Saturday, May 27, 2017

மஞ்சள்காமாலைக்கு ஒரு வேளை மருந்து:*

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
*******   ******   *****  *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.

எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.

அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.

மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.

மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி  ,கீழாநெல்லி  இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.

அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.

அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.

அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.

நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.

எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை  மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும்  விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.

நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.

என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந்  துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.

எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.

மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.

பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே   வே  ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.

விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது. Forwarded msg

வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு

http://www.todaytrends.in/2017/05/ttnews01.html

உயிரைக் குடிக்கும் பாக்கெட் உப்பு*

   “இண்டியன்ஸ் ஆர் ஃபூல்ஸ். தே ஹேவ் இனஃப் மணி பட் நோ ப்ரெய்ன்” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.

அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர்.   கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..

  டாக்டர் இர்வின்  இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்

     . மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது  குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்:

    “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய்  போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.

   இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம். நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.. பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது”

   “தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன. பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை. உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.”

    “ ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம். அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.”

    “அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” - ஒரு பண முதலை கேட்டது.

  ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம். இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும்.”

   “நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும். அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர். அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம்.”

   “அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”

                            # # #

“உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு”

     ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

    இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன. கல்லுப்பின் பயன்பாடு அறவே  நின்றுவிட்டது.

சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன. அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

                           # # #

   இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

   மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:

  “பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்?  

               

    *ஃபெரஸ் சயனைட்* என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

   “ஒரு குண்டூசி முனையளவு *சயனைட்* வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.”

“நாம் வாங்கும் பொடிஉப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக *அலுமினியம்* சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் *புற்று நோயை* வரவேற்கும்.”

  ‘2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள். அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.”

     “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?. இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.”

   கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.”

   “நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன. வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப்  பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.”

   “போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.”

   சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.

  அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர்.

   இதை எல்லாத்  தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள். ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது,,,

*MEDICAL FITNESS*
*PREVENTION IS* *BETTER THAN CURE*

_MEDICAL FITNESS_

           *BLOOD PRESSURE*
          ----------
120/80 --  Normal
130/85 --Normal  (Control)
140/90 --  High
150/95 --  V.High
----------------------------

           *PULSE*
          --------
72  per minute (standard)
60 --- 80 p.m. (Normal)
40 -- 180  p.m.(abnormal)
----------------------------

          *TEMPERATURE*
          -----------------
98.4 F    (Normal)
99.0 F Above  (Fever)

*BLOOD GROUP COMPATIBILITY*

What’s Your Type and how common is it?

*O+*       1 in 3        37.4%
(Most common)

*A+*        1 in 3        35.7%

*B+*        1 in 12        8.5%

*AB+*     1 in 29        3.4%

*O-*        1 in 15        6.6%

*A-*        1 in 16        6.3%

*B-*        1 in 67        1.5%

*AB-*     1 in 167        .6%
(Rarest)

*Compatible Blood Types*

O- can receive *O-*

O+ can receive *O+, O-*

A- can receive *A-, O-*

A+ can receive *A+, A-, O+, O-*

B- can receive *B-, O-*

B+ can receive *B+, B-, O+, O-*

AB- can receive *AB-, B-, A-, O-*

AB+ can receive *AB+, AB-, B+, B-, A+,  A-,  O+,  O-*

This is an important msg which can save a life! A life could be saved...
What is ur blood group ?
Share the fantastic information..

*EFFECT OF WATER*                 
We Know Water is
       important but never
       knew about the
       Special Times one
       has to drink it.. !

       *Did you know ?*

  Drinking 1 Glass of Water at the Right Time Maximizes its effectiveness on the  Human Body;

         *1 Glass of Water*
              after waking up -
              helps to
              activate internal
              organs..

         *1 Glass of Water*
              30 Minutes  
              before a Meal -
              helps digestion..

        *1 Glass of Water*
              before taking a
              Bath  - helps
              lower your blood
              pressure.

        *1 Glass of Water*
              before going to
              Bed -  avoids
              Stroke  or Heart
              Attack.

      'When someone
       shares something of
       value with you and
       you benefit from  it,
       You have a moral
       obligation to share

பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் -  Gallstone  cure

பித்தப்பை

பித்தப்பை உடலின் ஜீரண மண்டலத்தின் ஒரு உறுப்பு ஆகும். பேரிக்காய் போன்றது.  7 – 10 செ.மீ நீளமுள்ள, கல்லீரலின் வலதுபக்கத்தின்  கீழே தொங்கும் பை ஆகும்.

பித்தப்பை பித்த நீரை சேமித்து வைக்கிறது. பித்த நீரிலிருக்கும் தண்ணீர், 90 சதவிகிதம் பித்தப்பையிலிருந்து ரத்தத்தில் உறிஞ்சப்பட்டுவிடுகிறது.    இதனால்,  மீந்த பித்த நீர், கெட்டியாக இருக்கும்.பித்த நீர், கெட்டியான, காரத்தன்மை  உடைய திரவம். இது கல்லீரலால் சுரக்கப்படுகிறது.

பித்த நீரின் உபயோகம்

• பித்த நீர் உடலின் சில நச்சு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
• கொழுப்பு சத்துக்களை உடல் ஜீரணிக்க உதவுகிறது.
• தவிர, கொழுப்பில் கரையும் விடமின்களை உடல் ஏற்றுக்கொள்ள உதவுகிறது.
• முன்சிறுகுடல் ஏற்படும் அலை போன்ற தசை அசைவுகளை ஊக்குவிக்கிறது.
• பித்த நீர், பெருங்குடலை தூண்டி, அதிக தண்ணீரை சுரக்க வைக்கிறது. இதனால் உணவுக் கூழை வெளியே தள்ளுகிறது, சுலபமாகிறது.

பித்த நீரின் வர்ணம், மஞ்சள், பச்சை, பழுப்பு நிறமாக மாறிவரும்.காரணம் எந்த வகை பித்த உப்புகள் அதிகமாக இருக்கின்றதோ, அதன் படி பித்த நீரின் நிறம் இருக்கும். பொதுவாக பைலீரூபின் ஆரஞ்ச் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். பைலிவெர்டின் பச்சை நிறத்தில் இருக்கும்.

கல்லீரலிலிருந்து பித்த நீர், கல்லீரலின் வலது, இடது குழாய்கள் மூலம் வெளிவரும். இந்த இருகுழாய்களும் கல்லீரல் குழாயாக இணைந்து விடும். இந்த கல்லீரல் குழாய், பித்தப்பையிலிருந்து வரும் சிஸ்டிக் குழாயுடன்  சேர்ந்து பொதுவான பித்த நீர் குழாயாகும். கோலிசிஸ்டோகினின் என்ற ஹார்மோனின் உதவி, உந்துதலுடன் முன்சிறுகுடலை அடைகிறது.

முன்சிறுகுடலில் உணவு வந்தடையும் போது இந்த . கோலிசிஸ்டோகினின் ஹார்மோனை சுரக்கும். உணவு முன்சிறுகுடலை அடைந்தவுடன், பித்தப்பைக்கு செய்தி வரும். அது சுருங்கி ஒரு வால்வை திறந்து, சிறுகுடலில் பித்த நீரை கொட்டும். உணவும் பித்த நீர் கலந்து, ஜீரணமாகும். மீந்த பித்த நீர் உப்புக்கள் குடல் சுவர்களால் உறிஞ்சப்பட்டு மறுபடி சுழற்சியாக திரும்ப திரும்ப உபயோகப்படும் இந்த சுழற்சி ஒரு நாளில் உடலில் 10-12 தடவை நடக்கும்.

பித்தப்பை கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள்

பித்தப்பை கற்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி துல்லியமாகக் கூறமுடியாத போதும் யார் யாருக்கு வரக் கூடும் என்பதை ஆய்வுகள் சில காரணங்களைத் தெரியப்படுத்துகின்றன.

பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் பாதிப்படைகிறார்கள். வயதில் மூத்தவர்கள் அதாவது 60 வயதைத் தாண்டியவர்களில் அதிகம் ஏற்படுகிறது என சொல்லப்பட்ட போதும் இளம்  வயதினரிடையேயும் தோன்றலாம்.

ஒருவரது பித்த நீரில் கொலஸ்டரோல் அளவானது வழமையை விட அதிகம் இருந்தால் பித்தக் கற்கள் தோன்றலாம். பொதுவாக ஈரலானது நமது குருதியில் உள்ள கொலஸ்டரோலை உறிஞ்சி பித்த நீர் ஊடாக வெளியேற்று கிறது. அவ்வாறு பித்தத்தில் கலக்கும் கொலஸ்டரோலின் அளவு வழமை போலிருந்தால் அது பித்த நீரில் கரைந்து சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் அதன் செறிவு அதிகமாக இருந்தால் கட்டிபட்டு கற்களாக மாறுகிறது.

உணவு முறையைப் பொறுத்த வரையில் நார்ப்பொருள் குறைந்த,  கொழும்பும் கொலஸ்டரோலும் அதிகமுள்ள உணவு வகைகளை உண்பவர்களிடையே தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களிடையேயும் அதிகமாகக் காண்கிறோம். அதே போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையேயும் அதிகம் காணப் படுகிறது. பெண்களின் கர்ப்பகாலத்திலும் சாத்தியம் அதிகமாகும்.

நோய்கள் காரணமாகவோ அல்லது உடல் எடை குறைப்பு முயற்சியின் போது திடீரென அதிகளவு எடையைக் குறையும் போதும் தோன்றலாம்.

உணவுகளை வேளை தவறாமல் உண்ணுங்கள். நீண்ட நேரம் பட்டினி கிடப்பதும், உணவுகளை சில வேளைகளில் தவிர்ப்பதும் உபவாசம் இருப்பதும் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

பித்தப்பை கல் அறிகுறிகள்

பித்தப்பை கற்களுக்கு அறிகுறிகள் பல வருடங்கள் தெரியாமலே போகலாம். பலருக்கு பித்தப்பையில் கல் உருவாகியிருக்கும். ஆனால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேறு காரணத்துக்காக பரிசோதனை செய்யும்போதுதான் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவரும். பித்தப்பை கல், பித்தப்பை குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் பாதிப்புகள் வெளிப்படும்.

அறிகுறிகள் வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும். பித்தநீர் குழாயை பெரிதாக அடைக்கும் போது வலி, பிரட்டல், வாந்தி ஏற்படும். இந்த வலி மிகவும் அதிகமாக இருக்கும். மேல் வயிற்றில் ஏற்படும். உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த வலி தாக்கலாம். பித்த நீர் அடைப்பட்டால், பேக்டீரியா உருவாகி பெருகி விடும். குழாய்களில் நோய் தொற்று ஏற்படும். கல்லீரலில் கட்டிகள், பிளவைகள் உண்டாகும். ஜுரம், குளிர் சுரம், காமாலை ஏற்படலாம். தொடர்ந்து  வலி, ஜுரம், தோள்பட்டை வலி இவை ஏற்படும்.

பித்தப்பை  கற்களால் எந்த அறிகுறியும் தென்படாத வரை, அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரணக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சித்த மருத்துவத்தில் சித்தர் நூல்களில் பித்தப்பை கற்களை குணப்படுத்தும் மருந்துகள் கூறப்பட வில்லை.மேலும் சித்த மருத்துவர்கள் பலர் பித்தப்பை கல் என்பதை சிறுநீரக கல் போன்ற வகையினை சார்ந்தது என நினைத்து சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்துகளான சிருநெருஞ்சில், சிறுபீளை, வெங்காரபற்பம், வெடியுப்பு பற்பம், கல்கரைச்சி மாத்திரை போன்றவைகளை கொடுத்து பித்தப்பை கல் குணமாகாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

*♨மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு*

பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் உடல் எடையை அதிகப்படுத்தும். இது எதனால் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம். மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதற்கு குடும்ப சூழ்நிலை உணவு கட்டுப்பாடு இன்மை சுற்றுசூழல் போன்ற காரணங்களை சொல்லலாம்.

இப்போது இருக்கிற அதிகப்படியான உஷ்ணம், மழையின்மை, கம்ப்யூட்டரில் இரவு பகல் பாராமல் உட்காருவது, ஏசியில் உட்காருவதால் தூய்மையான காற்று நம் உடம்பில் படாமல் இருப்பது, நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் யூரியா போன்ற உரங்களை போட்டு வளர்ப்பது, பழங்களை கல், கெமிக்கல் போட்டு பழுக்க வைப்பது போன்ற காரணங்களால் நாம் சாப்பிடும் உணவுகளில் சக்தியில்லாமல் போய் விடுகிறது. அதே போன்று அந்த காலத்தில் கிணற்று நீர், ஆற்று நீர், ஊற்று நீர் என்று ஆரோக்கிய நீரை குடித்து ஆரோக்கியமாக இருந்தார்கள். இப்போது கெட்டநீர் கிடைப்பது அதிகமாகி பணம் கொடுத்து நீரை வாங்குவது கூட கஷ்டமாக உள்ளது.

ஆக பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் பரம்பரை வாகு, உணவு, நீர், சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் வருகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். மேலும் மாதவிடாய் ஒழுங்காக வராததற்கு காரணம்

1. தைராய்டு பிரச்சினை

2. பைபராய்டு (கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள்)

3. நீர் கட்டிகள் (பாலிஸ்டிக் ஒவரி)

4. ரத்தமின்மை

தைராய்டு: கழுத்தில் உள்ள தைராய்டு கிளான்ஸ் அதிகமாகவோ, குறைவாக சுரப்பது தான் தைராய்டு பிரச்சினை. இதனால் மாதவிடாய் சரியாக வராது. மாதவிடாய் சரியாக வராததால் உடல் எடை அதிகமாகிவிடும். தைராய்டு பிரச்சனையால் முடி கொத்து கொத்தாக கொட்டும். மனசிதைவு அதிகமாகும். டென்ஷன், கோபம் அதிகமாகும். குரல் கம்மியாகி பேச முடியாமல் போகும். பெண்களுக்கு ஆண்குரல் போல் மாறும். மாதவிடாய் சரியாக வராது.

பைபராய்டு (கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள்) : மேலே சொன்ன பிரச்சினைகள் வரும்போது ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த டெஸ்டில் குறைவாகவோ அதிகமாகவோ தைராக்சின் சுரந்தால் மருத்துவர் சொன்ன மருந்தை எடுக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை டெஸ்ட் எடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி குறைவாகவோ, அதிகமாகவோ மருந்து எடுக்க வேண்டும். சொன்னால் அதன்படி செய்ய வேண்டும்.

சிலபேர் ஒருமுறை தைராய்டு டெஸ்ட் எடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுப்பார்கள். 3 வருடங்கள் அதே மருந்தை எடுப்பார்கள் இதனால் மாத்திரையின் பக்க விளைவு தான் அதிகமாக வரும். அதனால் தைராய்டு பிரச்சினைக்கு 3 மாதத்துக்கு ஒரு முறை டெஸ்ட் எடுப்பது நல்லது. குறைந்தால் மருந்தை நிறுத்துவது நல்லது. குழந்தை பிறக்காததற்கு முக்கிய காரணம் தைராய்டும் ஒரு காரணமாகும்.

நீர் கட்டிகள் (பாலிஸ்டிக் ஒவரி): ஹார்மோன் பிரச்சினையால் கர்ப்பபையில் நீர்கட்டிகள், பைபராய்ட் கட்டிகள் உண்டாகும். இதனாலும் மாதவிடாய் சரியாக வராது. இதனால் உடல் எடை அதிகமாகும். இந்த கட்டிகளும் குழந்தை பிறக்காததற்கு ஒரு காரணம்.

மேலே கூறிய காரணங்களை சரியாக கண்டுபிடித்து மூலிகை மருந்து, மூலிகை உணவு போன்றவற்றை எடுத்து முத்திரைகள் , அக்கு டச், நடை பயிற்சிகள் செய்து 100 சதவீதம் சரியாகி எடை குறைக்கலாம்.

ரத்தமின்மை (அனிமிக்): ரத்தம் குறையும் போது உடலில் நீர் கோத்து (ரத்தத்திற்கு பதில் உடல் முழுவதும் குத்து வலி வரும். உடல் எடை அதிகமாகும். தலைமுடி கொத்து கொத்தாக கொட்டும். ரத்தம் இன்மையால் மாத விடாய் வராது. உடல் எடை கூடும். இந்த ரத்தம் இன்மையை உணவு, பழங்கள், நடைபயிற்சி மற்றும் அக்குடச், அக்கு பிரஷர், மூலிகை மருந்து மூலம் ரத்தம் 100 சதவீதம் ஏறும்.

ரத்தம் குறைவதால் பின்காலத்தில் பலதரப்பட்ட வியாதிகள் வரும். சிறுநீரக கோளாறு வரும் போது ரத்தத்தில் யூரியா, கிரியேட்டின் அறை அதிகரித்து ரத்த அளவு மிகவும் குறையும். புற்றுநோய் தாக்குதலின் போதும் மிகவும் குறையும். இதனால் சிறுவயதிலிருந்தே ரத்த விருத்திக்கு புஷ்டியான உணவு உயற்பயிற்சி செய்யும் போது பிற்காலத்தில் ரத்த பாதிப்பு வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும் முதல் நிலை நோயும், ரத்தத்தில் சில பொருட்களின் அளவு குறைந்து போதல் மற்றும் இல்லாமல் போதல் என்ற இரண்டாம் நிலை நோயும், வந்து இந்த இரண்டு நிலை நோய்களும் சரியான மருத்துவத்தை பயன் படுத்தாமல் தவறான மருத்துவத்தை பயன்படுத்துவதால் தான் மூன்றாவது நிலை நோயான ரத்தத்தின் அளவு குறையும் நோய் வருகிறது.

எப்போது ரத்தத்தின் அளவு குறைகிறதோ! அப்போது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான ரத்தம் கிடைக்காதலால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும். இனி ரத்தத்தை எப்படி அதிகரிக்க வைப்பது என்பதை பார்க்கலாம். சரிவிகித உணவை சாப்பிட வேண்டும், பழங்களில் தினமும் பப்பாளி, மாதுளம் பழம், ஆப்பிள், பேரிச்சம்பழம், அத்திபழம், நெல்லிக்காய், கொய்யாப் பழம், போன்ற பழங்கள் கலந்த கலவையாகவும் சாப்பிடலாம்.

1. ஆப்பிள் : தினமும், ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் அவசியமில்லை என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உள்ளது. ஆப்பிள் பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டது. இதிலுள்ள பெக்டின் எனும் பொருள் நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த சோகைக்கு ஆப்பிள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதில் உள்ள இரும்புச் சத்து பாஸ்பரஸ், ஆர்சனிக். ரத்தத்தை விருத்தி செய்கிறது. உணவுக்கு அரைமணிநேரம் முன்பும் படுக்கைக்கு செல்லும் முன்னும் ஒரு டம்ளர் ஜுசை சாப்பிடும் போது ரத்த சோகை போகிறது. இதே மாதிரி மாதுளம் பழம் நீறும் ரத்தம் விருத்தி அடைகிறது.

2. பேரிச்சை: மிகவும் அதிக சத்துள்ள பழம், இயற்கை யான குளுக்கோஸ், ப்ரக்டோஸ் என்ற சர்க்கரைப் பொருட்கள் அடங்கியுள்ளது. கரும்புச்சாறை விட சிறந்தது. அதிரடியாக 1 மாதத்தில் ஒரு யூனிட் இரத்தம் அதிகரிக்க கீழேயுள்ளதை செய்யுங்கள். 1/4 கிலோ பேரிச்சம் பழம் கொட்டை நீக்கி ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும், அதில் 1/4 கிலோ சுத்தமான தேனை ஊற்றவும், 1 டப்பி குங்குமபூவை தூவவும் இக்கலவையை காலை இளம் வெயிலில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து பாட்டிலில் போடவும் இரவு சாப்பாட்டிற்கு பிறகு 2 பேரிச்சம் பழம் சாப்பிட்டு 1 டம்ளர் பால் சாப்பிடவும், (பசும் பால் மிகவும் நல்லது).இது முடிந்த பிறகு அத்திபழத்தை தேனுடன் கலந்து, அதையும் இரவு இரண்டு பழமும் பாலும் சாப்பிடவும்.

நிச்சயம் 1 மாதத்தில் ஒரு யூனிட் இரத்தம் அதிகரிக்கும். மாதவிடாய் பிரச்சினை போய் எடை குறைய தினமும் காலையும் மாலையும் 10 அடிக்கு நடைப்பயிற்சியும், இயற்கை உணவும், நில முத்திரை தினமும் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

சிட்கா வைத்தியம் :

ஆரோக்கியமான குழந்தை பிறக்க:

கணவன் - மனைவி இருவரும் இரவு உணவுக்குப்பின் பழுத்த செவ்வாழைப்பழம் (இயற்கை முறையில் பயிரிடப்பட்ட) ஆளுக்கு ஒன்று சாப்பிட்டு ஒரு தம்ளர் பாலில் குங்குமப்பூ போட்டு சாப்பிடவும், ஆண்களுக்கு விந்து அதிகப்படுத்தியும், பெண்களுக்கு கர்ப்பப்பை பலம் ஆகியும் விரைவில் குழந்தை பிறக்கும்.

சிவப்பணுக்கள் அதிகரித்து ரத்த புஷ்டி உண்டாக:

ஒரு ஆப்பிள் பழத்தை நன்றாக வெந்நீரில் கழுவி (மெழுகு போய்விடும்) துண்டாக வெட்டி அரைமணி நேரம் கழித்து சாப்பிட்டால் ரத்த புஷ்டி உண்டாகும். (ஆப்பிளை வெட்டி வைக்கும் போது அது கறுப்பாக மாறி அதில் இரும்புசத்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)

டாக்டர். ஆர்.பானுமதி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...