எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது என நமது முன்னோர் சொல்லிவைத்தது ...
உணவு முறைகள்:
காலையும் மாலையும் சேரும் சந்தியா காலங்களிலும் நடுஇரவு நேரத்திலும் எதையும் சாப்பிடக்கூடாது.
இரவு நேரத்தில் எள் சாதமும் பகல் நேரத்தில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது.
வடை, பாயசம் இரண்டையும் தனக்கெனத் தயார் செய்து சாப்பிடாமல் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிடவும்.
ஏதாவது ஒரு தீபத்தின் வெளிச்சம் இல்லாமல் எதையும் சாப்பிடக்கூடாது.
எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலை தவிர)
வாய்க்குச் சென்ற அன்னத்தின் மிகுதியையும் பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது.
இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக்கூடாது.
வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது.
உணவு முறைகள்:
காலையும் மாலையும் சேரும் சந்தியா காலங்களிலும் நடுஇரவு நேரத்திலும் எதையும் சாப்பிடக்கூடாது.
இரவு நேரத்தில் எள் சாதமும் பகல் நேரத்தில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது.
வடை, பாயசம் இரண்டையும் தனக்கெனத் தயார் செய்து சாப்பிடாமல் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிடவும்.
ஏதாவது ஒரு தீபத்தின் வெளிச்சம் இல்லாமல் எதையும் சாப்பிடக்கூடாது.
எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலை தவிர)
வாய்க்குச் சென்ற அன்னத்தின் மிகுதியையும் பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது.
இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக்கூடாது.
வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது.