கருவுற்ற பெண்களின் கர்ப பிணிகள் தீர மருத்துவம்
முதல் மாதம் கர்பம் தரித்த முதல் மாதம் பித்தம் அதிகரித்து அடிவயிற்றில் வலி உண்டாகி கருச்சிதைவு ஏற்படலாம் தாமரைப் பூ, 50 கிராம் சந்தனத் தூள் 15 கிராம் நீர் விட்டு அரைத்து பசும்பாலில் கலந்து மூன்று நாள் குடிக்க வயிற்று வலி நீங்கும் கருச்சிதைவை தடுக்கலாம் இரண்டாம் மாதம் வாயு அதிகரித்து வயிற்று வலி உண்டாகி கருச்சிதைவு ஏற்படலாம் தாமரைப் பூ வெற்றிலை சேர்த்து அரைத்து பசும்பாலில் கொடுக்க வயிற்று வலி நீங்கும் கருச்சிதைவை தடுக்கலாம் முன்றாம் மாதம் கருப்பை பலவீனத்தால் திடிரென வயிறு முறுக்கி கருச்சிதைவு ஏற்படலாம் தாமரைப் பூ செங்கழுநீர் கிழங்கு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்க கரு நன்கு வளர ஆரம்பிக்கும் நான்காம் மாதம் இரத்தம் வெளியாகி வயிற்றில் வலி ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட லாம் நொச்சியிலை கோரை கிழங்கு அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்க கருச்சிதைவை தடுக்கலாம் ஐந்தாம் மாதம் அடி வயிற்றில் வலி வந்தால் காமரை பூவீலா மிச்சை வேர் இரன்டையும் அரைத்து மூன்று நாட்கள் கொடுக்க வலீ தீரும் ஆறாம் மாதம் உடல் வலி நீர் சுருக்கு கருப்பை அழற்ச்சி உளைச்சல் வேதனை கொடுக்கலாம் கோரை கிழங்கு முந்திரி பருப்பு திப்பிலி தலா 15 கிராம் வீதம் அரைத்து ழூன்று நாள் கொடுக்க தீரும் ஏழாம் மாதம் தோல் வியாதிகள் வயிற்று வலி ஏற்படும் வெற்றிலை சந்தனம் பூவரசு பட்டை தலா 15 கிராம் வீதம் அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க குணம் கிடைக்கும் எட்டாம் மாதம் கை கால் அசதி நீர் சுருக்கு வீக்கம் பசியின்மை பிரச்சனை ஏற்படும் கோரை கிழங்கு தாமரை பூதலா 15 கிராம் அரைத்து பசும்பாலில் கலந்து மூன்று நாள் குடிக்க தீரும் ஒன்பதாம் மாதம் வயிற்று வலி கண்டால் அரசம்பட்டை 15 கிராம்மருதம் பட்டை 15 கிராம் இரண்டயும் அரைத்து குங்கும பூ 1 கிராம் சேர்த்து பசும்பாலில் கொடுக்க நலம் கிடைக்கும் பத்தாம் மாதம் கரு பூரணமாக வளர்ந்திருக்கும் ஆனால் அடி வயிறு தளர்ந்து இறங்கவில்லை என்றால் நாட்டு சக்கரை இலுப்பை பூவகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்க சிக்கல் எதுவுமின்றி சுகபிரசவம் நிகழும் DRவேலாயுதம் அவர்களின் அனுபவ குறிப்புகள் மரு.ரமேஷ் சிவன் 90431993 15 கும்மிடிப்பூண்டி