Friday, June 7, 2019

அக்குபிரஷர் மூலம் வர்ம புள்ளிகள் மூலம் சுகப்பிரசவம்

*Reel இல்ல Real*

நம் நேசம்(the symbol of confidence) அக்குபஞ்சர் & வர்மம் படித்து கொண்டிருக்கும் சகோதரி *R. ஜெயசிந்தியா* அவர்கள் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்..இதோ

*அக்குபஞ்சர்/வர்ம மருத்துவத்தில் சுகப்பிரசவம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே....*💐💐💐

என் சகோதரி PIMS  மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்...

மூன்று நாட்களுக்காக அவர் டெலிவரி வலி வருவதற்காக காத்திருந்தார்..

ஆனால்,  கர்ப்பப்பை வாய் 1 செ.மீ. கூட திறக்கவில்லை...

*நமது ஆசான் வர்மகலை வல்லரசரும் அக்குமருத்துவ களஞ்சியம்          Dr.பொன். அண்ணாதுரை அய்யா  அவர்களிடம்* அக்கு புள்ளிகளை கேட்டுத் தெரிந்து கொண்டேன்...

என் சகோதரிக்கு அதைப் பயன்படுத்தினேன். அவள் கால் அருகே உட்கார்ந்து புள்ளிகளை அழுத்தினேன்...

*நம்மால் நம்பமுடியாத அளவிற்கு 15 நிமிடங்களுக்குள் கர்ப்பப்பை  3 செ.மீ வரை திறந்தது..*

நான் முழு நம்பிக்கை பெற்று மீண்டும் மீண்டும் அழுத்தத் தொடங்கினேன்.

அக்குபஞ்சர் மிகவும் நன்றாக வேலை செய்தது, *அரை மணி நேரத்திற்குள்ளே அது 5-6 செ.மீ வரை திறக்கப்பட்டு* பிரசவ வலி ஏற்பட்டு, என் சகோதரி ஒரு அழகான அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
அவர் நீண்ட நேரம் போராடவில்லை, விரைவில் குழந்தையை  ஈன்றெடுத்தாள்....

*வர்ம மருத்துவம் மற்றும் அக்குபிரஷர்* ஆகியவற்றின் அற்புதமான ஆற்றலை அறிந்து வியந்தேன்..

மருத்துவர்கள் பிரசவ வலி வந்தவுடன் 3 மணியில் இருந்து 4 மணி நேரம் கழித்து தான் பிரசவம் நடைபெறும் *ஆனால் முக்கால் மணி நேரத்திலேயே சுகப்பிரசவம்* ஆனது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது என்று சொன்னார்கள்......

பிரசவம் முடிந்த பின் என் சகோதரி "அக்குபிரஷர் சிகிச்சை,  வர்ம மருத்துவம் மிகவும் நன்றாக வேலை செய்கிறது என்று சொன்னாள்"

*வர்ம புள்ளிகள்: கோனார் சன்னி,  அசோகுதிரி, உதிரி அண்டகாலம்*

*அக்குபிரசர் புள்ளிகள்*
*Ub40, St36, Sp6, Gb34, K3, Ub60*

அக்குபிரஷர் மூலம் வர்ம புள்ளிகள் மூலம் சுகப்பிரசவம்  அடைந்தமைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்...
*எனது ஆசான் மருத்துவக் களஞ்சியம் பொன் அண்ணாதுரை  அவர்களுக்கு* மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

Mobile phone :
Hr. R. Jaya Sinthiya, Neyveli
8825533474
நன்றி

அக்குபிரஷர் மூலம் வர்ம புள்ளிகள் மூலம் சுகப்பிரசவம்

*Reel இல்ல Real*

நம் நேசம்(the symbol of confidence) அக்குபஞ்சர் & வர்மம் படித்து கொண்டிருக்கும் சகோதரி *R. ஜெயசிந்தியா* அவர்கள் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்..இதோ

*அக்குபஞ்சர்/வர்ம மருத்துவத்தில் சுகப்பிரசவம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே....*💐💐💐

என் சகோதரி PIMS  மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்...

மூன்று நாட்களுக்காக அவர் டெலிவரி வலி வருவதற்காக காத்திருந்தார்..

ஆனால்,  கர்ப்பப்பை வாய் 1 செ.மீ. கூட திறக்கவில்லை...

*நமது ஆசான் வர்மகலை வல்லரசரும் அக்குமருத்துவ களஞ்சியம்          Dr.பொன். அண்ணாதுரை அய்யா  அவர்களிடம்* அக்கு புள்ளிகளை கேட்டுத் தெரிந்து கொண்டேன்...

என் சகோதரிக்கு அதைப் பயன்படுத்தினேன். அவள் கால் அருகே உட்கார்ந்து புள்ளிகளை அழுத்தினேன்...

*நம்மால் நம்பமுடியாத அளவிற்கு 15 நிமிடங்களுக்குள் கர்ப்பப்பை  3 செ.மீ வரை திறந்தது..*

நான் முழு நம்பிக்கை பெற்று மீண்டும் மீண்டும் அழுத்தத் தொடங்கினேன்.

அக்குபஞ்சர் மிகவும் நன்றாக வேலை செய்தது, *அரை மணி நேரத்திற்குள்ளே அது 5-6 செ.மீ வரை திறக்கப்பட்டு* பிரசவ வலி ஏற்பட்டு, என் சகோதரி ஒரு அழகான அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
அவர் நீண்ட நேரம் போராடவில்லை, விரைவில் குழந்தையை  ஈன்றெடுத்தாள்....

*வர்ம மருத்துவம் மற்றும் அக்குபிரஷர்* ஆகியவற்றின் அற்புதமான ஆற்றலை அறிந்து வியந்தேன்..

மருத்துவர்கள் பிரசவ வலி வந்தவுடன் 3 மணியில் இருந்து 4 மணி நேரம் கழித்து தான் பிரசவம் நடைபெறும் *ஆனால் முக்கால் மணி நேரத்திலேயே சுகப்பிரசவம்* ஆனது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது என்று சொன்னார்கள்......

பிரசவம் முடிந்த பின் என் சகோதரி "அக்குபிரஷர் சிகிச்சை,  வர்ம மருத்துவம் மிகவும் நன்றாக வேலை செய்கிறது என்று சொன்னாள்"

*வர்ம புள்ளிகள்: கோனார் சன்னி,  அசோகுதிரி, உதிரி அண்டகாலம்*

*அக்குபிரசர் புள்ளிகள்*
*Ub40, St36, Sp6, Gb34, K3, Ub60*

அக்குபிரஷர் மூலம் வர்ம புள்ளிகள் மூலம் சுகப்பிரசவம்  அடைந்தமைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்...
*எனது ஆசான் மருத்துவக் களஞ்சியம் பொன் அண்ணாதுரை  அவர்களுக்கு* மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

Mobile phone :
Hr. R. Jaya Sinthiya, Neyveli
8825533474
நன்றி

Sunday, June 2, 2019

இழந்த ஆண்மைசக்தியை மீண்டும் கொடுக்கும் -*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
💝💝💝💝💝💝
*இழந்த ஆண்மைசக்தியை மீண்டும் கொடுக்கும் -*
*சப்த தாது*
*தாது புஸ்டி லேகியம்*
  💖💖💖💖💖💖          

                                                          
                    *தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.*
💖💖💖💖💖💖
                   *சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.*

❤🧡💛💚💙💜
                  *சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும். இந்த சப்த தாதுக்கள் நிழல் கிரகங்களான இராகு,கேது நீங்கிய சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை எனவே, இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.கிரகப் பெயர்ச்சிகள் நம்மை பாதிக்குமோ என்ற அச்சமின்றி,சிறப்பாக வாழலாம்.*

                *உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.*
❤🧡💛💚💙💜
*பூனைக்காலி விதை*
               *இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.*
❣❣❣❣❣❣
*அமுக்கராக் கிழங்கு*
              *அசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.*

              *இந்திய ஜின்செங் என்றழைக்க்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு மிக வலு கொடுக்கும். விளையாட்டில் ஏற்படும் சதை உடைவு , சவ்வுக் கிழிவு இவற்றை உடனே சரி செய்திடும்.*

             *அமுக்கராக் கிழங்கினால் உஷ்ணம் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும்.*
💕💕💕💕💕💕
*பூமிச்சக்கரைக் கிழங்கு*
               *உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் ,  சுரம்  , மூலம்  போகும்  உடல் பூரிக்கும்.*
💟💟💟💟💟💟
*திரிகடுகு*
               *திரிகடுகு* *சூரணம் என்பது  சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடம்பை உரமாக்கும்.*
💟💟💟💟💟💟
*திரிபலாதி*
               *திரிபலாதிச் சூரணம் என்பது  கடுக்காய் ,நெல்லி வற்றல்  , தான்றிக்காய்  மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடம்பை இறுக்கி இரும்பு போலாக்கும்.*

💗💗💗💗💗💗
*நிலப்பனங்கிழங்கு*
                *நிலப் பனங்கிழங்கு உடலுக்கு* *வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.* *அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது.* *சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் ,* *சுரம்  , மூலம் இவைகள் நீங்கும் .*
❤❤❤❤❤❤
*தண்ணீர் விட்டான் கிழங்கு*
                *தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.* *அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக்கூடியது.* *சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் உஷ்ணம் ,* *சுரம்  , மூலம் இவைகள் நீங்கும்.* *.இளமையைத் தக்க* *வைக்கும் .உடல் பூரிக்கும்.*
🖤🖤🖤🖤🖤🖤
*ஒரிதழ்த்தாமரை*
                   *ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் ,* *அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை ,* *வெட்டை , நீர்ச்சுருக்கு ,* *நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும்.* *மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.*
                                               *ஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா!*
💜💜💜💜💜💜
*நில ஆவாரை*
                 *பற்பல* *மூல வாயுக்கள் ,சுரம் ,* *சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி ,* *மலக்கட்டை நீக்கும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் புரஸ்த கோள [PROSTATE GLAND ENLARGEMENT]  வீக்கம் போன்றவற்றை, நீக்கும்.*
💙💙💙💙💙💙
                *மேலும்,இந்த தாது விருத்தி லேகியத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நெருஞ்சில், நீர்முள்ளி விதை , நிலாவரை , தண்ணீர்விட்டான் கிழங்கு  மேற்கண்ட வியாதிகளை,நிரந்தரமாகத் தீர்க்கும்.*
💙💙💙💙💙💙
*நெருஞ்சில் விதை*
                *நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு ,* *சதையடைப்பு ,* *கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும்*.
💚💚💚💚💚💚
*நீர்முள்ளி விதை*
                 *நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.*
💚💚💚💚💚💚
*சாதிக்காய்*
*தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி* *உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் சிட்டிகை அளவு* *இரவு படுக்கும் போதுபாலில் சாப்பிட தூக்கம்* *வரும் நரம்பு வலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால்,* *அந்தரங்க வாழ்வில் சிறப்பான* *பலன்கள் கிட்டும்.*
*மேலும்,வயிற்றிலுள்ள வாயுவை* *அகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, கிரகணி,* *தாது நட்டம் முதலியன குணமாகும். உடலுக்கு வலு உண்டாகும்.சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலான சாதிபத்திரியே, தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.*
💛💛💛💛💛💛
*முருங்கைப்பூ*
               *பூவைப்* *பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும்.* *கண் எரிச்சல், நா கசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காய்ச்சிக் குடித்தால் ஆண்மை மிகும்.*
💛💛💛💛💛💛
*விளாம் பிசின்*
               *விளாம்* *பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள் உறுப்பு இரணம்,* *அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.*

             *விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அதக்கி அதன் ரசத்தை மட்டும் விழுங்கி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.*

💝💝💝💝💝💝
*ஆவாரைப் பிசின்*

*(இது நேரடியாக கிடைக்கப் பெறாவிடில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்).* *கால் ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் நீரில் இட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் இருவேளை சில நாட்கள் குடித்து வர பெண்களின் வெள்ளைப் போக்கு குணமாகும்.* *வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்*

💝💝💝💝💝💝

*முருங்கை பிசினை*

*ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும். நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும் என்பதை உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.*
💞💞💞💞💞💞

            *நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.*
💞💞💞💞💞💞
           *இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.* *அனைத்து விதமான ஆண்மை குறைபாடுகளையும் நீக்குவதுடன்*
*வெறும்* *ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச* *இணைப்பாக உடலின் அனைத்து வகையான* *வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.*
*இந்த லேகியம் தேவைப்படுவோர் பாரம்பரிய மருத்துவர்களிடமோ அல்லது படித்த பட்டதாரி மருத்துவரிடமோ* *செய்து சாப்பிடுங்கள்* *தாழ்மையுடன் ஹரிஹரன்* *எஸ் எம் பி*
❤🧡💛💚💙💜
*மேலும் இந்த லேகியம் தேவைப்படுவோருக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் மேலும் தொடர்புக்கு*
📞📞📞📞📞📞
*மூலிகை ஆலோசகர் பெருசங்கர்*

*தொடர்பு எண்*
*6383487768*📞

*வாட்ஸ்அப் எண்*
*7598258480* 📲
❤💜💙💚💛🧡
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

🚍
*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🧡💛💚💙💜❤

இப்படிப்பட்ட #அறிகுறிகள்_இருப்பது #நோயல்ல! #நோயாக #மாற்றப்படுகிறது

#இப்படிப்பட்ட #அறிகுறிகள்_இருப்பது #நோயல்ல!

#நோயாக #மாற்றப்படுகிறது!

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination).

2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst)

3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உளகலாவிய
சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!

நவீன மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து  "வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!

ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,
நவீன மருத்துவம் விளக்குவதில்லை!

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!

நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

#ஏன்_ஏற்படுகிறது?

★நாம் தெரிந்துக்
கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!
வராமல் தடுப்போம்!

♦செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!

1. தரமான குளுக்கோஸ்,

2. தரமற்ற குளுக்கோஸ்.

இதை இனம்கண்டு பிரிப்பது "கனையம்" என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!
இது என்றைக்கும் "நல்ல function" தான் செய்யும்!
"Malfunction" செய்யாது!

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே "insulin" சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!

#ஏன்?

தரமற்ற சர்க்கரை
"உடல் செல்களுக்கு" சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!

ஆக,
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல்,
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால்,
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
"A divine survival body mechanism"...!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக "நவீன மருத்துவத்திற்கு" தெரிந்துவிட்டால், "விற்பனை பொருளாக" மாற்றப்பட்டு,
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி, 
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து,
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால்,
உணவு சாப்பிட, சாப்பிட,
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும்
"#குப்பை_சர்க்கரை" சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

★இப்போது தெளிவாகியிறுக்கும்,
ஏன்
"Polyurea"(excessive and frequent urination)
"#அடிக்கடி_சிறுநீர் #கழித்தல்"
ஏற்படுகிறது என்று?

நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால்,
நீர் சத்து குறைந்து "Dehydration" எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல்  அதிகப்படியான நீர் கேட்கிறது!

★இப்போது விளங்கியிருக்கும்
ஏன்,

2. Polydipsia(dryness of mouth-excessive thirst) #அதிக_தாகம் ஏற்படுகிறது என்று?

எவ்வளவு உணவு
உட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால்,
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு,
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!

★இப்போது புரிந்திருக்கும்
ஏன்

3. Polyphagia(excessive hunger-feeling tired)
#அதிகபசி_மற்றும்_அதிக #சோர்வு__ஏற்படுகிறது என்று?

சரி இதற்கு தீர்வுதான் என்ன?

உறுதியாக மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால்
(metabolic disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்!

இதுமட்டுமே சர்க்கரை நோய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

♦கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்……

(#ஓர்_அறிவு குறைவாக உள்ள #மிருகங்கள், #பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை)

♦1. எதை சாப்பிடுவது(proper diet)?

♦2. எப்படி சாப்பிடுவது
(proper eatingtechniques)?

♦3. எப்போது சாப்பிடுவது
(need based diet)?

#அவசியம்_கடைபிடிக்க #வேண்டிய_ஆரோக்கிய #குறிப்புகள்..

பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...