Friday, June 7, 2019

இன்சுலின்_இயற்கையாய்_சுரக்க_எளியமுறை

#இன்சுலின்_இயற்கையாய்_சுரக்க_எளியமுறை :

* இன்சுலின் சீராக சுரப்பதினால் நீரிழிவு நோய் என்பது தானாக கட்டுக்குள் வந்துவிடும்...

* கணையத்தில் சுரக்கக்கூடிய இன்சுலினைத் தூண்டுவதற்கு பல்வேறு உணவுகள் இருக்கிறது. அதில் விசேசமாக சொல்லவேண்டும் என்றால் பாகற்காய்.

* பாகற்காயை அடிக்கடி சூப் செய்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கணையம் உற்பத்தி செய்யக்கூடிய இன்சுலினை அதிகமாக சுரக்கும். இன்சுலினைத் தூண்டக்கூடிய உணவுப்பொருட்களில் கருவேப்பிலை, லவங்கப்பட்டை, வெந்தயம், மாம்பருப்பு, ஓமம் இதெற்கெல்லாம் முக்கியமான பங்கு உண்டு.

* நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்குப்படுத்தக்கூடிய தன்மை பருத்திக்கொட்டைக்கு உண்டு. கணையம் சுரக்கக்கூடிய இன்சுலினை முறைப்படுத்துவதில் பருத்திக்கொட்டைக்கு நிகர் எதுவுமே இல்லை என்று சொல்லலாம்..
*  அதனால்தான் பண்டைய தமிழ்ச்சமுதாயத்தில் ஒவ்வொரு வீடுகளிலேயுமே வாரத்தில் ஒருநாள் பருத்தி பாலை காய்ச்சக்கூடிய தன்மை இருந்தது.

* வயிறு சார்ந்த பிரச்சனைகள், புண் ரணம் மாற்றக்கூடிய தன்மை எல்லாமே இந்தப் பருத்திப்பாலுக்கு உண்டு.

* ஹார்மோனைத் தூண்டக்கூடிய தன்மை பருத்திப்பாலுக்கு உண்டு. பருத்திக்கொட்டையை நன்றாக ஊறவைத்து அதை ஆட்டி பாலெடுத்து அந்தப் பாலுக்கு சமமாக தேங்காய் பால் சேர்த்து சுக்கு, ஏலக்காய் தட்டிபோட்டு சிறிது பச்சரிசி மாவையும் கரைத்து ஊற்றி இதமாக, பதமாக இந்தப் பருத்திப்பாலை செய்வார்கள்.

* இந்தப் பருத்திப்பாலைத் தொடர்ந்து சாப்பிடக்கூடியவர்களுக்கு கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் பற்றாக்குறை வருவதில்லை, இன்சுலின் முறையாக சுரக்கும்..அதனால் சுகர் கட்டுக்குள் வரும்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...