Tuesday, November 6, 2018

மதுவை விட பாதிப்பு❓ 🐓🐓 கோழி 🐓🐓

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
   🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

📳வேகமாக நண்பர்களே பகிருங்கள் 📳

டெங்கு காய்ச்சல்*-அனைவருக்கும் ஓர் மிக, மிக , முக்கியமான, செய்தி!

*டெங்கு காய்ச்சல்*-அனைவருக்கும் ஓர் மிக,  மிக , முக்கியமான, 
செய்தி!
-------------------------
எமது யோகா ஆசிரியர் ,தனது சீட  மாணவனுக்கு பயன்படுத்தி வெற்றி கண்ட உண்மை!

அடியேனும் ,கடந்த 10 நாட்களாக காய்ச்சல் அறிகுறியோடு இருந்த சமயத்தில்,  கடந்த வெள்ளி முதல் பயன்படுத்தி வருகிறேன்!  இன்று காலை முதல் காய்ச்சல் இல்லை !!

ஏற்கனவே ,ஆஸ்பத்திரி வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த எமது துணைவியாரும்,  இதனை பயன்படுத்தி  மீண்டார்!
எங்கள் குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்துகிறோம்  !

அன்புடன்
ஓமலூர்முருகன்

இனி அவர் சொல்கிறார் ---
-----------------------
*டெங்குக் காய்ச்சல்*:-
(Dengue fever)
------------------------
          டெங்கு காய்ச்சல் வந்தால் , நம் உடம்பில் நீர் சத்துக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். 
தட்டணு (pletlet) செல்கள் , மூன்று லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும் .

டெங்கு காய்ச்சல் தாக்கத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை
(25,000) இருபத்தைந்து ஆயிரத்திற்கு கீழ் குறைவதால் ,உடலில் பல பிரச்சனைகள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இதை சரி செய்ய ,மிகவும் சுலபமான , எளிய இயற்கை மருத்துவம் இதோ---

     1. சீரக தண்ணீர்:
-------------                     சீரகத்தை ;,தண்ணீரில் போட்டு, கொதிக்க விட்டு, ஆற வைத்து பருக வேண்டும். சீரக தண்ணீர் நம் உடம்பில் நீர் சத்துக்கள் குறையாமல் உடம்பை பாதுகாக்கிறது.

2.உலர் திராட்சை ( dry graphs):
---------------- ---
    இதை தினமும் நான்கு வேலை ( காலை, மதியம், மாலை, இரவு )
என 10 திராட்சை வீதம் வாயில் போட்டு சப்பி ,10 நிமிடம் முதல் 20 நிமிடம்  வரை உமிழ் நீரில் ஊர வைத்து  பிறகு சாப்பிடவும்  .

இவற்றை செய்தால் ,தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாமல் , நம் உடம்பிற்கு தேவையான தட்டணுக்களை ,உலர் திராட்சை தந்து  உடம்பை பாதுகாத்து டெங்கு வைரஸிலிருந்து நம்மை காக்கிறது.
இவ்வாறு செய்தால் நம் உடல் ,எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்
.இதை எமது சீட மாணவன் கடைப்பிடித்து மீண்ட நேரடி அனுபவம்.

காய்ச்சல் வராதவர்களும் பயன்படுத்தி வருமுன் காக்கலாம்.
உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்! 
அனைவரும் நலமுடன் வாழட்டும்

இப்படிக்கு,   
யோக மருத்துவர்:
ராமு சௌந்தர்ராஜன்
திருப்பூர்

கொழுப்புக் கட்டிகள் என்றால் என்ன?

🌹1. கொழுப்புக் கட்டிகள் என்றால் என்ன?

தோல் சுத்தமாக இல்லையெனில், தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில், பலவித கட்டிகள் ஏற்படக் கூடும். அவற்றில் ஒரு வகை தான், கொழுப்புக் கட்டி. தோலில் கட்டிகள் உருவாவதற்கு, கிருமித் தொற்று தான் காரணம்.

🌹2. அடிக்கடி மக்களை பாதிக்கக்கூடிய கட்டிகள் எவை?

வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டிகள். புற்றுநோய் கட்டிகள், மரபியல் காரணங்களாலும், சில பழக்க வழக்கங்களாலும் ஏற்படும்.

🌹3. அவை தோன்றக் காரணம் என்ன?

சுகாதாரமற்ற சூழலில் வசிப்போர், சர்க்கரை நோயாளிகள், உணவுக் கட்டுப்பாடு இல்லாதோர், அடிக்கடி தொற்றுநோயால் அவதிப்படுவோர், உடலுழைப்பு இல்லாதோர், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோருக்கு, முதுகு, இடுப்பு, அக்குள், தொடை, கை, கால் போன்ற இடங்களில், அடிக்கடி கட்டிகள் வரலாம்.

🌹4. கொழுப்புக் கட்டிகள் ஏற்பட காரணம் என்ன?

பிறவியிலோ, திடீரென்றோ இந்தக் கட்டிகள் வரலாம். அதிக உடல் எடை, உடல் பருமன், கொழுப்பு போன்ற காரணங்களால், கொழுப்புக் கட்டிகள் வருகின்றன என்பதற்கான, ஆதாரம் எதுவும் இல்லை. இவை, மரபியல் காரணங்களாலும் ஏற்படலாம்.

🌹5. கொழுப்புக் கட்டிகளை எவ்வாறு அறிவது?

சாதாரண கட்டி போலத்தான் தோற்றமளிக்கும். இந்த கட்டி இருக்கும் இடத்தில், தோல் தளர்வாக இருக்கும்; அழுத்தினாலும் வலிக்காது. இதனால், பெரிய பாதிப்பு இருக்காது. சிலருக்கு திடீரென, கை மற்றும் கால்களில் கொழுப்புக் கட்டிகள் உருவாகலாம். வலி அதிகம் இருந்தாலோ, நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ சிகிச்சை மேற்கொள்ளலாம். தோலின் அடிப்பகுதியில், கொழுப்பு தங்கியிருக்கும். இப்படி தங்கும் கொழுப்பு, ஒரே இடத்தில் தங்கியிருந்தால், அதை, 'லைப்போமா' என்று சொல்வோம்.

🌹6. நரம்புகள் மூலமாக கொழுப்புக் கட்டிகள் உருவாகுமா?

நரம்பு மூலமாக உருவாகி, தோலில் தெரியக்கூடிய கட்டியை, '#நியூரல் #பைரோலிபோமா' என்று அழைப்பர். நரம்பிலிருந்து ஏற்படும் கட்டியை, தொட்டுப் பார்த்தால், கடினத் தன்மையுடன் இருக்கும். சில நாட்களுக்கு பின், தானாகவே இதன் வளர்ச்சி நின்று விடும்.

🌹7. வியர்வைக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன?

குளித்து, தூய்மையாக இல்லாவிட்டால், உடலிலுள்ள உப்பு படிமம், தோலில் அடைப்பை ஏற்படுத்தி, வியர்வை வெளியேறுவது தடுக்கப்படும். இதனால், தோலில் கிருமித் தொற்று ஏற்பட்டு, வியர்வைக் கட்டிகள் ஏற்படுகின்றன.

🌹8. வியர்வைக் கட்டிகளுக்கு சிகிச்சைகள் என்ன?

வியர்வைக் கட்டிகள் ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே போதும். சிலருக்கு, கட்டி இருக்கும் இடத்தில், கடுமையான அரிப்பு ஏற்படும். பின், இவை புண்ணாக மாறி, அதில் சீழ் கோர்த்துக் கொள்ளும். அப்போது, சிறு அறுவை சிகிச்சை செய்தாலே போதும்; சரியாகி விடும். உடல் பருமனாக உள்ளோருக்கும், குழந்தைகளுக்கும் வியர்வைக் கட்டிகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

🌹9. வெப்பக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன?

வெயில் காலத்தில், உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும். இதனால் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாக தோலில் வெளிப்படும். கட்டிகள் வந்தால், பாதிப்பாக பசி எடுக்காது.

🌹10. உடலில் வியர்வைக் கட்டிகள், கொழுப்புக் கட்டிகள் மற்றும் வெப்பக் கட்டிகள் வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?

🌹நீர்க் காய்கள், குளிர்ச்சியான பழங்கள், நீர் மோர், இளநீர் போன்றவற்றை, தொடர்ச்சியாக உண்ண வேண்டும். தண்ணீர் போதிய அளவு குடிப்பதன் மூலம், உடல் வெப்பம் தணிந்து, உடம்பில் கட்டிகள் ஏற்படாமல், பார்த்துக் கொள்ளலாம்.

🚶🏽‍♂HAROON SB

Monday, November 5, 2018

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!!

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!!

1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்

1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

2O) அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

21) நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

22) அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..

23) என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...

24) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

24) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது

25)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

26) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

27) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

28) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

29) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

3O) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

31) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,

33) உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

34) கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

35) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

36) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..

மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....

கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....

நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .

(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.

தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

சப்பாத்தி கள்ளி for cancer

https://youtu.be/YwiPb5b82jE

டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பரு

🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀ வணக்கம் ! 
சேலம் டாக்டர். அழகு அவர்கள் டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள்.  
2. புதினா கீரை கைப்பிடி அளவு.
3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.
5. வாழைத்தண்டு 100 கிராம்.
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் !
இதை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் ! நன்றி !

இந்த 6 அறிகுறிகள் 1 மாதம் முன்பு மாரடைப்பிற்கு முன்னர் தோன்றும், அ

*இந்த 6 அறிகுறிகள் 1 மாதம் முன்பு மாரடைப்பிற்கு முன்னர் தோன்றும், அதை புறக்கணிக்க மறக்காதீர்கள்*
👉http://tamil.newsdogshare.com/a/article/5bbaf96812313a54b8bbeccd/?from=5a466719e4f0064690ec51bc&ua=nd

சித்தர்களின் மூலிகையும் ராஜா வைத்தியமும்*

*சித்தர்களின் மூலிகையும் ராஜா வைத்தியமும்*

96 நாட்களில் முடி முதல் அடி வரை அனைத்து உடல் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும்.
உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்புக்கு சித்தர்கள் அருளிய ராஜா வைத்தியம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் *+917708288927*

96 நாட்கள் பயன்படுத்தும் சித்தர்கள் அருளிய மூலிகையும் ராஜா வைத்தியமும் இதன் விலை 12,000 ரூபாய்.

*குறிப்பு: 96 நாட்களில் உங்களுக்கு எந்த மாற்றமும் உடலிலும் ஆரோக்கியத்திலும்    தெரியவில்லை என்றால் உங்கள்  பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளம்.*

டெங்குவில் இருந்து விடுபட இதோ ஐந்து விதமான பொருட்களை

🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀ வணக்கம் நமது சேலம் காய்கறி மருத்துவ குழுவில் உள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சேலம் டாக்டர் அழகு நான் உரையாடினேன் டெங்குவில் இருந்து விடுபட இதோ ஐந்து விதமான பொருட்களை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் ஒன்று வெற்றிலை 10 நம்பர் 2 புதினா கீரை கைப்பிடி அளவு கறிவேப்பிலை கைப்பிடி அளவு கொத்த மல்லி கீரை கைப்பிடி அளவு வாழைத்தண்டு 100 கிராம் இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் திரட்டிவிடலாம் அனைவரும் பருகி வாருங்கள் அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் நன்றி நன்றி நன்றி

டெங்கு காய்ச்சல்*-அனைவருக்கும் ஓர் மிக, மிக , முக்கியமான, செய்தி! --------

*டெங்கு காய்ச்சல்*-அனைவருக்கும் ஓர் மிக,  மிக , முக்கியமான, 
செய்தி!
-------------------------
எமது யோகா ஆசிரியர் ,தனது சீட  மாணவனுக்கு பயன்படுத்தி வெற்றி கண்ட உண்மை!

அடியேனும் ,கடந்த 10 நாட்களாக காய்ச்சல் அறிகுறியோடு இருந்த சமயத்தில்,  கடந்த வெள்ளி முதல் பயன்படுத்தி வருகிறேன்!  இன்று காலை முதல் காய்ச்சல் இல்லை !!

ஏற்கனவே ,ஆஸ்பத்திரி வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த எமது துணைவியாரும்,  இதனை பயன்படுத்தி  மீண்டார்!
எங்கள் குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்துகிறோம்  !

அன்புடன்
ஓமலூர்முருகன்

இனி அவர் சொல்கிறார் ---
-----------------------
*டெங்குக் காய்ச்சல்*:-
(Dengue fever)
------------------------
          டெங்கு காய்ச்சல் வந்தால் , நம் உடம்பில் நீர் சத்துக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். 
தட்டணு (pletlet) செல்கள் , மூன்று லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும் .

டெங்கு காய்ச்சல் தாக்கத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை
(25,000) இருபத்தைந்து ஆயிரத்திற்கு கீழ் குறைவதால் ,உடலில் பல பிரச்சனைகள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இதை சரி செய்ய ,மிகவும் சுலபமான , எளிய இயற்கை மருத்துவம் இதோ---

     1. சீரக தண்ணீர்:
-------------                     சீரகத்தை ;,தண்ணீரில் போட்டு, கொதிக்க விட்டு, ஆற வைத்து பருக வேண்டும். சீரக தண்ணீர் நம் உடம்பில் நீர் சத்துக்கள் குறையாமல் உடம்பை பாதுகாக்கிறது.

2.உலர் திராட்சை ( dry graphs):
---------------- ---
    இதை தினமும் நான்கு வேலை ( காலை, மதியம், மாலை, இரவு )
என 10 திராட்சை வீதம் வாயில் போட்டு சப்பி ,10 நிமிடம் முதல் 20 நிமிடம்  வரை உமிழ் நீரில் ஊர வைத்து  பிறகு சாப்பிடவும்  .

இவற்றை செய்தால் ,தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாமல் , நம் உடம்பிற்கு தேவையான தட்டணுக்களை ,உலர் திராட்சை தந்து  உடம்பை பாதுகாத்து டெங்கு வைரஸிலிருந்து நம்மை காக்கிறது.
இவ்வாறு செய்தால் நம் உடல் ,எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்
.இதை எமது சீட மாணவன் கடைப்பிடித்து மீண்ட நேரடி அனுபவம்.

காய்ச்சல் வராதவர்களும் பயன்படுத்தி வருமுன் காக்கலாம்.
உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்! 
அனைவரும் நலமுடன் வாழட்டும்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...