குதிகால் வலிக்கு வீட்டு வைத்தியம்.
1. 20 எருக்கு இலைகளை எடுத்து ஒரு காட்டன் துணியில் பாதியை பரவலாக வைத்து கொள்ளவும். ஒரு கால்வாசி அளவுள்ள செங்கல்லை அடுப்பின்மீது வைத்து சூடாக்கவும (redhot ), இப்பொழுது கல்லை இலைகள் மேல் வைத்து மேலே மீதி இலைகளை வைத்து மூடி துணியை பிடித்து குதிகாலில் ஒற்றடம் இடவும்.
2. நொச்சியிலை அல்லது கொட்டை கரந்தையிலை ஏதேனும் ஒன்றில் விளக்கெண்ணையை தடவி அவித்தோ அல்லது அனலில் காட்டாயோ சூடாக இருக்கும் போதேவலியுள்ள பகுதியில் வைத்து கட்டிவிட வேண்டும். இவ்வாறு 3 நாட்கள் கட்டி வர குதிகால்வலி பூரணமாக குணமாகும்.
இப்படிக்கு,
M.கிருஷ்ணமூர்த்தி,
ஆரோக்கிய விழிப்புணர்வு மையம்,
கல்பாக்கம்.