தோல் வியாதிகள் சொறி சிரங்கு அறிப்பு நமச்சல் பத்து படை நீர் வடியும் ரணங்கள் தீர இரத்தம் சுத்தமடைய மருத்துவம் பூவரசன் மரபட்டை சிவனார் வேம்புசழுலம் குப்பை மேனி வெட் பாளை அரிசி கார்போக அரிசி சீமை அகத்தி பூ சிவகரந்தை வில்வம் இலை கிழாநெல்லி கருவேப்பிலை திருநீற்று பச்சிலைவெள்ளருகு பரங்கி சக்கை கருந்துளசி வேர் அக்ரகாரம்சத குப்பை ஆடுதீன் டாேபாளை வேர் இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை மாலை 5 கிராம் அளவு மருந்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தோல் சார்ந்த நோய்கள் வெண்குஷ்டம் கருங்குஷ்டம் தீரும் தேங்காய் என்னை தாளிப்பு ஆகும் கல்ல பருப்பு கத்திரிக்காய் மது மாமிஷம் நீக்கவும்
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Monday, August 5, 2019
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...