*👁👁👁👁👁✍தஞ்சாவூரிலிருந்து அசோக் குமார் என்பவர் தனது 5 வயது மகனுக்கு கண்ணாடி போட்டுள்ளான் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கண்ணாடி பவரை அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் கூறுகின்றார் கண்ணாடியின் பவர் அதிகம் ஆகாமலிருக்க மருத்துவம் இருக்கிறதா சுத்தமாக கண்ணாடி போடாமல் இயற்கையாக கண் தெளிவாக தெரிவதற்கு மூலிகைகளில் மருத்துவம் உள்ளதா என்று கேட்டு இருந்தார் அவருக்காக பதிவிடுகிறேன்*. கண் பார்வைக் கோளாறுகள் நமது சித்தர்கள் 96 வகை என்று அந்தக் காலத்தில் வகுத்துள்ளார்கள் ஆனால் ஆங்கில மருத்துவத்திலோ இரண்டு பகுதியாகப் பிரித்து விட்டார்கள் ஒன்று கிட்டப்பார்வை மற்றொன்று தூரப்பார்வை வாழ்க்கை முறை இயற்கையை ஒட்டி இருந்தால் ஆங்கிலம் மட்டும் சொல்லக்கூடிய இரண்டு வகையான பார்வை கோளாறுகளும்சித்த மருத்துவர்கள் சொல்லக்கூடிய 96 வகைகளையும் வெல்லக்கூடிய தீர்க்கக்கூடிய குணமாக்கக்கூடிய மூலிகை எதுவென்றால் *பொன்னாங்கண்ணி கீரை ஒன்றே போதும் பொன்னாங்கண்ணி ஒரு காயகற்ப மூலிகை என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார் தங்கச் சத்து நிறைந்து உள்ளது என்றும் கூறுகின்றார் இதை முறைப்படி உண்பவர்களுக்கு தங்கம் போன்று மேனி யை தரும் என்று கூறியுள்ளார்கள் இதை முறைப்படி கற்ப முறையிலாவது அல்லது உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக 96 வகையான கண்நோய்கள் தீரும் 🤩குறிப்பாக சற்று மேடான பகுதியில் விளைந்த பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு இந்துப்பு கூட்டி தொடர்ந்து ஓரிரு மண்டலங்கள் சாப்பிட்டு வர கருவிழி நோய் கண்ணில் வரக்கூடிய ரத்த அழுத்தம் கண்காசம் கண் புகைச்சல் கண் எரிச்சல் ஒவ்வாமையினால் வரக்கூடிய அரிப்பு கண் சிவத்தல் இது போன்ற கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்க வல்லது ஆனால் புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓👀👀👀👀👀👀👀👀 கண்ணாடியின் பவரை குறைக்க மேற்கண்டபடி சாப்பிடவும் பொன்னாங்கண்ணி கீரையை சுத்தமான நாட்டு பசு நெய்விட்டு வதக்கி ஒரு மண்டலம் தான் கண்களில் கட்டிவர கண்ணாடியின் பவர் குறைவதை பார்க்கலாம் இதுபோன்று செய்ய முடியாதவர்களுக்கு 📕📕📕📕📕📕தைலமுறையாவது கைகொடுக்கும் அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் பொன்னாங்கண்ணி இலைச்சாறு ஒரு லிட்டர் வெள்ளை கரிசாலை சாறு அரை லிட்டர் நாட்டு நெல்லிக்காய் சாறு அரை லிட்டர் சுத்தமான நாட்டு செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 👉குறிப்பு😎(இதில் கருப்பட்டி வெல்லம் சேர்த்து எண்ணெய் தயாரித்து இருக்கக்கூடாது) நாட்டு பசும்பால் ஒரு லிட்டர் அதிமதுரம் 25 கிராம் எடுத்து பால் விட்டு அரைத்து கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி தலை மூழ்கி வர 96 வகையான கண்நோய்கள் தீரும் என்பது உண்மை புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் சித்த வைத்தியர் பெருமாள் பிள்ளை ஆர் ஐ் எம் பி அவர்கள் மிக எளிமையான முறையை குறிப்பிடுவார்கள் தினம்தோறும் காலை வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அளவு பொன்னாங்கண்ணி இலை சாப்பிட்டு வர பகலில் நட்சத்திரம் தெரியும்என்று ஆதாரப்பூர்வமாக கூறியது மட்டுமல்லாமல் அவர் சாப்பிட்டு ஸ்ரீரங்கத்தில் சித்த ஆயுர்வேத புத்தக வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த திரு சோமு அவர்களும் திரு தியாகராஜன் அவர்களும் பரிசோதனை முயற்சியாக சாப்பிட்டு வெற்றி கண்டதாக சிவ பெருமாள்பிள்ளை ஒரு நூலில் குறிப்பிடுகின்றார் ஆகவே எந்த வழியிலாவது எப்படியாவது பொன்னாங்காணிக்கீரையை முறைப்படி சாப்பிடுங்கள் கண்பார்வை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களில் இருந்து விடுபட சித்தர்கள் துணை நிற்பார்கள் *நன்றி தாழ்மையுடன் அருள் நாகலிங்கம் பாரம்பரிய சித்த மருத்துவன் அருள் சித்த ஆயுர்வேத மருந்தகம், அருள் ஹெர்பல்ஸ் ,அருள் இன்ஸ்டியூட் ஈரோடு**9095905000👁👁👁👁👁👁
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...