Tuesday, December 4, 2018

நுரையீரல் உள்ள கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்ற இத குடிங்க! நு

நுரையீரல் உள்ள கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்ற இத குடிங்க!

நுரையீரல் உள்ள கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்ற இத குடிங்க!
👉அனைவரும் பகிருங்கள்

SEARCH

Daily one tips Tamil

TIPSநுரையீரல் உள்ள கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்ற இத குடிங்க!

பல மனிதர்கள் தங்களது கவலைகளை தற்காலிகமாக மறந்து அமைதி சந்தோஷம் காண மது, புகைப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை நாடிச் செல்கின்றனர்.

ஆனால் இந்த தீய பழக்கங்கள் உங்களுக்கு தற்காலிக சந்தோஷத்தை கொடுத்தாலும் நிரந்தரமான விரைவான உடல் பாதிப்புகளை கொடுத்து விடும்.

நீங்கள் புகைப்பிடிக்கும் தீய பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் அதிலிருந்து வெளியே வருவது உங்களுக்கு சிரமமாக இருக்கும் சரியா? அது மட்டுமா அது உங்கள் உடல் நலத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அல்லவா?

இந்த விஷயங்கள் சரி என்றால் அந்த பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்யுங்கள். புகைப்பிடித்தலால் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் வாங்கும் சிகரெட் பாக்கெட்களிலேயே கூறியுள்ளனர்.

புகைப்பிடிக்கும் பழக்கம் நிறைய உடல் நோய்களுக்கு காரணமாக உள்ளது. நுரையீரல் புற்று நோய், தொண்டை மற்றும் வாய் புற்று நோய் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

சிறிய உடல் உபாதைகளான சைனஸ், மூச்சுக் குழல் பாதிப்பு, சோர்வு, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

மேலும் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் பொருள் உளவியல் ரீதியான அடிமை தனத்தை ஏற்படுத்துகிறது.

புகைப்பிடிப்பவர்கள் உடலில் உள்ள நுரையீரல் மற்றும் இரத்தத்தில் நிக்கோட்டின் நச்சுக்கள் தங்கி விடுவதால் தீவிர பாதிப்புகளை உண்டாக்குகிறது.

நுரையீரல் உள்ள கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்ற இத குடிங்க!

பல மனிதர்கள் தங்களது கவலைகளை தற்காலிகமாக மறந்து அமைதி சந்தோஷம் காண மது, புகைப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை நாடிச் செல்கின்றனர்.

ஆனால் இந்த தீய பழக்கங்கள் உங்களுக்கு தற்காலிக சந்தோஷத்தை கொடுத்தாலும் நிரந்தரமான விரைவான உடல் பாதிப்புகளை கொடுத்து விடும்.

நீங்கள் புகைப்பிடிக்கும் தீய பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் அதிலிருந்து வெளியே வருவது உங்களுக்கு சிரமமாக இருக்கும் சரியா? அது மட்டுமா அது உங்கள் உடல் நலத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அல்லவா?

இந்த விஷயங்கள் சரி என்றால் அந்த பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்யுங்கள். புகைப்பிடித்தலால் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் வாங்கும் சிகரெட் பாக்கெட்களிலேயே கூறியுள்ளனர்.

புகைப்பிடிக்கும் பழக்கம் நிறைய உடல் நோய்களுக்கு காரணமாக உள்ளது. நுரையீரல் புற்று நோய், தொண்டை மற்றும் வாய் புற்று நோய் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

சிறிய உடல் உபாதைகளான சைனஸ், மூச்சுக் குழல் பாதிப்பு, சோர்வு, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

மேலும் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் பொருள் உளவியல் ரீதியான அடிமை தனத்தை ஏற்படுத்துகிறது.

புகைப்பிடிப்பவர்கள் உடலில் உள்ள நுரையீரல் மற்றும் இரத்தத்தில் நிக்கோட்டின் நச்சுக்கள் தங்கி விடுவதால் தீவிர பாதிப்புகளை உண்டாக்குகிறது.

இந்த கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்றவதற்கு ஒரு அருமையான இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாங்க அதைப் பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெங்காய ஜூஸ் – 1/2 டம்ளர்மஞ்சள் – 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி – 1 டீ ஸ்பூன்

செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தேவையான அளவு ஜூஸ் எடுத்து அதனுடன் சுடு தண்ணீர் கலக்க வேண்டும். நன்றாக கலக்க வேண்டும்.

இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு பின் குறைந்தது ஒரு மாதம் வரை குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

நன்மைகள் :

நுரையீரல் உள்ள கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்ற இத குடிங்க!

பல மனிதர்கள் தங்களது கவலைகளை தற்காலிகமாக மறந்து அமைதி சந்தோஷம் காண மது, புகைப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை நாடிச் செல்கின்றனர்.

ஆனால் இந்த தீய பழக்கங்கள் உங்களுக்கு தற்காலிக சந்தோஷத்தை கொடுத்தாலும் நிரந்தரமான விரைவான உடல் பாதிப்புகளை கொடுத்து விடும்.

நீங்கள் புகைப்பிடிக்கும் தீய பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் அதிலிருந்து வெளியே வருவது உங்களுக்கு சிரமமாக இருக்கும் சரியா? அது மட்டுமா அது உங்கள் உடல் நலத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அல்லவா?

இந்த விஷயங்கள் சரி என்றால் அந்த பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்யுங்கள். புகைப்பிடித்தலால் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் வாங்கும் சிகரெட் பாக்கெட்களிலேயே கூறியுள்ளனர்.

புகைப்பிடிக்கும் பழக்கம் நிறைய உடல் நோய்களுக்கு காரணமாக உள்ளது. நுரையீரல் புற்று நோய், தொண்டை மற்றும் வாய் புற்று நோய் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

சிறிய உடல் உபாதைகளான சைனஸ், மூச்சுக் குழல் பாதிப்பு, சோர்வு, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

மேலும் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் பொருள் உளவியல் ரீதியான அடிமை தனத்தை ஏற்படுத்துகிறது.

புகைப்பிடிப்பவர்கள் உடலில் உள்ள நுரையீரல் மற்றும் இரத்தத்தில் நிக்கோட்டின் நச்சுக்கள் தங்கி விடுவதால் தீவிர பாதிப்புகளை உண்டாக்குகிறது.

இந்த கொடிய நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்றவதற்கு ஒரு அருமையான இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாங்க அதைப் பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெங்காய ஜூஸ் – 1/2 டம்ளர்மஞ்சள் – 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி – 1 டீ ஸ்பூன்

செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தேவையான அளவு ஜூஸ் எடுத்து அதனுடன் சுடு தண்ணீர் கலக்க வேண்டும். நன்றாக கலக்க வேண்டும்.

இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு பின் குறைந்தது ஒரு மாதம் வரை குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

நன்மைகள் :
இந்த இயற்கை ஜூஸ் புகைப்பிடித்தவர் நுரையீரலில் உள்ள நிக்கோட்டின் நச்சுக்களை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக்குகிறது.

தினமும் இந்த ஜூஸை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பண்புகள் :
இந்த ஜூஸில் உள்ள வெங்காயம், மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவைகள் நுரையீரலில் உள்ள நிக்கோட்டின் நச்சுக்களை எளிதாக வெளியேற்றி விடும்.

மேலும் இந்த ஜூஸ் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து புகைப்பிடித்தலால் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்படைந்த செல்களையும் புதுப்பிக்கிறது.

புகை பிடிக்கக் கூடாது

புகை பிடிக்கக் கூடாது
இந்த ஜூஸை குடிக்கும் போது கண்டிப்பாக உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் மட்டுமே பலன் கிடைக்கும். இந்த முறையுடன் சேர்த்து நல்ல உணவுப் பழக்கம், மற்றும் ஆரோக்கியமான உடற் பயிற்சி மேற்கொண்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

கறிவேப்பிலையை 2 மணி நேரம் ஊற வைத்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

40 கறிவேப்பிலையை 2 மணி நேரம் ஊற வைத்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

நன்கு சூடேற்றிய எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வெடித்தப் பின், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்குவர். இந்த தாளிப்பை சேர்க்காமல் எந்த ஒரு தென்னிந்திய உணவும் தயாரிக்கப்படுவதில்லை. கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதற்கு அதன் தனித்துவம் வாய்ந்த சுவை மட்டும் காரணம் அல்ல, அதன் மருத்துவ குணங்களும் தான் காரணம். கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முர்யா கோயினீகி. அதன் சொந்த ஊர் இந்தியா மற்றும் இலங்கை ஆகும்.

கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. வைட்டமின் சி, ஏ, பி மற்றும் ஈ உள்ளிட்ட வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் ஆகியவை இந்த இலைகளில் உள்ளன. ஆல்கலாய்டுகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன.

எல்லா உடல் பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய ஒரு வீட்டு மருத்துவ பொருள் என்றால் அது கறிவேப்பிலை. குறிப்பிட்ட பிரச்சனைகள் என்றால் இளநரை, முடிஉதிர்வு மற்றும் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஆகியவற்றை சரிசெய்யக்கூடியது.

மற்ற பிரச்சனைகள் என்றால், வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் போக்கு அவற்றையும் சரிசெய்துவிடும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணம் வயிற்றில் எந்த ஒரு நோய் தொற்றுக்களையும் வைத்துக் கொள்ளாது. இது வயிற்றில் உள்ள பித்தத்தைக் குறைத்து வயிற்றை சுத்தம் செய்து வயிற்று கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்துவிடும்.

இப்போது கறிவேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று பார்ப்போம்

SEARCH

Daily one tips Tamil

TIPS40 கறிவேப்பிலையை 2 மணி நேரம் ஊற வைத்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

நன்கு சூடேற்றிய எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வெடித்தப் பின், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்குவர். இந்த தாளிப்பை சேர்க்காமல் எந்த ஒரு தென்னிந்திய உணவும் தயாரிக்கப்படுவதில்லை. கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதற்கு அதன் தனித்துவம் வாய்ந்த சுவை மட்டும் காரணம் அல்ல, அதன் மருத்துவ குணங்களும் தான் காரணம். கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முர்யா கோயினீகி. அதன் சொந்த ஊர் இந்தியா மற்றும் இலங்கை ஆகும்.

கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. வைட்டமின் சி, ஏ, பி மற்றும் ஈ உள்ளிட்ட வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் ஆகியவை இந்த இலைகளில் உள்ளன. ஆல்கலாய்டுகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன.

எல்லா உடல் பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய ஒரு வீட்டு மருத்துவ பொருள் என்றால் அது கறிவேப்பிலை. குறிப்பிட்ட பிரச்சனைகள் என்றால் இளநரை, முடிஉதிர்வு மற்றும் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஆகியவற்றை சரிசெய்யக்கூடியது.

மற்ற பிரச்சனைகள் என்றால், வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் போக்கு அவற்றையும் சரிசெய்துவிடும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணம் வயிற்றில் எந்த ஒரு நோய் தொற்றுக்களையும் வைத்துக் கொள்ளாது. இது வயிற்றில் உள்ள பித்தத்தைக் குறைத்து வயிற்றை சுத்தம் செய்து வயிற்று கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்துவிடும்.

இப்போது கறிவேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று பார்ப்போம்.

ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் 35-40 கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்து வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை சிறிது மோருடன் சேர்த்து கலந்து பருக வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை குடிப்பது மிகவும் நல்லது.ஒரு கப் நீரில் கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, தினமும் பலமுறை குடிக்கலாம்.40 கிராம் கறிவேப்பிலை பொடி மற்றும் 10 கிராம் சீரகத்தை ஒன்றாக கலந்து சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். பின் 10 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிட வேண்டும்.சிறிது கறிவேப்பிலையை எடுத்து, நீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்

This ayurvedic medicine is for urinary stone. 16 mm of stone dissolves only in 4 hours.

This ayurvedic medicine is for urinary stone. 16 mm of  stone dissolves  only in 4 hours. So don't do any operation and forward to all groups

IMPORTANT HOME REMEDIES FOR DISEASES

Monday, December 3, 2018

TIPSவெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணப்படுத்த இந்த காயை கால்களில் தேய்க்கவும்.

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணப்படுத்த இந்த காயை கால்களில் தேய்க்கவும்.
👉அனைவரும் பகிருங்கள்

https://www.facebook.com/1911957129069543/posts/2182797405318846/
.

http://daily1tips.com/doc-1st/archives/10218

.

எப்பேர்பட்ட காய்ச்சல் இருந்தாலும் சரி ஆகிவிடும்.

வெற்றிலை. 1
துளசி. 10 இலை
வேப்பிலை. 2 இலை
மஞ்சள்தூள் 1 spoon
சீரகம். 1spoon
குருமிளகு. 10

இவைகளை 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவிட்டு இளஞ்சூட்டில் குடிக்கவும். தினம் 3 வேளையாக 3 நாள் குடித்துவந்தால்

எப்பேர்பட்ட காய்ச்சல் இருந்தாலும் சரி ஆகிவிடும்.

டெங்கு,மலேரியா,ப்ளூ,வைரஸ் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் எதுவாக இருந்தாலும் சரி ஆகிவிடும்.
காய்ச்சல் இருக்கும் வரை தொடர்ந்து குடித்து வரவும்.

தயவு செய்து பகிர்ந்து மற்றோருக்கும் பலனளிக்கவும்.நன்றி🙏🏻

வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

► வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .

● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

■ தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

■ மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… !

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்...

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...