அடுத்த பூதம் கிளம்பி உள்ளது !
------------------------------------------------------
தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.
தமிழ்நாட்டில் இரண்டு புதிய தடுப்பூசி வரப்போவதாக தகவல்.
1 - Rotavirus vaccine
2 - Cervical cancer vaccine
இயற்கையாகவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நோய்எதிர்ப்பு சக்தி இருப்பதை மறைத்து.
பொய் மூட்டைகள் மூலம் மக்களை பயப்படுத்தி
கார்ப்பரேட் நிறுவனங்கள்
தடுப்பூசி என்னும் விதை கொண்டு
உடல் என்னும் நிலத்தில்
நோய் விளைச்சல் கண்டு
பணத்தை அறுவடை செய்யும்.
அயோகிய வேலைக்கு அரசும் துனை போகிறது.
இதற்கு அரசு வேறு எதாவது வேலை செய்யலாம்.
உன் குழந்தைக்கு எந்த நோயும் வராக்கூடாது, ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அக்கறை இருக்குமா !
உன் குழந்தை ஆரோக்கியத்தில் உன்னைவிட உலகில் வேறு யாருக்கு அக்கறை இருக்க முடியும் ?
PETA விற்கு காளைகள் மேல் என்ன அக்கறை வந்ததோ, அதே தான் இவர்களுக்கும்.
எப்படியாவது நம்மை அழிக்க துடிக்கிறார்கள்.
உன் மரபனுவை மந்தமாக்கி
உன்னை மலடாக்க துடிக்கிறார்கள்.
தற்போது உள்ள அதிகப்படியான
ஆட்டிசம்
ஆண் மலட்டுத்தன்மை
பெண் மலட்டுத்தன்மை
குழந்தையின்மை
Muscular dystrophy
மந்த புத்தி
இது போன்ற இன்னும் பல நோய்களுக்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணம் என்பதை நீ அறிவாயா !
உன் மூளையில் என்ன ஈயம் காய்சி ஊற்றப்பட்டுள்ளதா !
ஏன் சிந்திக்க மறுக்கிறாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்ந்த நம் முன்னோர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு தான் வாழ்ந்தார்களா ?
பந்து, பதினைந்து குழந்தை பெற்ற உன் பாட்டி தடுப்பூசி போட்டாங்களா ?
வயோதிகத்திலும் வயலில் உறுதியாக வேலை செய்யும் உன் தாத்தா தடுப்பூசி போட்டார ?
நீங்கள் உங்கள் உடலை கவனிக்க தூவங்கினால் அனைத்தும் உண்மைகளும் உங்களுக்கு புலப்படும்.
கார்ப்பரேட்டும், அரசும் சேர்ந்தாடும் கொலை வெறி ஆட்டத்திற்கு, கல்லங்கபடமற்ற உங்கள் பிஞ்சு குழந்தையை பலி கொடுத்துவிடாதீர்கள்.
நன்றி