Wednesday, February 13, 2019

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!

*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா..?*

எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிஞ்சால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..! முக்கியமாக, எள்ளு சாப்பிடறதலா புற்றநோய் வராமல்இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

முன்னோர்களின் பாதை..!
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.

எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!
இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

காரணம் என்ன..?
இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

தாய்லாந்தின் ஆராய்ச்சி..!
தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் 'Sesamin' தான்.

அப்படினா என்ன..?
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

பெண்களுக்கு எப்படி..?
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..!
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றநோய், கல்லீரல் புற்றநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

கருப்பா..? வெள்ளையா..?
எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அட, இதுக்கூடவா..?
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இருப்பு சத்து, வைட்டமின் பி, எ, ஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

அழுக்குகளை வெளியேற்ற..
எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..? தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும். உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட்டால் நல்லது.

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது.

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது.

இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.

நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது.

உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.

இது தான் அந்த மூன்று சக்தி

1 - செரிமான சக்தி
2 - இயக்க சக்தி
3 - நோய் எதிர்ப்பு சக்தி

காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா ?

பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது.

காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ?

முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும்.

எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா ? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.

உண்ணா நோன்பு இருக்கிறீர்கள்.

செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை.

இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம்.

இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.

இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.

உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும்.

ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும்.

இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.                           டாக்டர் அ.ஆரோக்கியராஜ் பெங்களூர் 9481649708

மண்பானை* *நீர்- 7- 8 pH அளவு"*

*"மண்பானை*

*நீர்- 7- 8 pH அளவு"*
😃....💡
*இரத்தத்தில் pH அளவும்*
*எலும்பு,*
*மூட்டு வலியும்...!*
💡
👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
*நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!*
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
🤭
*இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.*
🤫
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
😩
*இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!*
💡
இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
😩
*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.*
👇👇
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

*குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.*
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு
👇
😩
*மண்பானை நீர் - 7- 8 pH அளவு.*
😂
*R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.* தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து *மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.*
நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
👇
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
😩
*கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.*
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.
*இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!*
சமுதாய நலனில்
✍ *என்றும் அன்புடன்:*         .        மண்பானை

Monday, January 28, 2019

உங்கள் குடும்பம் நோய் நொடி இலல்லாமல் வாழ... நீங்கள் வாங்கும் ஆயில்

உங்கள் குடும்பம் நோய்
நொடி இலல்லாமல் வாழ...

நீங்கள் வாங்கும் ஆயில் உடம்புக்கு நன்மை
விளைவிக்குமா அல்லது தீமை விளைவிக்குமா ஏன்??

இவ்வளவு புது புது நோய்கள், என்றாவது எண்ணி
பார்த்தது உண்டா ?

உடலில் உள்ள செல்கள், மூட்டுகளில் உள்ள அசைவு
கொடுக்கும் செல்கள் மற்றும் சுரப்பிகள்
(ஹார்மோன்கள்) இயங்க கொழுப்பு மிகவும்
முக்கியம்.

தாவர கொழுப்புகளில் நேரடி
கொலஸ்ட்ரால் கிடையாது.

தவிர பல
விட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை
கொண்டது.

பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு
படுத்தி கொள்ளுங்கள்.

உடலை என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும்
புத்துணர்வுடன் வைத்து கொள்ளும் தன்மை
தாவர என்னைக்கு உண்டு.

இயற்கை தாவர
எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய்களிலும்
கொழுப்பை சேர்க்காது.
தொப்பை
விழாது பாதுகாக்கும்.

இயற்கையில் கிடைக்கும் கடலை
எண்ணெய், தேங்கா எண்ணெய், வேப்ப
எண்ணெய், விளக்கென்னை ,
நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல
வைட்டமின்கள் குறிப்பாக  ஆண்டி ஆக்சிடண்ட்கள்
வைட்டமின்,
தாது உப்புகளான இரும்புசத்து, துத்தநாகம்.
மக்னேசியம், செம்பு, கால்சியம் முதலானவை
உள்ளன.

இந்த தாது பொருட்கள் முலம்
உற்பத்தியாகும் மெழுகு போன்ற
பொருட்கள் நம் கை, கால் முட்டுகளுக்கு
சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும். இவை
தான்
எண்ணெய்யின் உண்மையான குணங்கள் .

ஆனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது
இல்லை,

ரத்தகொதிப்பு, மாரடைப்பு, உடல்
பருமன், கேன்சர்,என்று எல்லா வற்றிற்கும்
எண்ணெய்யை குறை சொல்ல
தொடங்கி விட்டோம்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் ரீபைண்ட்
மற்றும் டபுள் ரீபைண்ட் (Ex : GoldWinner ,Sundrop, Fortune
,SVS ,Porna, Sunland , Saffola , Palmolein )என்று நவீன
முறைகள் முலம் கெடுப்பது தான்.

இன்றைக்கு புற்று நோய், முட்டு வலி போன்றவற்றுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட
எண்ணெய்களை பயன்படுத்துவதே காரணம்.

எண்ணெய் சுத்திகரிக்கப்பட பயன்படுத்தும் வேதி பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் பாதிப்பு
ஏற்படுத்துபவை .

சமையல் எண்ணெய்களை எப்படி சுத்திகரிக்க
படுகின்றன என்பதை
பார்த்தால் நான் சொன்னதில் உள்ள
உண்மை தெரியவரும்.

பல உள்நாட்டு கம்பனிகள்
பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் முலம்
கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவர்கள்.
அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை
உருளைகளுக்கு இடையே ஏற்படும் . அந்த வெப்பத்தால்
இயற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும்
சில அதிசியமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில்
இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள
நிறத்தையும், அதன் கொழகொழப்புத்
தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே
இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு
என்று சொல்கிறார்கள்.

இதற்குச் சோப்புத்
தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற
சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங்
பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள்.

இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள
கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றி விடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கிவிடுவார்கள்.
எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின்
இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி
விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும்
இல்லாத வேதிய அமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும்
கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும்.

இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல
எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர்
போன்ற ஒரு திரவம்.

இறுதியாக அந்தந்தக்
கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக
வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள்...

சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை
பயன்படுத்தும் பொழுது சூடு தங்காமல்
உருக்குலைந்து (உருக்குலையும் பொழுது தான்
பிசுபிசுப்பு தன்மை பாத்திரங்களில் மற்றும் உங்கள்
சமையல் கட்டுகளில் ஒட்டி கொள்கிறது ) உடல்
ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன
கலவையாக மாறுகிறது.

இந்த பிசுபிசுப்பு தன்மை நாம் சாப்பிடும்
பண்டங்களிலும் இருப்பதால் நாம் உடல்களில் உள்ள
நல்ல செல்களில் இணைந்து அந்த செல்லின்
வேலைகளை தடுக்கிறது.
அதுவே பின் நாட்களில் பல
வியாதிகளுக்கு நாம் ஆளாகிறோம் .

இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து
விடுகிறது. முடியின் இயற்கை நிறம் மாறிவிடுகிறது.
மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி
ஏற்படுகிறது.

அது மட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட
எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தகஅமிலம்,  மனித
உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து
விடும் .

பரம்பரிய எண்ணெய் நல்லதுதான்!
நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய்
எண்ணெயையும், கடலை எண்ணெயையும்,
நல்லெண்ணையையும் அப்படியே (எந்தப் பிரத்யேக
வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காயவைத்து)
உபயோகித்தனர்.

இந்த எண்ணெய்கள்
அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும்,
கொழகொழப்பாகவும் இருக்கும்
இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள
ஊட்டசத்துக்கள், உயிர் சத்துக்கள் தான், உடல்
ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள், வைட்டமின்கள்,
தாது பொருட்கள், நார்சத்துக்கள்,
குளோரப்பில்,  கால்சியம், மாக்னீசியம், காப்பர்,
இரும்பு, பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல்
அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில்
இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன. உடலுக்கு
தேவையான நல்ல கொழுப்பையும்
கொடுக்கும் எண்ணெய்கள் இவை.

செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு
பயன்படுத்தினால் அது உடலில் தேவையட்ட்ற
கொலஸ்ட்ட்ரலை குறைக்கும்.

செக்கில் ஆட்டிய
தேங்காய் எண்ணெயில் தாய்பாலுக்கு
இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட
அமிலங்கள் உள்ளது.

செக்கில் ஆட்டிய
விளகெண்ணை எனப்படும் ஆமனெக்கு
எண்ணெயில் ரிநோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது.

இந்த ஆசிட்
ஒரு சிறந்த ஆண்டி பாக்டீரியல் மற்றும்
அழற்சியை சரி செய்ய கூடியது.

தவிர குடல்
சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது.

இந்த
எண்ணெய் அழகு பராமரிப்பில் பயன்
படுத்தினால் சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு
பொலிவோடு காணப்படும்.

குதிகால்
வெடிப்புகள் இருந்தால் தினமும்
விளகெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும்
வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய்விடும்
(நாம் கடைகளில் வாங்கும் பிரான்ச் ஆயில்
வேறொன்றும் இல்லை )
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்.

நோய்
மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும்
கொலஸ்ட்ரலை குறைக்கும்
"லெசீதீன்" என்ற பொருளும் உள்ளது.

எள்ளிலிருந்து எடுக்கப்படும்
எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம். அதனாலையே
இதற்கு
*குயின் ஆப் ஆயில்* என்றும் அழைகிறார்கள்.

மூல
தொந்தரவு, மாத விலக்கு
தொந்தரவு முச்சுகுழல் பிரச்சனைகள், சரும
பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள்
நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த
இந்த தொந்தரவுகள் நீங்கும். செசாமின்
என்ற பொருள் நல்லெண்ணையில்
இருப்பதால் வாதம், இதய நோய் வராமல் முன்
கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து
கொள்கிறது .

வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு
முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில
பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது .

*மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ?*

செக்கு என்பது எண்ணெய் வித்துக்க்களில்
(கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து
எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது
மரத்தலோ, கல்லாலோ செய்யபட்டிருக்கும்.

செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து
தயாரிக்க படுகிறது.

ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய்
ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர்
தற்பொழுது மின்சாரம் அல்லது
எரிபொருள் முலம் இயக்கபடுகிறது. பழைய
கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை
நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன்
நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய்
வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற
உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.

செக்கில் நல்லெண்ணெய்
ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி
அல்லது  நாட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும்
வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம்.

சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான
செக்குகளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து
எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும்.

மரசெக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது.

அபப்டியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி
செய்து ஒரு வெப்ப சம்மாக்கள் இயற்பியல்
தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இப்படி
மரசெக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும்
நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும்
இருப்பது இயற்கை.

இவ்வாறு ஆட்டப்படும்
எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை
இதெல்லாம் அலாதி தான் .
மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு
கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும்.

ஆனால்
நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு
கெட்டுபோகாமலும் இருக்கும் ஒரு முறை மரசெக்கு
எண்ணெய் சாப்பிட்டால்..
அதன் ருசி கால
கால காலத்திற்கும் மறக்காது.

இந்த
எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை
கொடுக்கும்
குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை
என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த
செக்கில் ஆட்டிய எண்ணெய்களில்
சமைக்கலாம்
இப்பொழுது சொல்லுங்கள் கருப்பு
நல்லதா ? வெள்ளை நல்லதா என்று ?
வெறும் நிறங்களில் இல்லை வாழ்க்கை.

பாரம்பரியம் மிக்க நம் முன்னோர் காட்டிய வாழ்வியல்
முறைக்கு மாற்றுங்கள் மாறுங்கள் நாளை உங்கள்
சந்ததியினரை நோய் நொடி இல்லாமல் விட்டு
செல்லுங்கள.. 👍🏼

🚶🏼 *HAROON SB*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...