Monday, May 23, 2016

“குழந்தைகளின் தொண்டை சதை வளர்ச்சி சரியாக அனுபவ வைத்தியம்”
சில குழந்தைகளுக்கு தொண்டையில் சதை அதிகமாக வளர்ந்து தொண்டையையே மூடிவிடும் மூச்சு விட கூட சிரமப்படுவர் தயவுசெய்து அறுவை சிகிச்சை செய்யாதீர்கள் , 
இதற்கு அமுக்கராங் கிழங்கு, சுக்கு, இரண்டும் 50 கிராம் அளவு எடுத்து பொடித்து சிறிதளவு பால் விட்டு அரைத்து 250மி.லி பாலில் போட்டு கொதிக்க வைத்து குழம்பு பருவத்தில் எடுத்து காதின் அடிபாகத்தில் தொண்டையின் இருபாகங்களிலும் மேல் பூச்சாக தப்பளம் இளஞ்சூடுடன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டு வர சதை வற்றும்.
நன்றி! 
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
தீத்திபாளையம்,கோவை 
+919894285755

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...