Saturday, July 21, 2018

முருங்கை பூவின் அற்புத குணம்

முருங்கை பூவின் அற்புத குணம்...

தமிழ்நாட்டில்:

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

இரத்த சக்கரையின் அளவை குறைக்க நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள்!  

இரத்த சக்கரையின் அளவை குறைக்க நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள்!
 

இன்றைய காலகட்டத்தில் வாழ்கை முறை மற்றும் உணவு காரணமாக நிறைய பேருக்கு மிகவும் சிறிய வயதில் சக்கரை நோய் ஏற்படுகிறது.இதனை சரி செய்ய நீங்கள் சரியான உணவு முறையினை பின்பற்ற வேண்டும்.

இப்பொழுது நாம் சில முக்கியமான உணவுகளை பற்றி காண்போம். இவை உஙகள் உடலில் உள்ள இரத்த சக்கரையின் அளவினை குறைத்து உங்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.

1. கேழ்வரகு

கேழ்வரகில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்த சக்கரை அளவு குறைவதோடு உங்களை ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் வைக்க உதவுகின்றது.எனவே அரிசிக்கு பதிலாக தினமும் கேழ்வரகினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

2. கோதுமை

கோதுமைக்கு இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கும் சக்தி உள்ளது. தினசரி இதனை உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவினை குறைக்க உதவுகின்றது.

3. கொய்யா பழம்

கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்த சக்கரையின் அளவு சீராக இருக்கும். மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி கிடைக்கும். ஏனெனில் கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது.

4. முருங்கை கீரை

முருங்கை கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், ப்ரோடீன்,வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறையும் அது மட்டுமில்லாமல் உங்களின் இரத்த சக்கரையின் அளவு குறையும். எனவே தினமும் முருங்கை கீரையினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

5. பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் அதிக அளவு ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், ப்ரோடீன், நார்ச்சத்து நிறைந்துள்ளது. சக்கரை நோய் உள்ளவர்கள் தினமும் பாதாமை உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்த சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். எனவே தினமும் ஒரு கைப்பிடி பாதாமினை உட்கொண்டு வாருங்கள்.

6. கொண்டை கடலை

கொண்டை கடலையில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது.இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் இரத்த சக்கரையின் அளவு விரைவில் குறையும்.

ஏன் கருவேப்பிலையை தினமும் சாப்பிட வேண்டும்? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

ஏன் கருவேப்பிலையை தினமும் சாப்பிட வேண்டும்? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!
 

ஆதி காலத்து முதலே நமது உணவில் தினமும் கருவேப்பிலை பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. இதற்க்கு ஏராளமான கரணங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக கறிவேப்பிலையில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இப்பொழுது நாம் கறிவேப்பிலையில் உள்ள நன்மைகளை நண்பர்களே.

பொதுவாக நம் அனைவரும் உணவில் உள்ள கருவேப்பிலையை தூக்கி எரியும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். அது முற்றிலும் தவறு. இப்பொழுது நாம் கறிவேப்பிலையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம்.

1. புற்றுநோயை தடுக்கும்

கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகம் உள்ளதால் அவை உங்கள் உடலில் பபுற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மற்றும் இதில் உள்ள அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்கள் உடல் விரைவில் வயதான தோற்றம் அடைவதை தடுக்க உதவும்.

2. இதய நோயினை தடுக்க உதவும்

கறிவேப்பிலையில் கொழுப்பினை கரைக்கும் சக்தி உள்ளது. எனவே தினமும் இதனை உட்கொண்டுவந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் அழகாக மாறிவிடும். மேலும் இது உங்கள் இதயத்தை பாதுகாத்து இதய நோய் வராமல் தடுக்க உதவும். தினமும் கருவேப்பிலையை நண்பர்களே.

3. உடல் சூட்டை குறைக்கும்

கருவேப்பிலையை தென்கையெண்ணையில் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் உங்கள் உடல் உஷ்ணம் குறைந்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

4. இளநரையினை தடுக்கும்

கருவேப்பிலையை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வந்தால் உங்களுக்கு ஏற்படும் இளநரையானது விரைவில் சரியாகிவிடும். எனவே தினமும் கருவேப்பிலையை சாப்பிட்டு வரவும் உறவுகளே.

5. நீரிழிவை கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலை 10 கருவேப்பிலை வீதம் உட்கொண்டுவந்தால் விரைவில் இரத்த சக்கரையின் அளவை நண்பர்களே.

6. உடல் எடையினை குறைக்க உதவும்

தினமும் கருவேப்பிலையை உட்கொண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உங்கள் உடல் எடை குறையும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புவோர் தினமும் காலை மற்றும் மலையில் கருவேப்பிலையை சாப்பிட்டு வரவும்.

7. கூர்மையான கண்பார்வை

கறிவேப்பிலையில் அதிக அளவு வைட்டமின் எ நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் பார்வை குறைபாடு நீங்கி கண்களின் பார்வை கூர்மையாகும் நண்பர்களே. எனவே தினமும் கருவேப்பிலையை .உண்டு வரவும்.
Shared by M VIJAYAN

Monday, July 16, 2018

*வெண்ணீரின் பயன்கள்*

*வெண்ணீரின் பயன்கள்*

இதை அதிக அளவில் பகிர்தல் அனைவரும் பயன் பெற உதவும்

ஒரு ஜப்பானிய  மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
 
1 மைக்கிரேன்
 
2 உயர் இரத்த அழுத்தம்
 
3 குறைந்த இரத்த அழுத்தம்
 
4 மூட்டு வலி
 
5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்
 
6 கால்-கை வலிப்பு
 
7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்
 
8 .இருமல்
 
9 .உடல் அசௌகரியம்
 
10. கொலு வலி
 
11 ஆஸ்துமா
 
12 ஹூப்பிங் இருமல்
 
13 .நரம்புகள் தடுப்பு
 
14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
 நோய்கள்
 
15.வயிற்று பிரச்சினைகள்
 
16 .குறைந்த பசியின்மை
 
17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

*சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?*
 
காலையில் எழுந்து, வெரும் வயிற்றில்  சுமார் 2 தம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

*குறிப்பு:*

*தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.*

*சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்*

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

✔ 3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

✔ 4 மாதங்களில் கொழுப்பு

✔ 9 மாதங்களில்    கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம்

4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர்  இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. *இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்*

*இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது* கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர்ந்த நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

*தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும்.
-டாக்டர் டி. மென்சா-அசரே

ஆங்கில மருத்துவம் எப்படி? செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள் பெரியபதிவு என்று புறக்கணிக்க வேண்டாம்,

ஆங்கில  மருத்துவம்  எப்படி?  செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள்  பெரியபதிவு  என்று  புறக்கணிக்க  வேண்டாம்,

நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலைமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.

உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.

ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.

கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்த்தும்  நரம்பை செயலிழக்க செய்துவிடுகிறது பிறகு எப்படி தலை  வலிக்கும்?

பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷக்கழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.

சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.

கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை, அதுதான்  காய்ச்சல் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளைப் போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற்ற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை.
ஆங்கில.. மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்துக் கொண்டே  வருவதால்
நமது  உடலே சாக்கடையைப். போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பலவித  வியாதிகள், பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்,  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள் .என  பல  வருகின்றன. எனவே  எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத  ஆங்கில  மருத்துவத்தைப் புறக்கணியுங்கள். யோகா செய்திடுங்கள் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.பொது நலன் கருதி வெளியிடுவோர் ஸ்ரீபகவத்யோகா மதுரை

பாகற்காயின்_அற்புதம்...

அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய #பாகற்காயின்_அற்புதம்...

பாகற்காய் என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அதன் கசப்புத்தன்மை தான். எவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

பாகற்காயில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. பாகற்காயில் டயட்டரி நார்ச்சத்துக்களும், இரண்டு மடங்கு அதிகமாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவைகளும் வளமான அளவில் நிரம்பியுள்ளது. பாகற்காய் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது? பாகற்காயில் மூன்று வகையான உட்பொருட்களுடன் சர்க்கரை நோய்க்கு எதிரான பண்புகளும் நிறைந்துள்ளது.

#டைப்-2 #மற்றும்_டைப்-1 #சர்க்கரை_நோய்

பாகற்காயில் இருக்கும் உட்பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும். டைப்-2 சர்க்கரை நோய் என்பது, உடலில் முறையான செயல்பாட்டிற்குத் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள செல்கள் உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை ஏற்காமல் இருக்கும் நிலையாகும். 

டைப்-1 சர்க்கரை நோய் என்பது உடலில் மிகவும் குறைவான அளவில் இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது இன்சுலினை சுத்தமாக உற்பத்தி செய்யாமல் இருக்கும் நிலையாகும்.

#நான்கு_வார_ஆய்வு

ஜர்னல் எட்னோஃபார்மால்கியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, 4 வாரம் தொடர்ந்து 2000 மில்லிகிராம் பாகற்காயை எடுத்து வந்ததில், டைப்-2 சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் பாகற்காயில் உள்ள தாவர வகை இன்சுலின் டைப்-1 சர்க்கரை நோயாளிக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது.

தினமும் எவ்வளவு பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்?

பாகற்காய் ஜூஸை ஒரு நாளைக்கு 50-100 மிலி வரை குடிக்கலாம். 900 மில்லிகிராம் பாகற்காயை ஒரு நாளைக்கு மூன்று வேளையும் சாப்பிடலாம். டின்சராக இருந்தால் ஒரு நாளைக்கு 10-50 மிலி வரை எடுக்கலாம்.

#பாகற்காய்_ஜூஸின்_இதர_நன்மைகள்!

#கெட்ட_கொலஸ்ட்ராலைக்_குறைக்கும்

பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தால், தானாக இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயமும் குறையும். பாகற்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்.

  #கல்லீரலை_சுத்தம்_செய்யும்

பாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். ஆய்வு ஒன்றில் பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள, கல்லீரலில் உள்ள நொதிகளை வலிமையாக்கி, கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

#நோயெதிர்ப்பு_மண்டலத்தை_மேம்படுத்தும்

பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்றுக்களை எதிர்த்துப் பாதுகாப்பு அளிக்கும், அலர்ஜியை சரிசெய்யும் மற்றும் கண் பார்வையை மேம்படுத்தும். இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் ராடிக்கல்களால் டிஎன்ஏ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் செல்கள் சீரான இயக்கத்திற்கு உதவும்.

#புற்றுநோயைத்_தடுக்கும்

பாகற்காயில் ஆன்டி-கார்சினோஜென்கள் மற்றும் கட்டி எதிர்ப்பு பண்புகள், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், அவ்வப்போது பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்

#எடையைக்_குறைக்கும்

பாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து குடலியக்கத்தை மேம்படுத்துவதுடன், அதிகமாக உண்பதைத் தடுக்கும் மற்றும் பசியுணர்வைக் குறைக்கும்.இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். மேலும் இதில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களும் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

#கண்களுக்கு_நல்லது

ஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் தான் காரணம். மேலும் பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்

பாகற்காய் ஜூஸைத் தயாரிப்பது எப்படி?

#தேவையான_பொருட்கள்:

நற்பதமான பாகற்காய் - 1-2  எலுமிச்சை - 1/2  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை

#செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி, தோலை நீக்கிவிட வேண்டும். * பின் அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி, காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌல் நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 10 நிமிடம் அந்நீரில் பாகற்காய் துண்டுகளை ஊற வைக்க வேண்டும்.  10 நிமிடம் கழித்து, ஊற வைத்த பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். குறிப்பு: வேண்டுமானால், இந்த ஜூஸ் உடன் மிளகுத் தூள் மற்றும் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பாகற்காயின்_அற்புதம்...

அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய #பாகற்காயின்_அற்புதம்...

பாகற்காய் என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அதன் கசப்புத்தன்மை தான். எவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

பாகற்காயில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. பாகற்காயில் டயட்டரி நார்ச்சத்துக்களும், இரண்டு மடங்கு அதிகமாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவைகளும் வளமான அளவில் நிரம்பியுள்ளது. பாகற்காய் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது? பாகற்காயில் மூன்று வகையான உட்பொருட்களுடன் சர்க்கரை நோய்க்கு எதிரான பண்புகளும் நிறைந்துள்ளது.

#டைப்-2 #மற்றும்_டைப்-1 #சர்க்கரை_நோய்

பாகற்காயில் இருக்கும் உட்பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும். டைப்-2 சர்க்கரை நோய் என்பது, உடலில் முறையான செயல்பாட்டிற்குத் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள செல்கள் உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை ஏற்காமல் இருக்கும் நிலையாகும். 

டைப்-1 சர்க்கரை நோய் என்பது உடலில் மிகவும் குறைவான அளவில் இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது இன்சுலினை சுத்தமாக உற்பத்தி செய்யாமல் இருக்கும் நிலையாகும்.

#நான்கு_வார_ஆய்வு

ஜர்னல் எட்னோஃபார்மால்கியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, 4 வாரம் தொடர்ந்து 2000 மில்லிகிராம் பாகற்காயை எடுத்து வந்ததில், டைப்-2 சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் பாகற்காயில் உள்ள தாவர வகை இன்சுலின் டைப்-1 சர்க்கரை நோயாளிக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது.

தினமும் எவ்வளவு பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்?

பாகற்காய் ஜூஸை ஒரு நாளைக்கு 50-100 மிலி வரை குடிக்கலாம். 900 மில்லிகிராம் பாகற்காயை ஒரு நாளைக்கு மூன்று வேளையும் சாப்பிடலாம். டின்சராக இருந்தால் ஒரு நாளைக்கு 10-50 மிலி வரை எடுக்கலாம்.

#பாகற்காய்_ஜூஸின்_இதர_நன்மைகள்!

#கெட்ட_கொலஸ்ட்ராலைக்_குறைக்கும்

பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தால், தானாக இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயமும் குறையும். பாகற்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்.

  #கல்லீரலை_சுத்தம்_செய்யும்

பாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். ஆய்வு ஒன்றில் பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள, கல்லீரலில் உள்ள நொதிகளை வலிமையாக்கி, கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

#நோயெதிர்ப்பு_மண்டலத்தை_மேம்படுத்தும்

பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்றுக்களை எதிர்த்துப் பாதுகாப்பு அளிக்கும், அலர்ஜியை சரிசெய்யும் மற்றும் கண் பார்வையை மேம்படுத்தும். இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் ராடிக்கல்களால் டிஎன்ஏ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் செல்கள் சீரான இயக்கத்திற்கு உதவும்.

#புற்றுநோயைத்_தடுக்கும்

பாகற்காயில் ஆன்டி-கார்சினோஜென்கள் மற்றும் கட்டி எதிர்ப்பு பண்புகள், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், அவ்வப்போது பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்

#எடையைக்_குறைக்கும்

பாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து குடலியக்கத்தை மேம்படுத்துவதுடன், அதிகமாக உண்பதைத் தடுக்கும் மற்றும் பசியுணர்வைக் குறைக்கும்.இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். மேலும் இதில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களும் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

#கண்களுக்கு_நல்லது

ஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் தான் காரணம். மேலும் பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்

பாகற்காய் ஜூஸைத் தயாரிப்பது எப்படி?

#தேவையான_பொருட்கள்:

நற்பதமான பாகற்காய் - 1-2  எலுமிச்சை - 1/2  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை

#செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி, தோலை நீக்கிவிட வேண்டும். * பின் அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி, காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌல் நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 10 நிமிடம் அந்நீரில் பாகற்காய் துண்டுகளை ஊற வைக்க வேண்டும்.  10 நிமிடம் கழித்து, ஊற வைத்த பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். குறிப்பு: வேண்டுமானால், இந்த ஜூஸ் உடன் மிளகுத் தூள் மற்றும் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...