட்செலுத்தப்படும். இந்த மருந்து முறையாக ரத்த நாளத்தை சுத்தப்படுத்தி, இருதயத்திலிருக்கும் தமனிகுள் போய் எல்லா அடைப்புகளையும் நீக்குகிறது. கொடுக்கப்பட வேண்டிய  ஊசி மருந்தின் (IV drip) எண்ணிக்கை நோயாளியின்  வயது மற்றும் இருதய அடைப்பின் தன்மையை  பொறுத்து 30 முதல் 50 வரை  பரிந்துரைக்கப்படுகிறது.

 *"EECP Treatment" (Enhanced External Counter Pulsation)* சிகிச்சை இருதயத்தில் புதிய ரத்த நாளத்தை (Natural Collaterals) உருவாக்கி இருதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது...  மேலும் EECP சிகிச்சையில் இருதய நோயாளிகள் எந்த மருந்துகளும் உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை.. இந்த சிகிச்சையை "Natural Bypass" என்றும் கூறலாம்.
இந்த சிகிச்சையும்  நோயாளியின்  வயது மற்றும் இருதய அடைப்பின் தன்மையை  பொறுத்து 20 முதல் 30 வரை  பரிந்துரைக்கப்படுகிறது.

தற்போது, ​​இந்தியாவில் பல மருத்துவர்கள் இந்த துறையில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த அதி நவீன
மாற்று சிகிச்சை மதுரை ல் 

ஜாஸ் மெட் மருத்துவமனை       12 , ஆரோக்கிய மாதா தெரு H.M.S. காலனி மேற்க்கு விரிவாக்கம், தேனி மெயின் ரோடு, மதுரை - 625 016
 *போன்* : 9843987172, 9943077227

இங்கு சென்று சிகிச்சை பெற்ற பலர் பூரண நலத்துடன் மிகுந்த ஆரோகியமாக உள்ளனர்.

இந்த விழிப்புணர்வு செய்தியை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இது யாருக்காவது உதவலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...