Saturday, June 22, 2019

பைபாஸ் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட்டிக்கு ஒரு மாற்று சிகிச்சை!

*அலட்சியம் வேண்டாம் அதிகம் பகிரவும்*

🇨🇭 *விழிப்புணர்வு பதிவு* 🇨🇭

சமீபத்தில், கடுமையான நெஞ்சு வலி காரணமாக எனது நண்பனின் தந்தை  பிரபல மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவர் 2012 ல் முன்னரே இதே போன்று நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ பிளாஸ்ட்டி (Stent) பொறுத்தபட்டு மருத்துவரின்  சிகிச்சையின் கீழ் இருந்து வருகிறார்.
மருத்துவர்கள் இப்போது அவருக்கு  ஆஞ்சியோகிராபி பரிந்துரைக்கின்றனர்.
  
ஆஞ்சியோகிராபியின் முடிவில் அவருக்கு இருதயத்தில் மூன்று இடத்தில் *90%*  அடைப்புள்ளதாக மருத்துவர் அறிக்கை அளிக்கிறார். பல சிறப்பு மருத்துவ ஆய்வாளர்களின்   பரிந்துரைபடி ஆஞ்சியோபிளாஸ்டினை (Stent) அப்புறப்படுத்தி, அதற்கு பதிலாக 'பைபாஸ்' அறுவைசிகிச்சைக்கு  பரிந்துரைக்கபடுகிறார்.

"பைபாஸ்" சர்ஜரிக்கு ஆகும் பெரும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டும்  மேலும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Stent) பொருத்திய பின்னும் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் அவர் இருதய மருத்துவரிடம்  15 நாட்களுக்கு சில மருந்துகளை மட்டும்  பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
  
இதற்கிடையில்,மேற்படி சிகிச்சை செய்ய உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை செய்யும் பொழுது, ஒரு குடும்ப நண்பர் ஒரு புதிய தகவலை அளித்தார்.
  
_*"ரத்த நாளம் சுத்திகரிப்பு சிகிச்சை" (கீலேஷன் தெரபி) மற்றும் "EECP Treatment" (Enhanced External Counter Pulsation)*_  எனப்படும் புதிய சிகிச்சையானது இந்திய மருத்துவ அரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  
இந்த சிகிச்சை, பைபாஸ் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட்டிக்கு  ஒரு மாற்று சிகிச்சையாகும்.

*"கீலேசன் சிகிச்சை"* என்பது
நோயாளிகளுக்கு  சில மருந்துகள் ஊசி  (IV drip) மூலம்  உட்செலுத்தப்படும். இந்த மருந்து முறையாக ரத்த நாளத்தை சுத்தப்படுத்தி, இருதயத்திலிருக்கும் தமனிகுள் போய் எல்லா அடைப்புகளையும் நீக்குகிறது. கொடுக்கப்பட வேண்டிய  ஊசி மருந்தின் (IV drip) எண்ணிக்கை நோயாளியின்  வயது மற்றும் இருதய அடைப்பின் தன்மையை  பொறுத்து 30 முதல் 50 வரை  பரிந்துரைக்கப்படுகிறது.

ஊசி மருந்து  (IV Drip) ஒன்றின்  விலை ரூ .1100/- மட்டுமே.

*"EECP Treatment" (Enhanced External Counter Pulsation)* சிகிச்சை இருதயத்தில் புதிய ரத்த நாளத்தை (Natural Collaterals) உருவாக்கி இருதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது...  மேலும் EECP சிகிச்சையில் இருதய நோயாளிகள் எந்த மருந்துகளும் உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை.. இந்த சிகிச்சையை "Natural Bypass" என்றும் கூறலாம்.
இந்த சிகிச்சையும்  நோயாளியின்  வயது மற்றும் இருதய அடைப்பின் தன்மையை  பொறுத்து 20 முதல் 30 வரை  பரிந்துரைக்கப்படுகிறது.
EECP சிகிச்சை செலவு ஒரு மணி நேரத்திற்கு Rs 1200/- மட்டுமே.

தற்போது, ​​இந்தியாவில் பல மருத்துவர்கள் இந்த துறையில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த அதி நவீன
மாற்று சிகிச்சை கோவை
*வெல்கேர் மெடிக்கல் சென்டர்,*
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகில், (பழைய புக் மார்க்கெட் அருகில்)
*போன்* : 96266 39797* , 0422-4957597*

*வெல்கேர் மெடிக்கல் சென்டரில்* அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி பெற்ற சிறந்த இருதய மருத்துவர்கள் மற்றும் திறன்மிக்க செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு சென்று சிகிச்சை பெற்ற என் நண்பனின் தந்தை பூரண நலத்துடன் மிகுந்த ஆரோகியமாக உள்ளார்.

இந்த விழிப்புணர்வு செய்தியை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இது யாருக்காவது உதவலாம்.

💐💐 நன்றி 💐💐

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...