Wednesday, September 5, 2018

இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்*

*இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்*
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
*பக்க விளைவு (Side effect) எனும் பொய்*
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
*தொடர் - 6*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
அலோபதியின் அறிவியல் மிக வினோதமானது நோய் வாய்ப்பட்ட மக்களிடம் அது ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்கிறது.. நீ தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறாயா? அல்லது கொலை செய்யப்பட விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி.

"நாங்கள் வாழவே விரும்புகிறோம்" என மக்கள் கதறினால், உனக்கு வந்த நோயிலிருந்து நீ மீண்டு உன்னால் வாழவே முடியாது. ஒன்று நோயுடன் கிடந்து நீயே செத்துபோ, அல்லது  எனது மருந்துகளால் நான் உன்னை கொலை செய்கிறேன்,என்பதே அதன் மறைமுகமான பதில், எல்லா அலோபதி மருந்துகளுமே எதிர் விளைவு கொண்டவைதான் அதாவது எந்த நோய்க்காக மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த நோயையும் குணப்படுத்தாமல், சம்பந்தமே இல்லாத வேறு பலநோய்களையும் உருவாக்குபவைதான் அலோபதி மருந்துகள்,

சர்க்கரை நோய் அலோபதியின் வணிகச் சந்தையை மிக விரிவானதாக மாற்றிவிட்டிருக்கிறது. பல ஆயிரம் கோடிகள் இந்தச்சந்தையில் புழங்குகின்றன. மரபு வழி மருத்துவ முறைகளால், சர்க்கரையை நாம் குணப்படுத்த முடியும் என்று கூறினால். தமது சந்தைக்கு பெரும் ஆபத்து வந்து சேரும்.என்ற பதட்டம் அவர்களில் சிலரை ஆட்கொள்கிறது.

இப்போது சில அலோபதி மருத்துவர்கள், அவரவர் இணைய பக்கங்களில், என்னை  *"சமுக விரோதி"* என்றே குறிப்பிட்டு எழுதிக் கொண்டுள்ளனர். ஒரு மருத்துவர் ஒரு படி மேலே சென்று தமது இயலாமையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தி விட்டார்.

அலோபதிக்கு எதிராக எழுதப்படும் கட்டுரைகளுக்கு விருப்பம் *like* தெரிவிக்கும் நபர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அந்த நபர்கள் எங்களிடம் மருத்துவத்திற்கு வரும் வரும் போது *"கவனித்து"* அனுப்புவோம் என்று எழுதியுள்ளார் அந்த

*"மருத்துவர்"*

*ஒரு வேளை விஷ ஊசி போட்டு கொன்று விடுவாரோ!*

சரி, அப்படியே கொலை செய்தாலும் நாம் அவர்கள் மீது வழக்கு கூட தொடுக்க இயலாது. நாம் தான் அவர்கள் அவர்கள் நீட்டும் படிவங்களில் எல்லாம் என்ன இருக்கிறது எனக் கூட படிக்காமல் கையொப்பம் இட்டு தருகிறோமே.

ஆனால், உண்மையின் வலிமைக்கு முன், உலகின் எந்த சக்தியும் நிற்கவும் நிலைக்கவும் முடியாது. எந்த ஊசி போட்டும் உண்மையின் குரலை ஒடுக்கிவிட முடியாது. உலகில் உண்மை பேசுவோர், அறிவையும், ஆயுதங்களையும், நம்பி அல்ல மனசாட்சியையும் இயற்கையின் பேராற்றலின் ஆட்சியையும் நம்பி பேசுகின்றனர். ஆகவே இந்த மிரட்டல்கள் பரிதாபத்துக்கு உரியவையே தவிர, பயப்படத் தகுந்தவை அல்ல,

உண்மை பேசுவோர் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அலோபதித் துறை எண்ணற்ற நல் மனதுக்காரர்களை கொண்ட துறை தான். அவர்களில் இருவரை உங்களுக்கு அறிமுகம் செய்ய விழைகிறேன்.

அமேரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரு அலோபதி மருத்துவர்கள் அவர்கள். ஒருவர் என்ரிகோ பொர்டியூஸ், NPH உதவி ஆய்வாளர், மற்றவர் பேராசிரியர் ட்ரிவர் ஆர்சர்ட் M D, இருவரும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறையை சேர்ந்தவர்கள். இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகளின் ஆயுட்காலம் பற்றிய விரிவான ஆய்வு ஒன்றினை இவர்கள் மேற்கொண்டனர்.

இன்சுலின் சிகிச்சை அறிமுகமான 1920 களில் என்ன விதமான மாற்றங்கள் நடந்தன என்று என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள், *"இன்சுலின் சார்ந்த, சர்க்கரை நோய் மரணங்கள்"* என்பது அவர்களது ஆய்வுநூலின் மையக் கருத்து, ஆய்வின் தொகுப்புரையை அவர்கள் பின்வருமாறு தொடங்கியுள்ளார்கள்:

1920 களில் இன்சுலின் அறிமுக படுத்தப்பட்ட பின்னர், இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் மரணம் அடையும் விதத்தில் அதிர்ச்சி அளிக்கதக்க மாற்றம் ஏற்பட்டது. இன்சுலினுக்கு முன்பு, சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தனர். இன்சுலினுக்கு பின்னர், அதை பயன்படுத்திய மக்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயநோய் ஏற்பட்டு மரணமடைவது அதிகரித்து விட்டது.

இன்சுலின் பயன் படுத்தும் நோயாளிகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குழந்தை பருவ இன்சுலின் நோயாளிகளை பொறுத்த வரை, தற்போது இன்சுலின் பயன் படுத்துவோரில் 15 சதவிதத்துக்கும் அதிகமானவர்கள் அவர்களது 40 வது வயதிலேயே வாழ்வில் நடைபிணங்களாக வாழ்ந்து மரணமடைவார்கள். அந்த நேரத்தில், நாட்டின் இறப்பு விகிதம் இப்போது உள்ளதைக்காட்டிலும் 20 மடங்குகள் அதிகமாக இருக்கும்.

மிகநீண்ட ஆய்வறிக்கையின் தொகுப்புரை (Summery) இவ்வாறு துவங்குகிறது. தொடர் இன்சுலின் பயன்பாடு மனித உடலை சீரழிக்கும் என்பதை அமேரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அரசு சுகாதாரத்துறைகளே வெளிப்படையாக அறிவித்து கொண்டு இருக்கின்றன. மேற்கண்ட ஆய்வு அறிக்கையைகூட அமெரிக்காவின் "அமெரிக்க உடல் நல மற்றும் மனித சேவைத் துறை" தான் வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இன்சுலின் குத்திக் கொள்ளும் நம் சமூகத்தவர் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி, டயாலிசிஸ் எனும் செயற்கை இரத்த சுத்திகரிப்புக்கு ஆட்பட்டு, சில காலத்தில் மரணமடைவதை நாம் நேரடியாக பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். மரணமடையாத மக்கள் கூட விரும்பிய இடங்களுக்கு போக இயலாமல் விரும்பிய உணவுகளை உண்ண இயலாமல் நடைபிணங்களாக அலைவதையும் பார்க்கிறோம் தானே, இவை எல்லாம் சர்க்கரை நோயால் வந்தவையா? அல்லது அந்த நோய்க்கு வழங்கப்பட்ட இன்சுலினால் வந்தவையா? என இந்த நாட்டின் 120 கோடி மக்களில் ஒருவர் கூட கேட்க கூடாதா? அப்படி எழுதப்படும் கேள்விகளுக்கு இதுவரை எந்த அலோபதி மருத்துவராவது நேர்மையாக பதில் கூறியுள்ளாரா? இந்த இன்சுலின் நோயை குணப்படுத்துவதும் இல்லை, நோயாளியின் உயிருக்கு உத்தரவாதம் தரவும் இல்லை. மாறாக அந்த நோயாளி எதிர்பாராத பல உயிர் ஆபத்து நோய்களை உருவாக்குகிறது. பின்னர் எதற்கு இந்த "சிகிச்சை" என்று மக்கள் கேட்க வேண்டும்.

மாடுகளை தார்குச்சியால் குத்தினால் கூட, குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விலங்கு நல வாரியம் இருக்கிறது, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மரணங்களை கேட்கத்தான் முறையான சட்ட அமைப்புகள் இல்லை.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ள வேறு சில தகவல்களை பார்ப்போம்.

"ஆயுள் காப்பீடு செய்து கொண்ட மக்களின் மரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவு இது. 1935-63 ஆண்டு காலத்தில் இன்சுலின் எடுத்துக் கொண்ட 30 வயதுக்கு குறைவான மக்களின் மரண எண்ணிக்கை எதிர் பார்க்கப்பட்டதை காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக இருந்தது.

ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளும் போது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு மக்களின் ஆயுள் காலம் குறித்து ஒரு கணக்கு இருக்கும் அல்லவா?, அந்த கணக்கை காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக மரணங்கள் இன்சுலின் நோயாளிகளுக்கு ஏற்ப்பட்டது.

"இந்த மரணங்கள் அனைத்திலும், இதய நோய், கழுத்து பட்டை நரம்பு நோய்கள் மிக அதிக அளவில் இருந்தன. ஜோஸ்லின் க்ளினிக் மற்றும் வேறு சில குழுக்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அமெரிக்கா மக்கள் தொகையில் ஏற்படும் பொதுவான மரண எண்ணிக்கைக்கும், இன்சுலின் நோயாளிகளின் மரணங்களின் எண்ணிக்கைக்கும், இடையிலான வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததை காட்டுகிறது. 1931-59 காலத்தில் ஜோஸலின் க்ளினிக் நோயாளிகளின் மரண ஒப்பீட்டு ஆய்வு மசாசூசெட்ஸில் இருந்த பொதுமக்களின் வயது பாலினம் (ஆண் /பெண்) ஆகிய வற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.
அதாவது இந்த க்ளினிக் ல் இரு‌ந்த இன்சுலின் நோயாளிகள் மற்றும் மசாசூசெட்ஸ் நகரின் மக்கள் தொகையில் ஏற்பட்ட மரணங்கள் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு.

சர்க்கரை நோயாளிகளின் மரணம் எல்லா வயதுகளிலும் அதிகமாகவே காணப்பட்டது, 0-9 வயதில் இருந்த ஆண் குழந்தைகளில் மட்டும் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆண்களை பொறுத்தவரை, எதிர்பார்க்கப்பட்ட மரண விகிதத்தை விட, 3.75 மடங்குகள் அதிகமானோர் இறந்து போனார்கள்.

அதாவது 10 பேர் இறந்து போவார்கள் எனக்கணக்கிட்டால் ஏறத்தாழ 38 பேர் இறந்து போனார்கள். என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்களான என்ரிகோ பொர்டியூஸ் மற்றும் "ட்ரிவர் ஆர்சர்ட்" ஆகியோர்.

இங்கேயுள்ள அலோபதி மருத்துவர்களில் எத்தனை பேர் இந்த ஆய்வு அறிக்கையை வாசித்து இருப்பார்கள், என சிந்தித்து பாருங்கள். மருந்து நிறுவனப் பிரதிநிதிகள் நீட்டும் விளம்பர படிவங்களை வாசித்து, அம்மருந்துகளை எழுதித் தள்ளினால் கிடைக்கும் "அன்பளிப்புகளை பற்றி சிந்திக்கும் மருத்துவர்கள் தான் அதிகம். மக்களை காப்பாற்ற தேவையான ஆய்வுகளை படித்து, அவற்றுக்கேற்றவாறு மருந்துகளின் அளவையும் தன்மைளையும் மாற்றி பரிந்துரைக்கும் மருத்துவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

சர்க்கரை நோய் என்ற காரணத்திற்காக அலோபதியை அணுகும் மக்களுக்கு, இரண்டு வழிகள் காட்டப்படுகின்றன, ஒன்று அலோபதி மருந்துகளை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தொழிய வேண்டும், அல்லது நோயால் செத்தொழிய வேண்டும். ஆகக் கடைசியில் அவர் நோயை குணப்படுத்துவதும் இல்லை, எதிர்விளைவுகள் இல்லாத மருந்துகளை பரிந்துரைப்பதும் இல்லை.

சர்க்கரை "நோயை அமைதியான கொலைகாரன் (silent killer) என்கிறது அலோபதி மருத்துவம், உண்மையில்" அமைதியாக கொலை" செய்வது சர்க்கரை நோயா? அலோபதி மருந்துகளா? என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால், நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையை வீணடிக்கிறோம் எனப் பொருள்.
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*அடுத்த தொடர்ச்சி இனிப்பாக நாளை தொடரும்.*
*தொடர் - 7*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

*இந்த சர்க்கரை என்ற நோய் என அறிவிக்கப்பட்டு ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டவர்கள் அந்த பாதிப்புகளில் இருந்து மீளவும், மாத்திரை, இன்சுலின் இவற்றை விட்டு சுக வாழ்வு பெற நமது ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை வழங்கும் சித்த சக்தி துணை உணவு சாப்பிட்டு சிறப்பாக செயல்புரிந்து பல ஆயிரம் மக்கள் நண்மைகள் பெற்றுள்னர், உறவுகள் பயன் படுத்தி பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்,*
*ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, அனுப்பர்பாளையம், திருப்பூர், 9585436122, 8778832095.*
💚💚💚💚💚💚💚💚💚💚

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...