Friday, October 26, 2018

தீராத சளி தீர மருந்து ஆடாதோடா இலை சூரணம்

தீராத சளி தீர மருந்து
ஆடாதோடா இலை சூரணம்
முசுமுசுக்கை இலை சூரனம்
தும்பை இலை சூரணம்
குப்பை மேனி இலை சூரணம்
தூதுவளை சூரணம்
கன்டங்கத்திரி சூரணம்
இவைகள் வகைக்கு 10 கிராம்
தோல் நீக்கிய சுக்கு 50 கிராம்
மிளகு 50 கிராம்
திப்பிலி 50 கிராம்
சிற்றத்தை 50 கிராம்
சதகுப்பை 50 கிராம்
தாளிச பத்திரி50 கிராம்
கடுக்காய் தோல் 50 கிராம்
அதிமதுரம் 50 கிராம்
அக்ரகாரம் 20 கிராம் மேற்கண்ட பொருட்களை சூரணம் செய்து அத்துடன் பண வெல்லம் 100 கிராம் தூள் செய்து எடுத்து ஒன்று கலந்து 400 மில்லி நீரில் 2 ஸ்பூன் மருந்தை போட்டு கால் பாகமாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை குடித்து வர
கபம் சார்ந்த நோய்கள் இருமல் சளி ஆஸ்த்துமா தீரும்
மரு.ரமேஷ் சிவன்
90431993 15
கும்மிடிப்பூண்டி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...