தீராத சளி தீர மருந்து
ஆடாதோடா இலை சூரணம்
முசுமுசுக்கை இலை சூரனம்
தும்பை இலை சூரணம்
குப்பை மேனி இலை சூரணம்
தூதுவளை சூரணம்
கன்டங்கத்திரி சூரணம்
இவைகள் வகைக்கு 10 கிராம்
தோல் நீக்கிய சுக்கு 50 கிராம்
மிளகு 50 கிராம்
திப்பிலி 50 கிராம்
சிற்றத்தை 50 கிராம்
சதகுப்பை 50 கிராம்
தாளிச பத்திரி50 கிராம்
கடுக்காய் தோல் 50 கிராம்
அதிமதுரம் 50 கிராம்
அக்ரகாரம் 20 கிராம் மேற்கண்ட பொருட்களை சூரணம் செய்து அத்துடன் பண வெல்லம் 100 கிராம் தூள் செய்து எடுத்து ஒன்று கலந்து 400 மில்லி நீரில் 2 ஸ்பூன் மருந்தை போட்டு கால் பாகமாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை குடித்து வர
கபம் சார்ந்த நோய்கள் இருமல் சளி ஆஸ்த்துமா தீரும்
மரு.ரமேஷ் சிவன்
90431993 15
கும்மிடிப்பூண்டி
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Friday, October 26, 2018
தீராத சளி தீர மருந்து ஆடாதோடா இலை சூரணம்
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...