Thursday, December 20, 2018

திருப்புமுனையை உருவாக்குவோம்*

*திருப்புமுனையை உருவாக்குவோம்*

*வானகத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.*

*அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.*

*அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.*

*இந்த 4  இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வருவாய் இழப்பு, குடும்ப நிம்மதி இழப்பு மற்றும் பல*

*ஏதாவது ஒரு இடத்தில் விபத்தில் இறந்துவிட்டார் என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது.*

*5 மற்றும் 20 ஆண்டுகள் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது என்பது ஓர் ஆய்வறிக்கை ஆகும்.*

*இறந்தால் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்கலாம்.*

*ஆனால் மனைவிக்கு கணவர் கிடைப்பாரா?*

*பிள்ளைகளுக்கு அப்பா கிடைப்பாரா?*

*பெற்றோருக்கு பிள்ளை கிடைப்பாரா?*
*உடன்பிறப்புக்கு சகோதரன் கிடைப்பாரா?*

*ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் சென்றோம் என்றால், 12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் (50 கிலோமீட்டர் / 60 நிமிடம் * 12 நிமிடம். அதாவது 50/60*12= 10 கிலோமீட்டர்) தூரம் தான்*

*10 கிலோமீட்டர் தூரம் முந்தி செல்வதில் எதையும் சாதித்துவிடுவது இல்லை அல்லவா?*

*சில நேரங்களில் நேரம் ஆகிட்டு என்று வேகமாக போகிறோம், அப்படி செல்வதில் 5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால் 4.15 கிலோமீட்டர் தான் முன்னால் சென்று உள்ளோம். அப்படி வேகமாக செல்வதினால் நமக்கு நாமே எமனாகி விடுகிறோம் அல்லது எதிரே வந்தவருக்கோ நாம் எமனாய் மாறிவிடுகிறோம்.*

*சிந்திப்பீர்*
*செயல்படுவீர்*

*வேகம் என்பது விவேகம் அல்ல.*

*5 நிமிடத்தில் ஒன்றுமே சாதித்துவிட போவதில்லை.*

*வேகத்தினால் நம் குடும்பத்தினரை அல்லது எதிரே வந்த நபரின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்தாதீர்கள்*

*ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 5 நிமிடம் முன்னதாகவே கிளம்பினால் எவ்வித பிரச்சினையும் இல்லை அல்லவா, ஆதலால் சரியான நேரத்தில் அல்லது 5 முதல் 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புவோம்.*

*நம்மில் இனி மாற்றம் உருவாக்குவோமா?*

*திருப்புமுனையை செயல்படுத்துவோம்*இரா.மகேஸ்வரன். வள்ளியூர்

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?

நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை / கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.

இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும்போது ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம். இவ்வாறு தடுக்கும்போது நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப்பாதையில் தங்கிவிடுகிறது.

இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose) ஏற்படும். இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம். இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.

இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும். இந்த நீரை தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள். பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது. இதை தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம். இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதை தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும். அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs) படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும். இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம். இதுவே பெருவாரியான சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிக குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம் அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றலைகள் மட்டுமே திறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும். பெரும்பகுதியான சிற்றலைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி; கழிவுகளின் வெளியேற்றம் குணம் என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள் திட வடிவம் (Solid State) பெறுகிறது. இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி மருத்துக்கள் உட்கொண்டு அவற்றை தடுத்துவிடுகிறோம். பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய் (T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம்.

இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள். கழிவின் தேக்கத்தில் எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர். இது தான் நுரையீரல் புற்றுநோய் (Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!

"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றையதினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில் தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?

* தும்மல்

* மூக்கு ஒழுகுதல்

* சளி 

* இருமல் மூலமாக வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போது இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலே அதன் அடர்த்தி அதிகமாகி நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றியும் மற்றும் பசிக்கவில்லை என உணவின்றியும் ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid, Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல), புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.
இரா. மகேஸ்வரன். வள்ளியூர்

சென்னை ரூட்ஸ். Chennai Routes

*பயனுள்ள தகவல்!!!*

"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.

கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்?

பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?''

இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது *'ரூட்ஸ்’*. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,

''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க.

அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?

அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.

ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது.

அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
*Cell No., -> 86 95 95 95 95*
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.

அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.

நல்ல தொடக்கம்!

வாழ்த்துக்கள்! !!

*👉இந்த தகவலை மற்றவா்களுக்கும் பகி௫ங்கள் அவா்களுக்கும் உபயோகமாக இ௫க்கும்.*

நன்றி🙏🙏

எப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்…

எப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… ஆனா இப்படித்தான் தேய்க்கணும்!

பொடுகு நம்மை சங்கடப்படுத்துகிற விஷயம் மட்டுமல்ல. இதனால் சில சமயம் அதிகப்படியான எரிச்சலும் நமக்கு உண்டாகிறது. இது உச்சந்தலையில் நமைச்சலை உருவாக்கும். பொது இடங்களில் இருக்கும்போது, இதுபோல் அரிப்பு ஏற்பட்டால், நம்மீதே நமக்கு உண்டாகும் கோபம் உச்சத்தைத் தொடும். நமைச்சலே பெரிய சிக்கல் என்றால் இதில் இருந்து வரும் வெள்ளை செதில்கள் பயங்கர சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சிக்கலையும் சங்கடத்தையும் துடைக்க ஓர் நிரந்தர தீர்வு நமக்கு எட்டும் தூரத்தில் நம்முடைய கையிலேயே இருக்கிறது. ஆனால் நாம் அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். எனன்வென்று கேட்டால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

வேற பெருசா ஒன்னும் தேவையில்லைங்க. நம்ம வீட்ல இருக்கிற வெங்காயமே போதும். எப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்கிடும்.

1. பொடுகை போக்க வெங்காயச்சாறு எப்படி உதவுகிறது?

வெங்காயச்சாறு தலை பொடுகு மற்றும் முடிகொட்டும் பிரச்சனைகளுக்கான ஒரு பாரம்பரிய சிகிச்சை முறையாகும். இது பாக்டீரியாவைக் கொன்று, உச்சந்தலையில் உள்ள வெள்ளை செதில்களை நீக்குகிறது. அதோடு முடியின் வேர்களை உறுதிப்படுத்தி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இதனால் முடி கொட்டுவது நிற்பதோடு தலைமுடியும் நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். வெறும் வெங்காயச்சாறை தேய்ப்பதைவிட, கீழ்கண்ட வேறு சில பொருள்களுடன் சேர்த்தும் தேய்க்கலாம். இதன் மூலம் எளிதாகவும் வேகமாகவும் பொடுகை விரட்டி, கூந்தலை பளபளப்பாக வைத்திருக்கலாம்.

2. வெங்காயம் சாறு

ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து பிளண்டரில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதை தலைமுடியின் வேர்ப்பகுதிகள் முழுக்க தேய்க்கவும். முடியில் தேய்க்கத் தேவையில்லை. 20 நிமிடங்கள் வரை உலரவிடுங்கள். அதன்பின் ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் 10 நிமிடங்களுக்கு மேல் இதை தலையில் வைத்திருக்க வேண்டாம்.

3. வெந்தயம் மற்றும் வெங்காயச்சாறு

தேவையான பொருள்கள்

2 தேக்கரண்டி வெந்தயம்
2 தேக்கரண்டி வெங்காயச்சாறு
செய்முறை

வெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைத்து, காலையில் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயச்சாறு கலந்து தலையில் தேய்த்து அரைமணி நுரம் ஊறவிடுங்கள். அதன்பின் தலைமுடியை நன்கு அலசுங்கள். பொடுகுத் தொல்லை நீங்குவதோடு உங்கள் கூந்தல் பளபளவென மின்னும். மேலும் இது தலைமுடியில் உண்டாகும் பூஞ்சைத்தொற்றையும் சரிசெய்யும்.

4. கற்றாழை மற்றும் வெங்காயச்சாறு

தேவையான பொருள்கள்

கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி
வெங்காயச்சாறு 3 தேக்கரண்டி
செய்முறை

வெங்காயச்சாறு மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட்டாக்கி தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசுங்கள். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

5. பாசிப் பயறு மற்றும் வெங்காயச்சாறு

தேவையான பொருட்கள்

பாசிப்பயறு பொடி 2 தேக்கரண்டி
வெங்காயச்சாறு 1 தேக்கரண்டி
செய்முறை

பாசிப்பயறு பொடியுடன் வெங்காயச் சாறு கலந்து பேஸ்ட்டாக்கி, உச்சந்தலையில் இந்த கலவையை அப்பிவிடுங்கள். நன்கு உலரவிட்டு, ஷாம்பு கொண்டு அலசுங்கள். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் பொடுகுத் தொல்லை விரைவில் நீங்கும்.

6. பீட்ரூட் மற்றும் வெங்காயச்சாறு

தேவையான பொருட்கள்

2-3 பீட்ரூட்
1 தேக்கரண்டி வெங்காயச்சாறு
செய்முறை

பீட்ரூட்டை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வெங்காயச்சாறுடன் பீட்ரூட் பேஸ்டை கலக்கவும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் உச்சந்தலையில் இந்த கலவையை கொண்டு மசாஜ் செய்யவும். பொடுகு குறையும் வரை தினமும் இதை செய்யலாம். பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் முடி உதிர்வைத் தடுக்கிறது.

7. புடலங்காய் – வெங்காயச்சாறு

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி புடலங்காய் சாறு
வெங்காயச்சாறு 1 தேக்கரண்டி
செய்முறை

புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச்சாறு இரண்டையும் கலந்து உச்சந்தலை முழுவதும் நன்றாக தேயுங்கள். பிறகு அரை மணி நேரம் அதை விட்டுவிட்டு, அலச வேண்டும். வாரம் 2-3 முறை பயன்படுத்துங்கள். புடலங்காய் சாறு உச்சந்தலையில் வறட்சியைப் போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தலை பொடுகு அகற்ற உதவுகிறது.

8. எலுமிச்சை சாறு – வெங்காயம் சாறு

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1 தேக்கரண்டி வெங்காயம் சாறு
செய்முறை

எலுமிச்சை சாறுடன் வெங்காய சாற்றைக் கலந்து, உச்சந்தலையில் நன்றாக தடவவும். தடவிய பின்பு சுமார் 20 நிமிடங்கள் கழித்து அலசி விடுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். வெங்காயச் சாறின் நாற்றத்தை எலுமிச்சை சாறு நீக்கிவிடும்.

9. ஆலிவ் ஆயில் – வெங்காயம் சாறு

தேவைப்படும் பொருட்கள்

1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
வெங்காயம் சாறு 3 தேக்கரண்டி
செய்முறை

வெங்காய சாறை ஆலிவ் ஆயிலுடன் கலந்து உச்சந்தலைமற்றும் முடியில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அதன்பின் ஒரு டவலால் முடியை கட்டி வைத்திருங்கள். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். முடிக்கு இது பளபளப்பையும் உண்டாக்கும்.

10. தேங்காய் எண்ணெய் – வெங்காயம் சாறு

தேவைப்படும் பொருட்கள்

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
தேங்காய் எண்ணெய் 5 தேக்கரண்டி
வெங்காயம் சாறு 3 தேக்கரண்டி
செய்முறை

ஒரு மிஸ்சரில் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி , 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து அதை கழுவவும். நல்ல முடிவுக்கு வாரம் இரண்டு முறை இதை செய்யுங்கள். இது வெள்ளை செதில்களை கட்டுப்படுத்துகிறது.

11. ஆப்பிள் சீடர் வினிகர் – வெங்காயம் சாறு

தேவையான பொருட்கள்

ஆப்பிள் சீடர் வினிகர் 1 தேக்கரண்டி
வெங்காயம் சாறு 1 தேக்கரண்டி
செய்முறை

ஆப்பிள் சாறு வினிகர் மற்றும் வெங்காயம் சாறு கலந்து 5 முதல் 7 நிமிடங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள். இதை வாரம் ஒரு முறை செய்யுங்கள். ஆப்பிள் சைடர் வினிகர் இயற்கையாகவே எதிர்பூஞ்சை பண்புகளைக் கொண்டது, இது தலை பொடுகு போக்குவதற்கு வல்லது . இது உச்சந்தலையின் பி.ஹெச் அளவுகளை சமப்படுத்துகிறது மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது

12. ஆப்பிள் சாறு மற்றும் வெங்காயம் சாறு

தேவைப்படும் பொருட்கள்

ஆப்பிள் பழச்சாறு 2 தேக்கரண்டி
வெங்காயம் சாறு 2 தேக்கரண்டி
செய்முறை

வெங்காயம் சாறுடன் ஆப்பிள் பழச்சாறை கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின்னர் தலைமுடியை நன்கு கழுவி விடுங்கள். ஆப்பிள் சாறு இறந்த சரும செல்களை தலை பொடுகு செதில்களிலிருந்து உறிஞ்சி சருமத்தையும் மெருகேற்றும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்தாலே நல்ல தீர்வு கிடைக்கும்.

🌻🌻🌻🌻🌻🌻🌻Venkatraman

இனி ஆரோக்கியம் நமதே🙋‍♀️*

*🙋‍♂️இனி ஆரோக்கியம் நமதே🙋‍♀️* பழமையான சித்த நூல்களில் சொல்லப்பட்ட உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை திடக்கழிவு, திரவக்கழிவு, வாயுக்கழிவு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான, சுவையான முறை. *வெந்நீர்* + *எலுமிச்சை சாரு* + *தேன்* *செய்முறை* ************* ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் ! கொதிக்க வேண்டியதில்லை ! நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் ! ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் ! 3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் ! காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் ! எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் ! *வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !* வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் ! *உணவாகவும்,* *மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் ! சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் ! சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் ! மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு ! சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"! தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......! *🙋‍♂️இனி ஆரோக்கியம் நமதே🙋‍♀️*

இனி ஆரோக்கியம் நமதே🙋‍♀️*

*🙋‍♂️இனி ஆரோக்கியம் நமதே🙋‍♀️* பழமையான சித்த நூல்களில் சொல்லப்பட்ட உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை திடக்கழிவு, திரவக்கழிவு, வாயுக்கழிவு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான, சுவையான முறை. *வெந்நீர்* + *எலுமிச்சை சாரு* + *தேன்* *செய்முறை* ************* ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் ! கொதிக்க வேண்டியதில்லை ! நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் ! ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் ! 3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் ! காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் ! எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் ! *வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !* வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் ! *உணவாகவும்,* *மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் ! சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் ! சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் ! மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு ! சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"! தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......! *🙋‍♂️இனி ஆரோக்கியம் நமதே🙋‍♀️*

எள்ளின்* *மருத்துவ பயன்கள்⛔*

*🌐எள்ளின்* *மருத்துவ பயன்கள்⛔* ⬤ இலை, பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. ⬤ நல்லெண்ணெய் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறப்புக் கொண்டது. ⬤ பாலு}ட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம். ⬤ எள் எண்ணெய்யை ( நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும். ⬤ எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தௌpவடையும். ⬤ எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும். ⬤ உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது🔵🔴 *💥ENTERTAINMENT💥*

கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும்.

கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும். 27 நாட்களுக்கு மருந்து விலை 400 ரூபாய் மட்டும். நோயாளிகள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து யார் வேண்டும் என்றாலும் போகலாம். Address. Vaidya Narayanamurthy Narasipura Village Sagar Taluk. Shivamogga District Karnataka India காஞ்சிபுரத்தில் இருந்து 690 கிலோமீட்டர் காரில் செல்பவர்கள் வழி Hosur. Bengaluru Tumakuru Chitradurga Harihar Narasipura பஸ் மற்றும் ரயிலில் செல்பவர்கள் Hosur Bangalore Shivamogga Ananthapuram Narasipura வேலை நாட்கள். வியாழன் ஞாயிறு காலை 6 குறிப்பு. தயவு செய்து இதை அனைவருக்கும் தெரியபடுத்தவும் மேலும் விவரம் அறிய Mahalakshmi Travels Kanchipuram 9944228213

எள்ளின்* *மருத்துவ பயன்கள்⛔*

*🌐எள்ளின்* *மருத்துவ பயன்கள்⛔* ⬤ இலை, பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. ⬤ நல்லெண்ணெய் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறப்புக் கொண்டது. ⬤ பாலு}ட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம். ⬤ எள் எண்ணெய்யை ( நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும். ⬤ எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தௌpவடையும். ⬤ எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும். ⬤ உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது🔵🔴 *💥ENTERTAINMENT💥*

கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும்.

கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும். 27 நாட்களுக்கு மருந்து விலை 400 ரூபாய் மட்டும். நோயாளிகள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து யார் வேண்டும் என்றாலும் போகலாம். Address. Vaidya Narayanamurthy Narasipura Village Sagar Taluk. Shivamogga District Karnataka India காஞ்சிபுரத்தில் இருந்து 690 கிலோமீட்டர் காரில் செல்பவர்கள் வழி Hosur. Bengaluru Tumakuru Chitradurga Harihar Narasipura பஸ் மற்றும் ரயிலில் செல்பவர்கள் Hosur Bangalore Shivamogga Ananthapuram Narasipura வேலை நாட்கள். வியாழன் ஞாயிறு காலை 6 குறிப்பு. தயவு செய்து இதை அனைவருக்கும் தெரியபடுத்தவும் மேலும் விவரம் அறிய Mahalakshmi Travels Kanchipuram 9944228213

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...